தந்தை பெரியார் பொன்மொழிகள்

* மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான்.…

Viduthalai

செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!

16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…

Viduthalai

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…

Viduthalai

முதலமைச்சர் சித்தராமையா குறித்து அவதூறு பா.ஜனதா பெண் நிர்வாகி கைது

பெங்களூரு: ஜூலை 29- கருநாடக மாநிலம்  பா.ஜனதா பெண் நிர்வாகி சகுந்தலா என்பவர் காங்கிரஸ் கட்சியையும், முதல மைச்சர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக பேசி இருந்தார். இதுதொடர்பான கருத்து ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு…

Viduthalai

பாஜக நடைபயணம்: தமிழ்நாடு காவல்துறை மற்றும் உளவுத்துறை விழிப்புடன் செயல்படவேண்டும்!

 காங்கிரஸ் சட்டமன்றத்தலைவர் செல்வப் பெருந்தகை சென்னை, ஜூலை 29-  பாஜகவினரின் அராஜகப் போக்கும் தொடர் வன்முறைசெயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்பு ரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் ராமநாதபுரத்தில் 13…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதம் எப்பொழுது?

திங்கள் கிழமை முடிவு செய்யப்படுமாம்புதுடில்லி, ஜூலை 29- நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத் தின் மீதான விவாத தேதி திங்கட் கிழமை (31.7.2023) முடிவு செய்யப் படும் என தகவல்கள் தெரிவிக்கின் றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்…

Viduthalai

ஒசூரில் தந்தைபெரியார் சதுக்கம் – மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

ஒசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் தி.சினேகா துணைமேயர் சி.ஆனந்தையா ஆயோர் முன்னிலையில் நடைபெற்றது.பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது 79 ஆவது தீர்மானமான ஒசூர் உள்வட்ட சாலையில் இணையும் வஉசிநகர்,முனிஸ்வர்நகர் சந்திப்பு பகுதிக்கு…

Viduthalai

BUDDHIST FRATERNITY COUNCIL அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர்

BUDDHIST FRATERNITY COUNCIL  அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, ஆறு தென் மாநிலங்கள் வழியாக 1.10.2023 முதல் 21.10.2023 வரை ”அசோகர், அம்பேத்கர் தம்ம…

Viduthalai

டில்லி பாஜக தலைமை கூறினால் மட்டுமே பதவிவிலகுவேன் மணிப்பூர் பாஜக முதலமைச்சர் பைரேன்சிங் பிடிவாதம்!

இம்பால், ஜூலை 29- மணிப்பூரில் இன வன்முறைகள் தொடரும் நிலை யில் தாம் முதலமைச்சர் பதவியி லிருந்து விலகமுடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதலமைச்சர் பைரேன் சிங் (பிரேன் சிங்). மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களி டையே…

Viduthalai

சிவப்பு டைரி அல்ல, சிவப்பு சிலிண்டர் குறித்து பேசுங்கள் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பதிலடி!

ஜெய்ப்பூர், ஜூலை 29- சிவப்பு டைரி இல்லை, சிவப்பு சிலிண்டரைப் (சமையல் எரிவாயு விலை) பற்றி பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல மைச்சர் அசோக் கெலாட் பதிலடி கொடுத்தார்.ராஜஸ்தானில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற…

Viduthalai