தூத்துக்குடி மாநகரில் 4 கிளைக்கழகங்கள் கலந்துரையாடலில் முடிவு
தூத்துக்குடி, ஜூலை 23 - தூத்துக்குடி மாநகர கலந்துரையாடல் கூட்டம் 14.7.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மாநகரத் தலைவர் பெரியார் தாசன் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன் உரையாற்றி னார் காப்பாளர்கள் மா.பால்.இரா…
பாபநாசத்தில் அய்ம்பெரும் விழா
பாபநாசம், ஜூலை 23 - வைக்கம் போராட்ட நூற்றாண்டு-, திராவிட மாடல் நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலை ஞர் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு, குருகுல போராட்டம் நூற்றாண்டு ஆகிய அய்ம்பெரும் விழாக்களின் நூற்றாண்டு தெரு முனைக் கூட்டம் புதிய பேருந்து நிலையம்…
திருச்சி மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் அமைப்பு பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு
திருச்சி, ஜூலை 23 - திருச்சி மாநகர திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம் 20-.07.2023 அன்று மாளை 6 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றதுதகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் கழக செயல்பாடு…
பெண்ணால் முடியும் ராஜஸ்தானில் போட்டித் தேர்வு எழுதி 51 வயதில் உதவி ஆட்சியரான பெண்
ஜெய்ப்பூர், ஜூலை 23 கரிமா சர்மா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது அவருக்கு வயது 51. இந்த வயதில் உள்ள பலரும், பணி ஓய்வு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், கரிமா சர்மா அரசுத் தேர்வு எழுதி உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.கரிமா…
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் – ஆகஸ்டு 7இல் தொடக்கம் மேயர் ஆர். பிரியா அறிவிப்பு
சென்னை, ஜூலை 23 சென்னையில் 3 கட்டங்களாக மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் நடை பெற உள்ள மிஷன் இந்திர தனுஷ் 5.0 தடுப்பூசி முகாம் தொடர்பான மாவட்ட…
மணிப்பூர் மாநில பாசிச ஆட்சியை நீக்கக்கோரி மெழுகுவத்தி ஏந்தி காங்கிரஸ் ஊர்வலம் கே.எஸ். அழகிரி அறிவிப்பு
சென்னை, ஜூலை 23 மணிப்பூர் மாநில அரசை நீக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவத்தி ஏந்தி…
மணிப்பூர் கொடுமையால் மோடியின் இரட்டை என்ஜின் ஆட்சி படுதோல்வி – சி.பி.அய். பொதுச் செயலாளர் டி. ராஜா
சென்னை, ஜூலை 23 விமான நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- மணிப்பூர் கொழுந்துவிட்டு எரிகிறது. பல நாட்களாக வன்முறை தொடர்ந்து கொண்டு உள்ளது. நூற் றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதியாக…
மணிப்பூர் கலவரம் மலைமீதேறி மக்கள் போராட்டம்
மதுரை, ஜூலை 23 மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அருகே யானைமலையின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர் களை…
பா.ஜ.க.பரப்பிய போலிச் செய்திக்கு மேற்குவங்க காவல்துறை மறுப்பு
கொல்கத்தா, ஜூலை, 23 மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம், பஞ்ச்லா கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி ஊராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட பெண் வேட் பாளர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில், “வாக்குப் பதிவு…
தமிழ் முகமூடி அணிந்து கொண்டே ஏமாற்றும் கூட்டத்திற்கு மக்களே பாடம் புகட்டுவார்கள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை, ஜூலை 23 "சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே தமிழ் முக மூடியை போட்டுக் கொண்டு தமிழ் நாட்டில் உள்ளவர்களை எல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். ஆனால் அவர்கள் போடுவது எல்லாம் தப்பு கணக்குதான்" என்று…