ஜாதிவாரி கணக்கெடுப்புக்கோரி தருமபுரி காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்தரங்கம்

தருமபுரி, டிச 13 - ஜாதிவாரி கணக் கெடுப்பு கோரி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி கருத்தரங்கம் மற் றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமை தங்கினார். தருமபுரி…

viduthalai

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை மார்ச்சில் தரப்படும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

சென்னை,டிச.13- தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப் படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக். 27ஆம் தேதி…

viduthalai

உண்டியலில் கிடைத்த தொகை

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் வைக்கப் பட்ட உண்டியலில் கிடைத்த தொகை ரூ.25,552அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அதன் இயக்குநர் பசும் பொன்-இசையின்பன் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்காக வழங்கினர். (சென்னை, 2.12.2023)

viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்

தமிழர் தலைவர் பிறந்தநாளன்று ‘சுயமரியாதை சுடரொளி' திருமகள் இறையனின் பெயர்த்தி சீர்த்தி - பகலவனின் மகன் மகிழன் சிறு சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். அதிலிருந்த தொகை ரூ.1,405 திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்டது.…

viduthalai

தேர்தல் ஆணையர்கள் தலையாட்டி பொம்மைகளா? அம்பேத்கர் கருத்தை சுட்டிக்காட்டி திருச்சி சிவா பேட்டி

புதுடில்லி, டிச. 13-தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர் பாக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா மாநிலங்களவையில் நேற்று (12.12.2023) நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலங் களவை தி.மு.க. குழு தலைவர்…

viduthalai

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது

சென்னை, டிச.13- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (12.12.2023) முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக ரூ.10…

viduthalai

செத்துப்போவதே எனக்கு நல்லது பதவி பறிக்கப்பட்ட சிவ்ராஜ்சிங் சவுகான் ஆதங்கம்

போபால், டிச. 13- மத்தியப்பிரதேசத் தில் 3-ஆவது முறை பெருவெற்றியை தேடித்தந்த தனக்கே முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கடைசி வரை காத்திருந்த சிவ்ராஜ் சிங் சவுகானை ஓரங்கட்டிவிட்டதால் மிகவும் மனம் நொந்த நிலையில் இருந்த சிவ்ராஜ்சிங் சவுகான் தான் இனிமேல்…

viduthalai

பல்கலைக்கழக சட்ட திருத்த சட்ட முன் வரைவுகளை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம்: தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

புதுடில்லி, டிச. 13- பல்கலைக்கழக சட் டத்திருத்த மசோதாக்களை குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளு நரின் நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு பல்கலைக்கழகங் களில் துணை வேந்தராக…

viduthalai

வெள்ளத்தால் வாக்காளர் அட்டை பாதிப்பா? மீண்டும் விண்ணப்பிக்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தகவல்

சென்னை, டிச. 13- வெள்ளத்தில் வாக் காளர் அடையாள அட் டையை தவறவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து புதிய அட்டை பெறலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், பதிவு செய்…

viduthalai

புயல் வெள்ளப் பகுதிகளில் குப்பையை அகற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 13- தமிழ்நாட்டில் மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.…

viduthalai