பெண்களுக்கு வரும் நரம்பு நோய்கள்
நமக்கு ஏற்படும் ஒருசில நோய்கள் பாலினத்தை பொறுத்து தீவிரமாகவும், மிதமாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு பெண்களை தீவிரமாக தாக்கும் தன்மை கொண்ட நரம்பியல் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.ஒற்றைத்தலைவலி: தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை…
ஜனவரி 7 மற்றும் 8இல் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,நவ.28- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாடு முதலீட்டை…
மாநில அரசின் ஒப்புதலைப் பெறாமல்…
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்ள இயலாது. தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாக இல்லை. மருத்துவமனை, மருந்தகம் மாநிலப் பட்டியலில் உள்ளது. மக்கள் அனை…
நிலவுக்குச் செல்லும் நிலாப் பெண்!
நாசாவின் ஓரியன் விண்வெளி ஊர்தியும், ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டமின் ராக்கெட்டும் இணைந்து, மனிதர் களை விண்ணுக்கு அழைத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.முதல் தடவையாக இதன் மூலம் ஒரு பெண்மணி சந்திரனில் இறங்கி நடக்கப் போகிறார். கூடுதலாக அந்தப் பெண்ணுடன் ஒரு ஆண் விண்வெளி…
அடங்காத கொள்ளை வெறி! அழிக்கப்படும் சமூகநீதி!
பள்ளியில் உயிரியல் படிக்காதவர்களும் மருத்துவம் படிக்கலாமாம்!தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய அறிவிப்பு தரும் ஆபத்துகள்ச.பிரின்சு என்னாரெசு பெரியார்பன்னிரண்டாம் வகுப்பு படித்து, அதில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு விண்ணப்பித்து மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற அனைவருக்கும் பொதுவான எளிய நடை முறையை…
ஹார்வார்ட் பல்கலை.யில் வி.பி.சிங் உரை பாடமானது வி.பி.சிங்கின் மகன் பேச்சு
விழாவில் வி.பி.சிங்கின் மகன் அஜயா சிங் பேசியதாவது: எனது தந்தைக்கு சிலை வைத்த தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் என்ன பேசுவது என தெரியாமல் நின்ற நிலையில் எனது மகள் வி.பி. சிங் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில்…
லட்டு உருட்ட மட்டும் பார்ப்பான் – சுமை தூக்கும் பணிகளுக்கு மட்டும் இதராளா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிடிக்க ஆட்கள் தேவை என வெளியிடப்பட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்யப் படும் இந்த திருப்பதி லட்டு பக்தர்களுக்குப்…
யார் யோக்கியன்?
எந்தக் காரியத்தையும் வெளிப் படையாய்ச் செய்கின்றவன் திருடனானாலும், கொலைகாரனா னாலும் அவன் யோக்கியனே. 'குடிஅரசு' 3.11.1929
பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
1980 ஆம் ஆண்டில் திராவிடர் கழக மகளிரணியைத் தொடங்குவதற்கு முதல் வீராங்கனையாக வந்தவர் பார்வதி போன்றவர்கள்தான்!அவர் பெயர் என்றைக்கும் நிலைக்கும் வகையில், பெரியார் திடலில் உள்ள ஓர் இடத்திற்குப் பார்வதி அம்மையாரின் பெயர் வைக்கப்படும்!சென்னை, நவ.28 1980 ஆம் ஆண்டில் திராவிடர்…
மறைந்த கலைஞர் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார் அகிலேஷ் யாதவ் பாராட்டு
சென்னை, நவ.28 - மறைந்த கலைஞர் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டில் முதல மைச்சர் மு க ஸ்டாலின் குரல் கொடுத்து வருவதற்கு அகிலேஷ் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (27.11.2023) நடைபெற்ற வி.பி.சிங் சிலை திறப்பு விழா…
