வணிக நோக்கமின்றி வீறுநடை போடுவது ‘விடுதலை!’ திரிபுவாதங்களை வீழ்த்தக்கூடிய மாமனிதர் தமிழர் தலைவர் – பெரியாரைப் பேசாமல் இனி யாராலும் இயங்க முடியாது!

‘விடுதலை' 89 ஆம் ஆண்டு விழாவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் இனமான உரைசென்னை, ஜூன் 4  வணிக நோக்கமின்றி இயங்கக்கூடிய ‘விடுதலை' 89 ஆம் ஆண்டு காண்கிறது என்பது எளிதான ஒன்றல்ல - ‘விடுதலை'மூலம் திரிபுவாதங்களை வீழ்த்தக் கூடிய பேராற்றல் மிக்கவர் தமிழர்…

Viduthalai

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை: தமிழ்நாடு குழு தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை 10 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தமிழக குழு தகவல் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான கோர மண்டல் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று…

Viduthalai

‘புண்ணியமாம், புண்ணியம்!’

போபால், ஜூன் 4 மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லம் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் திலிப் மக் வானா. இவர் குன்வாத் என்ற பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென் றுள்ளார். வட இந்தி யாவில் பலவகையாக உருவங்கள் செய்து அதன்…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சரின் அதிவேக செயல்பாடுகள்

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம்சென்னை, ஜூன் 4 ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும்,…

Viduthalai

குரு – சீடன்

என்ன காரணம்?சீடன்: ஒவ்வொரு பண்டிகையும் ஏன் கொண்டாடப்படுகிறது? சங்கட ஹர சதுர்த்தி, பிரதோஷம், ஏகாதசி, ராகுகாலம், எமகண்டம் நேரங்களில் என்னென்ன எல்லாம் செய்யக்கூடாது? உள்ளிட்ட ஆன்மிக செய்திகளை ஒரு தொலைக்காட்சி காலை 6 மணிக்கு எல்லாம் அவிழ்த்துக் கொட்டுகிறதே,  குருஜி?குரு: ஒரே…

Viduthalai

ஒற்றைப் பத்தி

ஏழுமலையான் சி.எஸ்.கே. கேப்டனா?சென்னை அணிக்கும் - குஜராத் அணிக்கும் நடைபெற்ற இறுதி ‘கிரிக்கெட்' போட்டியில் சென்னை அணி (சி.எஸ்.கே.) தோனி தலைமையில் வெற்றி பெற்றது.வெற்றிக் கோப்பை விமானம்மூலம் சென்னை வந்து சேர்ந்தது.அந்தக் கோப்பையை என்ன செய்தார்கள்? சென்னை தியாகராயர் நகரில் உள்ள…

Viduthalai

திராவிடக் கொள்கையின் மூலவித்தான திராவிடத்தை இந்தியாவெங்கும் கொண்டு செல்வோம்!

 ‘மானமிகு சுயமரியாதைக்காரர்' முத்தமிழறிஞர்  கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் - இந்நாள்!இது கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் உறுதி! உறுதி!!‘மானமிகு சுயமரியாதைக்காரரான' முத்தமிழறிஞர்  கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று - திராவிடக் கொள்கையின் மூலவித்தான திராவிடத்தை இந்தியா எங்கும்…

Viduthalai

இந்தியாவிலேயே மூன்றாவது பெரியது அண்ணா மேம்பாலம்

1969இல் கலைஞர் அவர்கள் முதல மைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின் திட்டமிட்டு வடிவமைத்துக் கட்டப் பட்ட மிகப் பெரிய மேம்பாலம் அண்ணா மேம்பாலம்: 1970 வாக்கில் அப்போது சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை,…

Viduthalai

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி! யோகேந்திர யாதவ், சமூகவியல் அறிஞர்

கலைஞர் கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்வை. சமீபத்திய வரலாற் றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்ட ரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக் கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்…

Viduthalai

நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், “ராமர் எந்தப் பொறி யியல் கல்லூரியில் படித்தார்? என்று கேட்டிருக்கிறீர்களே? கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச் சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்…

Viduthalai