எந்த பதவியிலும் இல்லாத அண்ணாமலை வசூலில் ஈடுபட்டு வருகிறார் ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு

கரூர், நவ.12 எந்த பதவியிலும் இல்லாத அண்ணாமலை பெரிய வசூலில் ஈடுபட்டு வருகிறார் என்று கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி நேற்று (11.11.2023) கரூரில் அளித்த பேட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை…

Viduthalai

‘விடுதலை’க்கு நன்றி! : அம்பேத்கர் தழுவியது புத்த மார்க்கமே!

"பெரியார் வாயிலாக மட்டுமின்றி அம்பேத்கரைப் பெரிதும் ஈர்த்த பேராசிரியர் லட்சுமி நரசுவின் எழுத்துகளின் வாயிலாகப் புரிந்து கொண்டாலும் பவுத்தம் ஒரு மதமல்ல என்றுணர முடியும்" என்று "தலித் முரசு" ஆசிரியர் புனித பாண்டியன் எழுதியிருந்த கட்டுரை (27.10.2023) 'விடுதலை'யில் வெளியிட்டிருந்ததை படித்தேன்.50…

Viduthalai

சமூக முன்னேற்றத்திற்கு தடையாயிருக்கும் சாஸ்திர புராணங்களைச் சுட்டெரிப்போம் – தந்தை பெரியார்

நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக்கச் செய்ய விரும்பவில்லை. எனினும் நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துகாட்டி பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும்…

Viduthalai

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்சார கட்டணம் குறித்து புதிய அறிவிப்பு

சென்னை: நவ 12 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட உச்சநேர மின்கட்டணம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை வசூலிக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசின்அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர…

Viduthalai

தீபாவளியால் பொருள் நட்டம் – மூடநம்பிக்கைகள்!

பட்டாசு வெடிவிபத்து  பொருட்கள் எரிந்து நாசம்அய்தராபாத், நவ.12 தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று…

Viduthalai

வா.மு.சே.வின் இணையர் சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் தொண்டறத்தாருக்கு பொற்கிழி வழங்கி கவிஞர் கலி. பூங்குன்றன் சிறப்புரை

சென்னை, நவ.12 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 11.11.2023 அன்று மாலை 6 மணிய ளவில் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் பல்வேறு…

Viduthalai

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உலக அறிவியல் நாள் விழா கொண்டாட்டம்!

கந்தர்வகோட்டை நவ.12 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி  அரசு  உயர்நிலைப் பள்ளியும், கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நேற்று (10.11.2023)  உலக அறிவியல் தின விழா கொண்டாடப் பட்டது.இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செய…

Viduthalai

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் 3 ஆவது பல் மருத்துவக் கல்லூரி முதலமைச்சர் திறந்துவைக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ.12- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழி காட்டுதலின்படி, 3 ஆவது வாரமாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, நலவாழ்வு மய்யங்கள், நகர்புற சமுதாய சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும்,தமிழ்நாடு முதலமைச்சர்…

Viduthalai

மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் உரை

அறிவுலக ஆசான் தந்தை பெரியார்,  அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர், அய்யா ஆசிரியர் போன்ற மாபெரும் சமூகநீதி சிந்தனையாளர்களின் வழிகாட்டுதலுடன் வருணாசிரம தர்மத்தையும், ஸநாதன தர்மத்தையும், அதன்வழியில் குலக்கல்வித் திட்டமாயினும், குலத்தொழில் திட்டமாயினும்…

Viduthalai