பிடித்தவரைத் தேர்வு செய்துகொள்ளலாம் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவால் தென்கொரிய அரசு அறிவிப்பு!
சியோல்,நவ.30 குழந்தை பிறப்பு விகி தத்தை அதிகரிக்க தென் கொரிய அரசே Blind Dating என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பல ரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.தென்கொரிய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கு காரணம்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பு இணைய வழிக் கூட்டம் எண் – 72
நாள் : 1.12.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.தொடக்கவுரை : முனைவர் வா.நேருதலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்நூல்: தமிழர்…
சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் இஸ்ரோ திட்ட இயக்குநர் தகவல்
சேலம், நவ.30 - லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத் தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங் கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்று சேலம் புத்தகத் திருவிழா வில், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்…
பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்ட எஸ்.வி.சேகர்!
சென்னை,நவ.30 - பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கையும், நெல்லையில் எஸ். வி. சேகர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் – ‘வரலாற்றில் வெற்றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா’
திருச்சி, நவ.30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடமாணவர் கழகம் இணைந்து நடத்திய ‘வரலாற்றில் வெற் றித்தடம் பதித்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா’ 23.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரிஅரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வார விழா
திருச்சி, நவ.30- திருச்சி பெரி யார் மருந்தியல் கல்லூரியில் 62ஆவது தேசிய மருந்தியல் வார விழாவினை முன்னிட்டு மருந்தியல் புத்தகக் கண்காட்சி, பொதுமக்களுக்கான விழிப் புணர்வு மற்றும் மரம் நடும் விழா 19.11.2023 முதல் 21..11.2023 வரை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக “மருந்து கண்டுபிடிப்பு…
358 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் : சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனுமதி
சென்னை, நவ.30 சென்னை மாநகராட்சி யின் 358 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ.19 கோடியில் ஒப்பந்ததாரர்கள் மூலம் செயல்படுத்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று (29.11.2023)அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர்…
பட்டால்தான் புத்தி!
கேரளாவில் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர்திருவனந்தபுரம்,நவ.30- கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம்…
