அப்பா – மகன்
தேர்தல் படுத்தும்பாடுமகன்: அயோத்தி கோவிலில் ராமன் சிலையை ஜனவரி மாதம் நிறுவ முடிவு என்று செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: அப்பாடி, தக்காளி விலை குறையும்!ஆளுநருக்கு அவ்வளவு சக்தியா?மகன்: தமிழ்நாட்டு கோவில்கள் சீரழிவு குறித்து ஆளு நரிடம் இந்து முன்னணி மனு கொடுக்க…
…..செய்தியம் – சிந்தனையும்….!
ஆய்வு செய்துதானோ...⭐மகாத்மா காந்தி, அம்பேத்கர் வழியில் நடக்கிறோம்.- மோடி கருத்து>>காந்தியார் மரணம் அடைந்தது எப்படி? அம்பேத்கர் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன் னது ஏன்? இவற்றைப்பற்றி எல்லாம் ஆய்வு செய்து தான் பிரதமர் கூறியிருக் கிறாரோ?
கங்கை மாதாவின் கருணை யோ கருணை கங்கை நதி தூய்மைப் பணியில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு
டேராடூன், ஜூலை 20 உத்தராகண்ட் மாநிலத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) வெடித் ததில் 16 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், அலக்நந்தா ஆற்றங்கரையில் நாம்னே கங்கே நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியில் அமைக் கப்பட்டு…
சபாஷ், சரியான நடவடிக்கை!
தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு - திருச்சி சிவா தாக்கீது! புதுடில்லி, ஜூலை 20 தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தனது தன்னிச்சையான போக்குகளால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பொது வெளியில் மனம் போன போக்கில் கருத் துகளைக்…
மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
சென்னை, ஜூலை 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டு மனம் உடைந்து போயுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக தனது கண்டனத்தையும் அவர்…
26.11.1957இல் (ஜாதி ஒழிப்பு) அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்கள் திராவிடர் கழகம், இலால்குடி (கழக) மாவட்டம்
திருத்தம்19.7.2023 'விடுதலை' நாளேட் டின் பக்கம் 4-இல் இலால்குடி பகுதி சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள் பட்டியலில் கீழவாளாடி வரிசை எண் 5 இல் (புல்காணி) பெரியசாமி என்று மாற்றியும், அதே வரிசையில் 47ஆவது எண்ணிற்கு நேராக கடைசியில் "கவர்னர் விடுவிக்கக்…
மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பி.ஜே.பி. வாக்குப் பெட்டிகள்மீதும் குறி வைக்கும் – எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை!
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தைக் காப்பாற்றிட தோன்றிவிட்டது ‘‘இந்தியா'' - 26 கட்சிகளின் கொள்கைக் கூட்டணி!பாசிச ஒன்றிய பி.ஜே.பி. அரசை வீழ்த்திட - இந்திய அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தைக் காப்பாற்றிட தோன்றிவிட்டது ‘‘இந்தியா'' 26 கட்சிகளின் கூட்டமைப்பு! மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பி.ஜே.பி.…
21.7.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழி: நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத்தலைவர்) * வரவேற்புரை: ம.கவிதா (துணைத்தலைவர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச்செயலாளர்) * நூல்: கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய 'பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?' * நூல் ஆய்வுரை: …
இன்று ஜூலை 19 – 1994 – 31(சி) சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள்
தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்ற தடை ஏற்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்டு இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட, தமிழர் தலைவர் ஆசிரியர் உருவாக்கிய 31-சி அடிப்படையிலான 69 சதவீத இட ஒதுக்கீடு வரைவு, அன்றைய அதிமுக…