சென்னையில் கனமழையால் உருவான 57 ஆயிரம் டன் குப்பை அகற்றம்

சென்னை,டிச.14 - சென்னை மாநக ராட்சிப் பகுதிகளில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ள பாதிப்பால் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவ ணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம், தேனாம்பேட்டை மண்டலம் 119-ஆவது வார்டு அலுவலகத்தில் நேற்று (13.12.2023)…

viduthalai

நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மேட்டுப்பாளையம், டிச.14 மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மேட்டுப் பாளையம் -  ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வரு கிறது. பசுமையான பள்ளத் தாக்குகள், இதமான சூழல், குளு…

viduthalai

அதிகளவில் மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

புதுக்கோட்டை, டிச.14- அதிகமான மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். புதுக்கோட்டையில் ‘ஒவ் வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற பயிற்சித் திட்டம் 11.12.2023 நடைபெற்றது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ்…

viduthalai

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை,டிச.14- எல்லை தாண்டி மீன்பிடித்த தாக புதுகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற் படையினர் நேற்று (13.12.2023) மாலை சிறைபிடித்து கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டி னத்தை சேர்ந்த மீனவர்கள் நரேஷ் (27), ஆனந்தபாபு (25), அஜய் (24),…

viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சி! மேலும் ஒரு இளம்பெண் பாலியல் வன்கொடுமை

லக்னோ, டிச.14 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தேசிய மகளிர் ஆணையம் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிட் டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்…

viduthalai

சத்தீஸ்கர் புதிய முதலமைச்சர் பதவி ஏற்ற அன்றே மாவோயிஸ்ட் தாக்குதல் – வீரர் உயிரிழப்பு

தந்தேவாடா, டிச.14 சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் (12.12.2023) இரவு மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையில் மாநில ஆயுதப்படை வீரர்கள் (சிஏஎஃப்) ஈடுபட்டனர். நேற்று காலை 11 மணியளவில் தேடுதல்…

viduthalai

கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்,டிச.14- கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பதிவான மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக…

viduthalai

டிச.16, 17-ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை,டிச.14-கன்னியா குமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று (13.12.2023) வெளியிட்ட…

viduthalai

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாட்கள் காவல்

திண்டுக்கல்,டிச.14-அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்று கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, மூன்று நாட்கள் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்க திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி யளித்தது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண் காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு மீது,…

viduthalai

சுதந்திரம் பெற்று 75 ஆண்டாகியும் ஜாதி மதம் கடந்து பொது மயானம் இல்லாதது மோசமானது உயர் நீதிமன்றம் வேதனை

மதுரை, டிச.14 சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது கெட்ட வாய்ப்பானது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் புத்தாநத்த தில் இஸ்லாமியர்களின் பொது அடக்க இடத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வாகித்து வருகிறது. இங்கு…

viduthalai