தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளபடி ”பெரியார் மருத்துவக் குழுமம்” நடத்தும் பெருவெள்ள மருத்துவ முகாமுக்கு திராவிடர் கழகத் தோழர்களின் சிறப்பான பங்களிப்பு!
காரைக்குடி, டிச. 16- மிக்ஜாம் புயல் வெள்ளப் பேரிடர் காரணமாக, பெரியார் தொண்டரணி, பெரியார் மருத்துவக் குழுமம் ஆகிய அமைப்புகள் தொண்டு செய்து வரு கின்றன. இதற்காக திரா விடர் கழகம், பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் முடிந்த வரை உதவி…
விருப்பம் இல்லாமல் பணியாற்ற சென்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த காதல் கொண்டேன் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உருக்கம்
புதுடில்லி,டிச.16- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சஞ்சய் கிஷன் கவுல் வருகிற டிச.25ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். வருகிற 18.12.2023 (திங்கட்கிழமை) முதல் உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை…
இந்தியாவை மீட்பதற்கு ஓர் அணியில் திரளவேண்டும் – கே.எஸ்.அழகிரி
சென்னை,டிச.16- புதிய நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார் கள். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- புதிய நாடாளு மன் றத்தில் பலத்த பாது…
நன்கொடை
திருவாரூர் நகர திராவிடர் கழகத் தலைவர் கே.சிவராமன் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (திருவாரூர், 14.12.2023) - - - - - கழக இளைஞரணி தோழர் இனியரசன்-ரேகா ஆகியோரின் இளைய…
கழகக் களத்தில்…!
17.12.2023 ஞாயிற்றுக்கிழமை புது ஆயக்குடியில் டிச. 2 சுயமரியாதை நாள் பொதுக்கூட்டம் புது ஆயக்குடி: மாலை 6 மணி * இடம்: புது ஆயக்குடி * தலைமை: க.நாகராசு (கிளைக் கழக செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக…
தமிழ்நாட்டில் 6 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு
சென்னை, டிச.16- தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்திக் குறிப்பு வருமாறு: தென் தமிழ்நாட்டில் டிச.16 அன்று அநேக…
வாழ்க்கை இணையேற்பு விழா
திருவாரூர் கழகத் தோழர் ந.சுரேசன்-நளினி இணையரின் மகள் சு.ரெங்கநாயகி, கடலூர் கே.விஜயரங்கன்-உண்ணாமலை இணையரின் மகன் வி.யோகராஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் மாவட்டத் தலைவர் வீ.மோகன், எஸ்.எஸ்.எம்.அருண்காந்தி, கோவை மாவட்ட…
“நாடாளுமன்றத்தை முடக்குவது தான் அரசின் நோக்கம்” ப.சிதம்பரம் சாடல்
சென்னை,டிச.16- நாடாளுமன்ற மக்களவையில் நடந்த பாதுகாப்பு குளறுபடி குறித்து மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது; "நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி பற்றி பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் அறிக்கை தர வேண்டுமெனக் கோருவது குற்றமா?அந்தக் கோரிக்கையை வலியுறுத்திய உறுப்பினர்கள்…
மக்களவை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது
புதுடில்லி, டிச.16 மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட வராக கருத்தப்படும் லலித் மோகன் ஜா 14.12.2023 அன்று கடமைப் பாதை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அத னைத் தொடர்ந்து அவர், டில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்…
மதுரா மசூதி கள ஆய்வுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, டிச.16 மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி விவகா ரத்தில் வழங்கிய கள ஆய்வுக் கான உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இஸ்லாமியர்கள் தரப்பின் மனுக்களை நீதிபதிகள் அமர்வு ஜனவரி 9-இல் விசாரிக்கிறது. உத்தரப் பிரதேசம் மதுராவில்…
