இதுதான் தீபாவளி பரிசா? அந்தோ பரிதாபம் தீபாவளிக்கு ஊர் சென்றவர்கள்
விபத்தில் சிக்கி 6 பேர் பலி! 25 பேர் காயம்!வாணியம்பாடி, நவ. 11- வாணியம்பாடி அருகே அரசு சொகுசுப் பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். வாணியம்பாடி அருகே செட்டி யப்பனூரில் சென்னை…
“பிரதமரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்!” மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பதிலடி !
ஜெய்ப்பூர், நவ. 11- தெலங் கானா, சத்தீஸ்கர், மிசோ ரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநி லங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு கிறது.…
மறைவு
குடிமங்கலம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் ச.கிரி தந் தையார் கி.சந்திரசேகரன் இயற்கை எய்தியதை ஒட்டி, ச.கிரியிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப் பேசி மூலம் ஆறுதல் கூறினார். தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்…
விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் நிலவு பூ.க.செல்வமணி, பொதுச் செயலாளர் ச.சண்முகநாதன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர்
விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் நிலவு பூ.க.செல்வமணி, பொதுச் செயலாளர் ச.சண்முகநாதன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (10.11.2023,பெரியார் திடல்).
இனி மாதம் ரூ.2 ஆயிரம் மிச்சம் முதலமைச்சர் அறிவிப்பால் மகிழ்ச்சியான பொதுமக்கள்!
மாமல்லபுரம், நவ.11 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாவலூர் சுங்கச்சாவடி சுங்கக் கட்டணத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் பலரும் வரவேற்றுள்ளனர்.பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.…
ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆ.ராசா பேசியதில் என்ன தவறு? ஆழ்ந்து தெரிந்த பின்னரே அது பற்றி பேசினார்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா தரப்பில் வாதம்சென்னை, நவ.11 ஸநாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத கருத்துகள் குறித்துப் பேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது என ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (10.11.2023)…
மகளிர் உரிமைத்தொகை பெறுவோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது தகுதி உள்ள அனைவருக்கும் மேலும் வழங்கப்படும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புசென்னை, நவ.11 "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300- ஆக உயர்ந்…
சட்டப்பேரவை மேனாள் இணைச்செயலாளர் முனைவர் துரை. சுந்தர்ராஜன் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார்
சட்டப்பேரவை மேனாள் இணைச்செயலாளர் முனைவர் துரை. சுந்தர்ராஜன் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தார். உடன்: முனைவர் த.கு. திவாகரன் பொருளாளர் தமிழ்நாடு மூதறிஞர் குழு. (சென்னை, 8.11.2023)
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவனின் 69ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்
ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியதேவனின் 69ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் இளவழகன் (சென்னை, 8.11.2023)
தீபாவளியின் தீய்ந்துபோன கதை!
இரா.கண்ணிமைகிருஷ்ணன் விஷ்ணுவாய் அவதாரமெடுத்திருந்த காலத்தில் தான் பத்து அவதாரம் எடுத்ததாய் கதை.மச்ச அவதாரம்பிர்மதேவன் சோர்வினால் தூங்கிக் கொண்டிருந்தபோது, பிர்ம தேவனின் வேதங்கள் பிர்மாவை விட்டுக் கடந்து நடந்து போகவே, அய்க்கிரீவன் சோமுகாசுதன் என்னும் ராட்சதன் கையில் சிக்கி வேதங்களை, கடலில் கொண்டு…
