காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, திராவிடர்…

viduthalai

திராவிடக்கலை மேற்குலகை அலங்கரிக்கிறது

சிந்து வெளி மற்றும் தெற்கே வைகை, பொருநை நதிக்கரைகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திராவிட மக்களின் சிற்ப, ஓவியக் கலைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் தலைமுறைகளால் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. சிந்துவெளியில் கிடைத்த தாடியுள்ள மனிதன் சிலை,…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தென் இந்தியா முற்போக்குச் சிந்தனை கொண்ட முதலமைச்சர்களைக் கொண்ட மாநிலங்களாக மாறிவிட்டது குறித்து? - ம.ஆறுமுகம், வேலூர் பதில் 1: சமூகநீதியை இந்தியாவிற்கே வழிகாட்டிய பெரியார் மண் தமிழ்நாடு; அதுபோலவே கருநாடக - மைசூர் ராஜ்ஜியம் - திருவிதாங்கூர்,…

viduthalai

இளஞ்சிட்டின் தூரிகை

அனைவருக்கும் என் இனிய வணக்கம். ஆண்டுகள் ஆக ஆக வயதுகள் ஏற ஏற இளமைகூடும் பேரதிசயம் பெற்ற என் அன்னை தமிழை வணங்கி, தன்னைவிட உயரத்தில் நிற்கவைக்க எங்களை தரணியை ஆளவைக்க முழுமூச்சாய் உழைக்கும் ஆசிரியர் பெருமக்களை வணங்கி,அறியாமையை சுருக்கி அறிவைப்…

viduthalai

விண்வெளியின் முதல் வானிலை அறிக்கை – நாசாவின் முயற்சி

விண்வெளி வானிலை நிலவரங்களைப் புரிந்துகொள்ள நாசா 'ஏர் க்ளோ' (Air glow) சோதனை செய்ய உள்ளது. வளிமண்டல அலைகள் பற்றிய ஆய்வானது (Atmospheric Waves Experiment) நிலப்பரப்பு மற்றும் விண்வெளி வானிலைக்கு இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டது. வழிசெலுத்தல்…

viduthalai

இந்தியாவில் குற்றங்கள் பற்றிய என்.சி.ஆர்.பி. 2022 அறிக்கை கூறுவது என்ன?

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் குற்றங்கள் குறித்த தனது ஆண்டு அறிக்கையை 3.12.2023 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கை நாடு முழுவதிலும் இருந்து அறிக்கையிடப்பட்ட குற்றங்கள் பற்றிய தரவுகளின் தொகுப்பாகும், மேலும் குற்றப் பதிவின்…

viduthalai

வேத காலம் ஒரு பொற்காலமா?

இந்தியாவின் மிகப் பண்டைய நாகரிகம் என்பது சிந்துவெளி நாகரிகம். அதன் காலம் கி.மு. 3000 முதல் 1750. இன்றைய பாகிஸ்தான் பகுதியில் சிந்து நதியின் கரையில் மொகஞ்சதாரோ நகரமும், மேற்கு பஞ்சாபில் ஓடிய சிந்துவின் கிளை நதியான இரவியின் கரையில் அரப்பா…

viduthalai

என்றும் நம் வழிகாட்டி!

- வெற்றிச்செல்வன் தந்தை பெரியாரின் வழியில் கழகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த அன்னை மணியம்மையார் 1978ஆம் ஆண்டில் மறைந்தபோது, ஆசிரியர் அவர்கள் பின்வருமாறு எழுதினார். “கருஞ்சட்டைக் கடமை வீரர்களான நாம், இராணுவக் கட்டுப்பாடு காக்கும் லட்சிய வீரர்களாம் நாம், நமது பயணத்தில் எத்தகைய…

viduthalai

“வீரமணி எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்”

குமுதம்: சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு வாதம் போன்ற முற்போக்கு சிந்தனையில் ஊறித் திளைத்து தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. பெரியாரின்…

viduthalai

தெலங்கானா அமைச்சரவையில் இடம் பிடித்து இந்தியாவையே வியக்கவைத்த சீதக்கா

தன்சாரி அனசுயா பொதுவாக சீதக்கா என்று அழைக்கப்படும் இவர் தற்போது தெலங்கானாவில் பழங்குடி சமூகத்தின் முகமாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் - இவர் தெலங்கானா சட்டமன்றத்திற்கு முலுக் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 2009ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கும்,…

viduthalai