இதற்கு பெயர்தான் பாசிசம் – மணிப்பூர் கொடூரத்தை வீடியோ எடுத்தவர் கைது
இம்பால், ஜூலை 29 மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4 அன்று பழங்குடியினப் பெண்கள் இரு வரை, ஆயிரக்கணக்கான ‘மெய் டெய்’ இளைஞர்கள் சேர்ந்து, நிர் வாணமாக இழுத்துச் சென்றதுடன், அவர்களைக் கும்பல் வல்லுறவுக் கும் உள்ளாக்கிய கொடுமை நடந் தது. இந்தச்…
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்தி வைப்பு
புதுடில்லி, ஜூலை 29 மக்களவையில், அமளிக்கிடையே 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப் பட்டது. நாடாளுமன்ற மக்களவை நேற்று (28.7.2023) தொடங்கியவுடன், எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை உடனே தொடங்…
சமூக அநீதிக்கு மறுபெயர் பிஜேபியா?
திருநங்கையர்க்கு தனி இடஒதுக்கீடு இல்லையாம் : ஒன்றிய பிஜேபி அரசுபுதுடில்லி, ஜூலை 29 திருநங்கை யரை, “சமூக மற்றும் கல்வி யில் பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, அரசு வேலைகள் மற்றும் உயர் கல்வியில் அனைத்து வகையான இட ஒதுக்கீடுகளையும் வழங்க வேண்டும்”…
பிற இதழிலிருந்து… சிங்கப்பூர் சமூக இலக்கிய இதழ்
'செம்மொழி' ஆசிரியரின் கேள்விகளுக்கு'விடுதலை' ஆசிரியரின் விடைகள்!டிசம்பர் 2, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர். பெரியார், மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர், ஆசிரியர், டாக்டர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள்!இந்நாள், சுயமரியாதை நாளாக தமிழர்களால் எழுச்சியோடு இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதே…
தி.மு.க. ஆட்சியை எதிர்த்து பா.ஜ.க. பாத யாத்திரையாம்!
தமிழ்நாட்டிற்கு நல்லதே நடக்கக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் உள்ள பா.ஜ.க. நடத்தும் நாடகம் தான் நடைப்பயணம்தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க. ஓடி ஓடி பல வழக்குகளைத் தொடுத்தது. அதில் மக்கள் நலன் என்பது சிறிதும் இல்லை. அதில் முக்கியமாக பாஜக நீதிமன்றத்தில்…
கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும்.…
தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதி தெருமுனைக் கூட்டம்
தஞ்சை, ஜூலை 29- தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.26.07.2023 அன்று மாலை 6 மணியளவில், தஞ்சை மாநகர திராவிடர் கழக…
சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் புத்தக ஆய்வு, கருத்தரங்கம், பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு
சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.07.2023 அன்று மாலை 06.00 மணிக்கு சிதம்பரம் மாவட்டம் புவனகிரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோ. நெடுமாறன் இல்லத்தில், அவரது தலைமையில் நடைபெற்றது .வருகை தந்த அனைவரையும் …
தென்சென்னை மந்தைவெளி பகுதியில் நடை பெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
மந்தைவெளி, ஜூலை 29- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மந்தைவெளி இளைஞர் அணி சார்பில் “வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு” தெருமுனைப் பிரச்சார கூட்டம் 26.7.2023 அன்று மாலை 6 மணி அளவில் மந்தைவெளி…