சட்டமன்றமா? ஆபாசப் படம் பார்க்கும் கூடமா?
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜடாப் லால் நாத், தனது கைப்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இது சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பின்…
விதவைகளின் துயரம்
தினம் புருஷனுடன் வாழ்ந்து கொண்டு, புருஷன் என்பதாகத் தனக்கு ஒரு எஜமான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு அடிமைத்தனத்தில் இருந்து குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொண்டு இருக்கும் மாங்கல்யப் பெண்களின் போக உணர்ச்சியைவிட -_ மேற்கண்ட கவலையில்லாத விதவைப் பெண்களின் உணர்ச்சி…
நடக்க இருப்பவை
10-7-2023 திங்கள்கிழமைகும்பகோணம் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்குடந்தை: மாலை 5.30 மணி இடம்: பெரியார் மாளிகை, குடந்தை தலைமை: கு.கவுதமன் (குடந்தை மாநகரத் தலைவர்), முன்னிலை: பி.ரமேஷ் (குடந்தை மாநகரச் செயலாளர்) கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) பங்கேற்போர்:…
நன்கொடை
கழக காப்பாளர் உடுக்கடி அட்டலிங் கத்தின் இணையர் அ.சுசீலாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (13.7.2023) கழக வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர். நன்றி!- - - - -பாச்சூர் த.ராஜேந்திரனின் தந்தையும், இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங் களில் பங்குகொண்டவருமான…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉பொது சிவில் சட்டத்திற்கு சமூகத்தின் பல தரப்பினரும் எதிர்ப்பு.👉 மணிப்பூரில் வன்முறை நிகழ்த்தும் மெய்திஸ், குக்கி சமூக மக்கள், எதிர்தரப்பினரை அடையாளம் காண டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉ஆளுநராக பதவி வகிக்கத் தகுதி இல்லாதவர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டிற்கும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1031)
இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண் ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின் றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு…
“சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்” வடலூரில் வள்ளலார் விழா-மக்கள் பெருந்திரள் மாநாடு
வடலூர், ஜூலை 10 - வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு பல் லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்க சிறப்புடன் நடந்தது!வடலூர் வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் "சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்" என்ற முழக்கத்தோடு வள்ளலார் விழா - மக்கள்…
குடியரசுத் தலைவருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளதுசென்னை, ஜூலை 10 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது குறித்தும், அரசமைப்புச் சட்ட மீறல்கள்…
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
வேலூர், ஜூலை 10 ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் நேற்று (9.7.2023) கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை எவ்வித தவறுகளுக்கும் இடமின்றி முழுமையாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி
கோவை, ஜூலை 10 - குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கம் திட்டம் எவ்வித தவறுகளுக்கும் இடமின்றி முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கோவையில் செய் தியாளர்களிடம்…