ஒன்றிய அரசு, பேரிடராக அறிவித்து – தமிழ்நாடு முதலமைச்சர் கோரும் நிதியை உடனடியாக அளிக்கவேண்டும்! தமிழ்நாடு அரசின் நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தென்மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் மக்களின் அவதி கொஞ்சநஞ்சமல்ல! * அரசியல்வாதிகள் அரசியல் செய்ய இதுவல்ல தருணம்! யாரும் எதிர்பாரா அளவுக்கு இயற்கையின் பெரு சீற்றத்தால் - மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் அவ திக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளைப்…
பேராசிரியர் க. அன்பழகன் பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் 102ஆவது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. இராசா, எஸ்.எஸ். பழனி மாணிக்கம், தமிழ்நாடு…
அமைதியை சீர்குலைக்கும் ஆளுநர் கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு
பத்தனம்திட்டா, டிச.19- கேரளத் தில் நிலவும் அமைதியான சூழலை சீர்குலைக்க ஆளுநர் முயற்சிக்கிறார் என்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்மொ ழிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு செயல்படுவதாகவும் முதலமைச் சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். புதிய கேரளம் அரங்கின் ஒரு பகுதியாக டிசம்பர் 17…
ஊருக்குத்தான் உபதேசமா? 32 ஆண்டுகால மதுவிலக்கு கொள்கையை கைவிட்டது மணிப்பூர் பா.ஜ.க. அரசு
இம்பால்,டிச.19- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூரில் 1970-ஆம் ஆண்டில் மது விலக்குக்கான போராட்டங்கள் தொடங்கின. 21 வருடங்களாக நீடித்த போராட்டத்திற்கு பிறகு 1991இல் மணிப்பூர் மக்கள் இயக்க கட்சி சார்பில் மாநில முதலமைச் சராக இருந்த ராஜ்குமார் ரன்பீர் சிங் மாநிலத்தில்…
ராகுல் காந்தி மீண்டும் நடைப் பயணம் 21ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு
புதுடில்லி,டிச.19- நாடாளுமன்ற தேர்த லுக்கு வியூகம் வகுக்க காங்கிரஸ் காரிய கமிட்டி 21-ஆம் தேதி கூடுகிறது. ராகுல் காந்தி மீண்டும் நடைப் பயணம் செல்வது பற்றியும் அக் கூட்டத்தில் ஆலோ சனை நடத்தப் படுகிறது. தேர்தல் வியூகம் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள்…
கர்ப்பிணிகளுக்கு உதவும் பேரிக்காய்
* பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும், உடல் வலுவுக்கும் உதவுகிறது. * இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும். * கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தை நன்கு வளர…
ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் அவசியம் செய்ய வேண்டியவை…
திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் இணையர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சி யாளர்களின் கருத்தாக இருக்கிறது. நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின் பற்றியாக வேண்டும். ஆண்களை பொறுத்தவரையில் புகைப்பழக்கம்தான் ஆயுளை…
அவசர எண் “181”
ஆம்புலன்ஸ், காவல் துறை போன்றவற்றுக்கு இணையாக அவசர உதவிக்காகப் பெண்கள் எந்நேரமும் அழைக்கும் வகையில் பெண்கள், குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அறிமுகப் படுத்தப்பட்ட 181 என்கிற உதவி எண் குறித்துப் பலரும் அறிந்திருக்கவில்லை. எந்த இடத்திலும் பிரச்சினையை எதிர்கொண்டாலும்…
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்
*ஆசிய இந்திய அளவில் உச்ச நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி. *தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர். *திருவிதாங்கூர் சமஸ்தான பார்கவுன்சிலில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண். *உயர்நீதிமன்ற அளவில் பணியமர்த்தப்பட்ட முதல் இசுலாமிய பெண்…
மறைவு
அன்புக்கரங்கள் நிர்வாகியும், பெரியார் பெரும் தொண்டருமான ந.கலைவீரமணி (வயது 70) உடல்நலக் குறைவால் நேற்று (18.12.2023) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் இறுதி மரியாதைக்காக இன்று (19.12.2023) காலை கிளியனூர், கீழ்கூத்தப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது.
