சென்னையில் திராவிடர் கழக மகளிர் அணி மகளிர் பாசறை பயிற்சி பட்டறை தொடங்கியது

  சென்னை. மே 27- மாநில திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை  இணைந்து நடத்தும் மகளிருக்கான ஒருநாள் பயிற்சி பாசறையை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில திராவிடர் கழக மகளிரணி -…

Viduthalai

சென்னையில் 3 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது

சென்னை, மே 27- கோடை விடுமுறை முடிந்து திறக்கப்படவுள்ள பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணி, வகுப்பறைகள் பராமரிப்பு, சேத மடைந்த மேஜைகள் சரி பார்ப்பு ஆகியவை தீவிரமாக நடந்து முடிந் துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத் தும் வகையில் குடிநீர் தொட்டி, கழிப்பறைகள்…

Viduthalai

இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற 41 மாற்றுத்திறனாளிகள்

புதுடில்லி, மே 27- இந்திய குடிமைப் பணிக்கானத் தேர்வில் வெற்றி பெற்ற 933 பேரில் மாற்றுத் திற னாளிகள் 41 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.ஒன்றிய பணியாளர் தேர்வா ணையம் யுபிஎஸ்சி நடத்தும் அய்ஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), அய்பிஎஸ்…

Viduthalai

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா சந்திப்பு

  புதுடில்லி, மே 27- கருநாடக சட்டமன்ற தேர்தலில் 135 தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத் துள்ளது. முதலமைச்சராக சித்தராமை யாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். இதுதவிர 8 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இதுவரை எந்த அமைச்சர்களுக்கும் துறைகள்…

Viduthalai

பெருகிவரும் இணையத் திருட்டுக்குற்றங்கள் ரிசர்வ் வங்கியின் கணக்கிலிருந்தும் ரூ. 7.79 கோடி திருட்டாம் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை

புதுடில்லி, மே 27- ரிசர்வ் வங்கி (ஆர்பி அய்) சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த கங்ரா மத்திய கூட்டுறவு வங்கியின் நடப்புக் கணக்கிலிருந்து இணையவழியில் ரூ. 7.79 கோடி திருடப்பட்டிருப்பது தெரியவந்து உள்ளது.இதுதொடர்பாக மத்திய கூட் டுறவு வங்கியின் முதுநிலை மேலா ளர்…

Viduthalai

நாகரிகமும் நமது கடமையும்

  10.01.1948 - குடிஅரசிலிருந்து...நாமே நாகரிகமென்றோம் நாமே பரிகசிக்கின்றோம்ஒரு காலத்தில் நாகரிமாகக் கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு, ஒவ்வொருவனும் தான் அதிக…

Viduthalai

தந்தை பெரியார் அறிவுரை,

 உண்மையிலேயே ஒரு மனிதனுடைய இலட்சியத்திற்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேற வேண்டுமானால் அந்த இலட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த இலட்சியத்தின் பயனாய் உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயனளிக்கக் கூடியதேயாகும்- …

Viduthalai

ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)

10.01.1948 - குடிஅரசிலிருந்து.... குடியானவர்கள் என்பவர்கள் யார்?பூமியைத் தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்?தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ…

Viduthalai

உள்ள கோவில்கள் போதாதா?

 05.02.1933 - குடிஅரசிலிருந்து...இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஒர்…

Viduthalai

Untitled Post

 அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் சட்ட விரோதமாகச் செயல்படும் மதுக் கூடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவுறுத் தினார்.

Viduthalai