காசாவில் இஸ்ரேலின் கொடூரம் 4 ஆயிரம் குழந்தைகள் பலியானபின் 4 மணி நேர போர் நிறுத்தமாம்

காசா,நவ.12- காசாவில் உள்ள பாலஸ்தீனக் குடி மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் வியாழக்கிழமை முதல்  தினமும் நான்கு மணிநேரம் போர்  நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  அக்டோபர் 7ஆம் தேதி முதல் எந்த  ஒரு இடைவெளியும்…

Viduthalai

விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு வழக்கு மாற்றம் அரசியல் எதிரிகள் இதன் பின்னணியில் உள்ளனர் அமைச்சர் க.பொன்முடி தரப்பு வாதம்

சென்னை, நவ. 12-  அரசியல் எதிரிகள் கடிதம் எழுதியதன் அடிப்படையில் தனக்கு எதி ரான வழக்கு விழுப்புரம் நீதி மன்றத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது என தகவல் கிடைத்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்…

Viduthalai

வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி, நவ.12 தொடர் மழை, வைகை அணை திறப்பு எதிரொலியாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டம், வருசநாடு, வெள்ளிமலை, கொட்டகுடி ஆறு, மூல வைகை உள்ளிட்ட…

Viduthalai

இலவச பேருந்தால் பெருமளவு பணம் மிச்சம் பெண்கள் மகிழ்ச்சி : மேயர் தகவல்

சென்னை, நவ.12 தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங் களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டம்…

Viduthalai

மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு உதவி

சென்னை, நவ.12- தாய்நலம், மாத விடாய் மற்றும் மனநலம் உள்ளிட்ட விசயங்களில் கவனம் செலத்த ஒமேகா சமூக தாக்கத்திற்கான மன்றம் துவங்கப் பட்டுள்ளது. இது பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம்  செலுத்தி, சமூக-பொருளாதார மேம்பாட்டுடன் சுகாதாரப் பாது காப்பையும் ஒருங்கிணைக்கிறது என்று  அதன் தலைமை…

Viduthalai

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி : தொடர் மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ.12 வங்ககக் கடலில் வரும் 14ஆ-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 16-ஆம் தேதி வலுப் பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மய்யம்…

Viduthalai

வேளாண்துறை மேம்பாட்டிற்கு புதிய தொழில் நுட்ப சேவை திட்டங்கள்

சென்னை, நவ.12 வேளாண் துறை வளர்ச்சிக்கான பண்ணை இயந்திரமயமாக்கலைப் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான வேளாண் வாகனங்களை தயாரித்து வழங்குவதில் சோனாலிகா நிறுவனம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.பெரியது மேம்பட்ட பண்ணைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் ஹெவி…

Viduthalai

பொது இடங்களில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடக்கிறது

சென்னை, நவ.12 தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் தொழு நோய் விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் நோயின் அறிகுறிகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் தொழு நோயை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொழுநோயின் முக்கிய…

Viduthalai

அதானி குழுமத்திற்கு எதிராக கட்டுரை வெளியிட்டதால் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்!

புதுதில்லி, நவ. 12- அதானியின் ஊழல் மோசடிகளை அம்பலப் படுத்தும் வகையில் கட்டுரை எழுதிய விவகாரத்தில், ‘பைனான் சியல் டைம்ஸ்’ பத்திரிகையாளர்கள் பெஞ்சமின் நிக்கோலஸ் புரூக் பார்கின், க்ளோ நினா கார்னிஷ் ஆகியோரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக் காலத்…

Viduthalai

117 மருந்து கடைகள்மீது கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை

சென்னை, நவ.12- மாநிலம் முழுவதும் சட்டவிரோத மாக கருக்கலைப்பு, போதை தரக் கூடிய மாத்திரைகளை விற்பனை செய்த 117 மருந்து கடைகள் மீது மருந்து  கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மற்றும் போதை தரக்கூடிய மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு…

Viduthalai