மின்சார நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: தமிழ்நாடு மண்டலத்தில் 54 (அய்.டி.அய்., எலக்ட்ரீசியன் 7, டிப்ளமோ எலக்ட்ரிக்கல் 18, டிப்ளமோ சிவில் 9, கிராஜூவேட் சிவில் 3, கிராஜூவேட் எலக்ட்ரிக்கல் 17), கர்நாட காவில் 29,…
பள்ளிகளில் 4062 பணியிடங்கள்
பழங்குடியின குழந்தைகளுக்கான ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறை விட பள்ளிகளில் (EMRS) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவி யாளர்…
ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு
ஒன்றிய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலியிடம்: சட்ட அதிகாரி 2 சயின்டிபிக் ஆபிசர் 1, உதவி ஆர்க்கிடெக் 53, சயின்டிஸ்ட் ‘பி’ 6, ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் 2, மைன் சேப்டி 2, டிரைக்டர்…
வழக்குகளுக்கு விதிக்கும் அபராத தொகை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை ஜூலை 19 - வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை செலுத்த மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் தனி வங்கி கணக்கு தொடங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் வீரசிகா மணியை சேர்ந்த மாரியப்பன், மதுரை…
முதலமைச்சர் குறித்து அவதூறு கடலூர் பா.ஜ.க. பிரமுகர் கைது
கடலூர், ஜூலை 19 - தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு ஒளிப்படத்தை வெளியிட்ட கடலூர் மாவட்டம் கீரப் பாளையம் பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவு (அய்டி விங்) நிர்வாகி ஜெயக்குமாரை நெல்லை காவல் துறை கைது செய்து அழைத்துச்…
ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம்: நிட்டி ஆயோக் வெளியிட்ட அறிக்கை
சென்னை, ஜூலை 19 - பொருட்கள் ஏற்றுமதி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக நிட்டி ஆயோக் தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணை அறிக்கையை நிட்டி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெர்ரி தொடர்ந்து 3-ஆவது…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! சென்னையில் 24ஆம் தேதி முதல் இரண்டு கட்டங்களாக சிறப்பு முகாம்கள்
சென்னை,ஜூலை19 - சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் படி பயனாளிகள் விண்ணப்பத்திட 24 ஆம் தேதி முதல் இரண்டு கட்டங்களாக சிறப்பு முகாம் அமைக்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில்…
பதிவுத் துறை அலுவலர்கள் – பணியாளர்கள் சொத்து அறிக்கை தாக்கல் செய்க! பதிவுத் துறை தலைவர் உத்தரவு
சென்னை, ஜூலை 19 - பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் சொத்து அறிக் கையை 25.7.2023க்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.இது குறித்து பதிவுத் துறை தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-17.07.2023 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம்W.P.…
தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவு
சென்னை,ஜூலை19 - தமிழ்நாடு முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின்மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை பொருத்துமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மின் சாரம், மீட்டர்…
தமிழ் தெரியாதவர்களும் அகில இந்தியத் தேர்வு எழுதலாம் என்ற முடிவுக்கு முடிவுகட்ட சூளுரை ஏற்போம்!
4 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிஞர் அண்ணாவால் ‘‘தமிழ்நாடு'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் (ஜூலை 18) இந்நாள்!41938 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது ‘‘தமிழ்நாடு தமிழர்க்கே!'' என்ற முழக்கமிட்டவர் தந்தை பெரியார்!476 நாள்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தவர் சங்கரலிங்கனார்!குழந்தைகளுக்கும்…