ஜாதி ஒழிப்பு வீரவணக்க நாள்-நவம்பர் 26
திருமருகல், நவ. 28- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் நவ. 26 ஜாதி ஒழிப்பு வீர வணக்க நாளை முன்னிட்டு 26.11.2023 அன்று காலை 10 மணி அளவில் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு காரைக்குடி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
காரைக்குடி, நவ. 28- காரைக் குடி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் 26.11.2023 ஞாயிறு மாலை 5 மணி அளவில் குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் ம.கு வைகறை தலைமையில், தலைமைக் கழக அமைப் பாளர் கா.மா சிகாமணி முன்னிலையில் நடை…
சிவகங்கையில் தந்தை பெரியார் முழு உருவ சிலை அமைக்க நகர் மன்றத்துக்கு கோரிக்கை
மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்சிவகங்கை, நவ. 28- சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம், மாவட்டத் தலைவர் இரா. புகழேந்தி அவர்களின் "யாழகம்" இல்லத்தில் 26.11.2023 காலை 10 மணிக்கு தலை மைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி தலை மையில் நடைபெற்றது. இக்…
கருத்தரங்கம் ஜாதிவாரி கணக்கெடுப்பு
கருத்தரங்கம் ஜாதிவாரி கணக்கெடுப்புசென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பொது வாழ்வியல் மய்யம்சென்னை-600005நாள்: 30-11-2023 வியாழக்கிழமை, காலை11.00 மணி இடம்: தந்தை பெரியார் அரங்கம் (தி-50), சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் வளாகம், சென்னை - 600005தலைமை: ஆசிரியர் கி.வீரமணி வேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சை பேராசிரியர் மு.நாகநாதன் மேனாள் துணைத் தலைவர், மாநில திட்டக்குழு, தமிழ்நாடு அரசு கே.அசோக்…
இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை
கொலாலம்பூர், நவ. 28 - இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம் பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அறிவித்துள் ளார். பி.ஜே.பி. கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா வில் இருந்து…
மது போதையில் ரயில்கள் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மும்பை, நவ. 28 - இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப் பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்ட…
மேனாள் கழக பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை பிறந்த நாள் விழா
கள்ளக்குறிச்சி, நவ. 28- திரா விடர் கழக மேனாள் பொருளாளர் வழக்குரை ஞர் கோ.சாமிதுரை அவர் களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 26.11.2023 ஞாயிறு மாலை 6 மணியள வில் கல்லக்குறிச்சி ஏ.கே.டி தங்கும் விடுதி கூட்டரங் கில் மாவட்ட…
குஜராத்தில் மழை – 20 பேர் உயிரிழப்பு
நவ்சாரி, நவ. 28 - குஜராத்தில் 26.11.2023 அன்று பெய்த பலத்த பருவ மழையால், பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ள அதே நேரத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்திய வானிலை ஆய்வுத் துறை யின் அறிக்கைபடி, தெற்கு குஜராத் மற்றும்…
தாய்ப்பால் அவசியம்! தாய்க்கும் சேய்க்கும் அதுவே நலம்
மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய உண வுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப் பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம்…
கருத்தடை மாத்திரையா – கவனம் தேவை
பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் திட்ட மிடப்படாத கர்ப்பத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாத்திரைகளில் பொதுவாக இரண்டு செயற்கை ஹார் மோன்கள் உள்ளன. புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட் ரோஜன். சில நேரங்களில், இந்த ஹார்மோன்கள் சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் சில…
