கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.11.2023டைம்ஸ் ஆப் இந்தியா:👉திமுக எம்.பி.யும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா, ஸநாதன தர்மம் குறித்து பேசியதற்காக கோ வா ரன்டோ ரிட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் - தான் கூறிய கருத்துகள் எந்த வகையிலும் அரசமைப்பிற்கு முரணானவை அல்ல, "சட்டவிரோத நடைமுறைகளை"…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1153)

பள்ளிக் கூடங்களை விட வாசக சாலைகள் மிகவும் உயர்ந்தன என்பதோடு மட்டுமல்லாமல் வாசக சாலை களினால்தான் மக்களின் அறிவு பெருக முடியும். பள்ளிக் கூடங்களால் பிழைப்புக்கு வகை செய்து கொள்ளலாம்; அறிவு பெருகுமா?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1,…

Viduthalai

குமாரபாளையத்தில் கழக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

குமாரபாளையம், நவ.13- நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகர கழகம் சார்பாக தந்தை பெரியார் 145ஆவது பிறந்தநாள் விழா வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத் தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா முப்பெரும்விழா மிகச் சிறப்பான முறை யில்…

Viduthalai

நன்கொடை

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மற்றும் கழக குடும் பங்களோடு பாசமும் பரிவும்மிக்கவருமான எங்கள் கழக பணிக்கு ஊக்கமும், உறுதுணையாகவும் இருந்த எங்களின் அன்னை செல்லத்தம்மாள் அவர்களின், 25ஆம் ஆண்டு நினைவுநாளை (16.11.1998) முன்னிட்டு ‘விடுதலை'…

Viduthalai

ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி, நவ. 13- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகை யில் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக்கேயன் தலைமையில் துணை தலைவர் ஜெயராமன் வரவேற்பு ரையுடன் துவங்கியது.மாநில…

Viduthalai

உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் படுகொலை செய்யப்பட்ட நாள்! – உல்லியக்குடி வை.கலையரசன்

தாம் ஏற்றுக்கொண்ட உயரிய சமத்துவக் கொள்கைக்காக உயிரையே விலையாகக் கொடுத்த மாமனிதர்களின் பட்டிய லில், மதிப்புமிக்க இடத்தினில் இருக்கத்தக்கவர் உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம். தந்தை பெரியார் அவர் களின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புரை…

Viduthalai

டிக்கெட் பரிசோதனையில் ஒரே நாளில் ரூ.24.64 லட்சம் அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை,நவ.13- சென்னை ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ.24.64 லட்சம் அபராத மாக வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ரயில்வே கோட்டத்துக்குள் இயக்கப்படும் புறநகர், மெயில், விரைவு ரயில்களில் முறையான பயணச்சீட்டு இல்…

Viduthalai

டிக்கெட் பரிசோதனையில் ஒரே நாளில் ரூ.24.64 லட்சம் அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை,நவ.13- சென்னை ரயில்வே கோட்டத்தில் ஒரே நாளில் பயணச்சீட்டு பரிசோதனையில் ரூ.24.64 லட்சம் அபராத மாக வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை ரயில்வே கோட்டத்துக்குள் இயக்கப்படும் புறநகர், மெயில், விரைவு ரயில்களில் முறையான பயணச்சீட்டு இல்…

Viduthalai

பறவைகள் மீதான பாசம்! “தீபாவளிக்கு” பட்டாசு வெடிக்காத கிராமம்

மயிலாடுதுறை, நவ. 13 -  ஊரே பட்டாசு சத்தத்தில் அதிரும் நிலை யில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மட்டும், பட்டாசை கண்ணில் கூட பார்க்க முடியாது என்றால் நம்பும்படியாக உள்ளதா. ஆம், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்கும்…

Viduthalai

பறவைகள் மீதான பாசம்! “தீபாவளிக்கு” பட்டாசு வெடிக்காத கிராமம்

மயிலாடுதுறை, நவ. 13 -  ஊரே பட்டாசு சத்தத்தில் அதிரும் நிலை யில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மட்டும், பட்டாசை கண்ணில் கூட பார்க்க முடியாது என்றால் நம்பும்படியாக உள்ளதா. ஆம், பறவைகளுக்காக பட்டாசு வெடிக்கும்…

Viduthalai