சிறையில் அடைக்கப்படும் ஆப்கன் பெண்கள்
காபூல்,டிச.17-ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆண் உறவினர் இல்லை யென்றாலோ அல்லது அச்சுறுத்தல் இருப்பதாக பெண்கள் கருதினாலோ பாலின அடிப்படையி லான வன்முறை அச்சுறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்க சிறைக்கு அனுப்புவதாக தலிபான்கள் அய்.நா. குழுவிடமும் தெரிவித்துள்ளதாக அவர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியில் பெண்க…
மதுரையில் சுயமரியாதை நாள் விழா
மதுரை, டிச. 17- 2-.12.-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட தலை வர் அ.முருகானந்தம் தலைமையில் மாவட்ட காப்பாளர் தே.எடிசன் ராஜா சே.முனியசாமி ஆகியோர் முன்னிலை யில் தமிழர்தலைவர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் நோக்கங் களை…
பாம்பன் பகுதியில், திடீரென உள்வாங்கிய கடல்
ராமநாதபுரம்,டிச.17- கடல் உள்வாங்கியதால், அப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால், மீனவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடல்…
அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை
சென்னை,டிச.17-- அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள் ளிட்டோருக்கு எதிரான புகாரில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச்…
விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவரும் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளருமான பெரியார் பெருந்தொண்டர் ப.க.சிவகுருசாமி தமிழர் தலைவர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 20 விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா தொகை ரூபாய் 40 ஆயிரத்தை…
பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை
தேவகோட்டை பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் மறைந்த மருத்துவர். ம.சுப்பிரமணியனின் இணையர் சு.சரோமணி, மருத்துவர் சுப.தமிழரசன், மருத்துவர் ஹேமலதா, மருத்துவர் சிந்து ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மோகனா வீரமணி. (நாள் 15.12.2023) மதுரை…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
செட்டிநாடு அரண்மனையில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு காரைக்குடி அருகே உள்ள (கானாடுகாத்தானில்) இராஜா சர்.அண்ணாமலை அரசர். இராஜா சர்.எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆகியோரின் "செட்டிநாடு அரண்மனை பங்களாவை" பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் அவரது வாழ்விணையர் திருமதி மோகனா அம்மையார்…
சிறார்-மகளிர் இல்லங்கள், விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி டிச.17- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகளை உடனடியாக பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள்…
பெண்களின் மாதவிடாய் பிரச்சினை அமைச்சர் ஸ்மிருதி ரானி பேச்சுக்கு தேசிய மாதர் சங்கம் கண்டனம்
சென்னை டிச 17 மாதவிடாய் காலங் களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, ஊதியத் துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர் பாக மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாத…
