எண்ணூரில் கச்சா எண்ணெய் கலந்ததால் பாதிப்பு 2ஆயிரத்து 31 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 12, 500 நிவாரணம் பசுமை தீர்ப்பாயத்தில் நீர்வளத்துறை அறிக்கை

சென்னை,டிச.22- எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வாழ் வாதாரம் பாதித்த 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவா ரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் கசிவால்…

viduthalai

சென்னையில் டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

காலை 8.00 மணி: பட்டாளம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு, தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திரா விடர்…

viduthalai

மும்பை த.மு. பொற்கோ இல்ல இணையேற்பு – வரவேற்பு நிகழ்ச்சி – தமிழர் தலைவர் வாழ்த்து

மும்பை த.மு. பொற்கோ அவர்களின் பெயர்த்தி, பொ. அன்பழகன் - சுகுணா இணையரின் மகள் அசுவினி, தி.ச. ரமேஷ் - கீதா இணையரின் மகன் பிரசாந்த்பாபு ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு - வரவேற்பு நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர்…

viduthalai

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தொண்டறம் போற்றத்தக்கது தமிழர் தலைவர் பாராட்டு

150 ஆண்டுகள் பெய்யாத பெரு மழையும், வெள்ளமும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ள தீரா வேதனையும் ஆறாத் துயரும் துடைக்கப்பட தமிழ்நாடு அரசு - முதலமைச்சர், அமைச்சர் பெரு மக்கள், அதிகாரிகள் மற்றும் பல தொண்டற…

viduthalai

மாணவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் பெற்றோர்களின் கண்டிப்பு அவசியம் குழந்தை உரிமை ஆர்வலர்கள் கருத்து

சென்னை, டிச. 21- பள்ளி பருவத் தில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க, சிறு வயதில் இருந்தே மாணவர்களை கண்டிப்புடன் பெற் றோர் வளர்க்க வேண்டும் என குழந்தை உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 18 வயதுக்கு…

viduthalai

தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 ஹெலிகாப்டர்கள் மூலம் 27 டன் உணவு பொருட்கள் வழங்கல் : தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை, டிச.21-- தென் மாவட் டங்களில் கனமழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 10 ஹெலிகாப் டர்கள் மூலம் 27 டன் உணவு வழங்கப்பட்டது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். தலைமைச் செயலாளர் ஆய்வு சென்னை, சேப்பாக்கம் எழி லகத்தில் உள்ள…

viduthalai

இரவு உணவு எப்போது?

தற்போது உலகம் 24/7 என முழு நேரமாக மாறி விட்டதால் வேலை கலாச்சாரமும் மாறிவிட்டது. இரவு உணவை 9:00 மணிக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு பக்க வாதம் பாதிப்பு ஏற்பட 28% வாய்ப்புள்ளது என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 1 லட்சம் பேரிடம்…

viduthalai

சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பட்டறைகள்

சென்னை, டிச.21- இந்தியாவின் பிஎல்டிசி முன்னோடியான சூப்பர் ஃபேன், இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள 3000 ப்ளூ காலர் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகை யில் தொடர்ச்சியான திறன் மேம் பாட்டுப் பட்டறைகளை அறி முகப்படுத்துவதற்கான முழுமை யான தொழில்துறை முதல்…

viduthalai

தமிழ்நாட்டுப் பெண் தொழில் முனைவோருக்கு விருது

சென்னை, டிச.21- -தென்னிந்தி யாவின் முன்னணி மசாலா தயா ரிப்பு நிறுவனமாகிய சக்தி மசாலா பிரைவேட் லிமிடெடின் இயக் குநர் டாக்டர் சாந்தி துரைசாமி, உலகளாவிய தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான டை (TiE) அமைப்பின் சென்னைக் கிளையால், இந்த ஆண்டின் சிறந்த…

viduthalai