பிஜேபியின் யோக்கியதை இதுதான் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி எம்.எல்.ஏ.க்கு 25 ஆண்டு சிறை
வாரணாசி, டிச.16 உத்தரபிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014ஆ-ம் ஆண்டு அப்பகு தியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு…
உத்தரப்பிரதேசத்தில் ஜோடோ யாத்திரை உதயம்… காங்கிரஸ் கட்சியின் திட்டம்
புதுடில்லி, டிச.16 ஒற்றுமை நடைப் பயண வரிசையில் அடுத்தக் கட்ட பயணத்தை உத்தரப்பிரதே சத்தில் காங்கிரஸ் கட்சி டிச.20 அன்று தொடங்குகிறது. தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி சிறீநகரில் முடிந்த நடைப் பயணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக காங்கிரஸ்…
அதிசயம் ஆனால் உண்மை நாயாக மாறிய ஜப்பான் இளைஞர்!
டோக்கியோ, டிச. 16- ஜப்பானை சேர்ந்த டோக்கோ என்ற நபர் தன்னை ஒரு நாயாக உரு மாற்றிக் கொண்டுள்ளார். அதற்காக அவர் 41,000 டாலர் கள் செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் ஆகும். சமீபத்தில் இவரது காட்சிப்…
முடிவில்லா துயரம் மகாராட்டிராவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை
புதுடில்லி, டிச. 16 மகாராட்டிராவில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநிலத்தின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் சட்டப்பேரவையில் 14.12.2023 அன்று தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும்…
கருநாடக துணை முதலமைச்சரின் வீண்வம்பு மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயாராம்
பெலகாவி,டிச.16- கருநாடகத்தில் மேகதாது அணை கட்ட ஏற்பாடுகள் தயார் என்று கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார். கருநாடக சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. 14.12.2023 அன்று மேல்-சபையில் நடை பெற்ற கேள்வி நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் என்.…
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் “ஜனநாயகத்துக்கு எதிரானது” மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
புதுடில்லி, டிச. 16 - நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்ட நிகழ்வுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், "நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து…
திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளப்பதிவில் குறிப் பிடுகையில், "நாடாளுமன்றத்தில் 'கட்டுப்பாடற்ற நடத்தை' என் னும் பெயரில் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவும் உள்துறை அமைச்சர் அது குறித்து அவையில் உரிய…
மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்டதால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது,…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 23.12.2023 சனிக்கிழமை (ஒரு நாள்) நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் : கே.வி.அய்யாவு திருமண மண்டபம், சென்னிமலை சாலை, காங்கேயம், திருப்பூர் கழக மாவட்டம் மாணவர்கள் பதிவு :…
