அறிவுச்சுடர் அணைந்தது!

இந்திய நாட்டின் சாக்ரடீசாகவும், அரிஸ்டாட்டிலாகவும் மதிக்கப்பட்டு வந்த மாபெரும் தலைவர். சமுதாயப் புரட்சிக்காக சகலத்தையும் அர்ப்பணித்த புரட்சித் தலைவர். தந்தையென்றும், அய்யா என்றும் தன்னியக்கத் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஆசான். பெரியார் அவர்கள் காலமாகி விட்டார். இந்திய நாட்டின் எதிர்கால அறிவு…

viduthalai

நூல் அரங்கம் – பொ. நாகராஜன். சென்னை.

நூல்: "பெரியார்' மறைந்தார். பெரியார் வாழ்க தொகுப்பாசிரியர்: கி.வீரமணி திராவிடர் கழக வெளியீடு பக்கங்கள் 360 நன்கொடை ரூ. 250/- இங்கிலாந்து நாட்டின் அரசர்கள் மறைந்த போது வழக்கமாக சொல்லப்படுவது, The King is dead. Long live the King…

viduthalai

பட்டங்கள் ஆயிரம்!

பகுத்தறிவுப்பகலவன்! ஈரோட்டு சிங்கம்! தமிழர் தலைவர்! திராவிடத் தந்தை! நாத்திகப் பெரியார்! வெண்தாடி வேந்தன்! வைக்கம் வீரர்! தமிழ்நாட்டின் ரூசோ! தன்மானத் தலைவர்! வைதீகத்தின் வெடிகுண்டு! சனாதனத்தின் எதிரி! ஜாதிகளின் வைரி! - தந்தை பெரியார் அவர்களை இதுபோல ஓராயிரம் பெயர்…

viduthalai

பெரியார் புத்தாயிரத்தில் நாவலர் நெடுஞ்செழியன் இறுதி உரை (31-12-1999) – த.மு.யாழ் திலீபன்

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இறுதியாக உரையாற்றியது பெரியார் திடலில் - திராவிடர் கழகம் நடத்திய பெரியார் புத்தாயிரம் விழாவில் தந்தை பெரியாரை பற்றி பேசியது தான். ஒரு பெரியார் தொண்டனுக்கு இறப்பதற்கு பத்து நாட்கள்…

viduthalai

வள்ளுவரை நம் கண்முன் கொண்டு வந்தவர்

ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் அவர்கள் கைவண்ணத்தில் உருவாகி அரசின் ஒப்புதல் பெற்ற பேராசான் திருவள்ளுவர் ஓவியம் பிறந்த வரலாறு.. சென்னையில் பாவேந்தர் புரட்சிக்கவிஞரின் நெருங்கிய நண்பரான வேணுகோபால், சிறந்த ஒளிப்பட நிபுணரும் ஆவார்; சிவப்புச்சால்வையும் புன்னகையு மாக இன்றும் நாம் காணும் பாவேந்தர்…

viduthalai

புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்

பாரிஸ் கார்னரை பாரிமுனை என்றார் பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார் ஜெமினியை அண்ணா மேம்பாலம் ஆக்கினார் லேக் ஏரியாவை வள்ளுவர் கோட்டம் ஆக்கினார் வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார் டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார். மவுண்ட் ரோட்டை அண்ணா…

viduthalai

புரட்சியின் சின்னம் பெரியார்! எச்.என்.கோலே (மேற்கு வங்க சமூக சீர்திருத்தவாதி)

மதராசிப் பார்ப்பனரல்லாதார், உயர்ந்தவரெனச் சொல்லிக் கொள்ளும் வைதீகர்களை எதிர்த்து முக்கியமாகப் பார்ப்பனர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வருவதைப் பத்திரிகைகளில் கண்டேன். பல தலைமுறை தலைமுறையாக சித்திரவதைப்பட்டதன் பிறகு, இப்போது அவர்கள் இந்த அநீதியையும் பொய்மை யையும் ஒழிப்பது எப்படி என்று தெரிந்து…

viduthalai

மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?

பயிர்போன்றார் உழவருக்குப் ! பால்போன்றார் குழந்தைகட்குப் ! பசும்பாற்கட்டித் தயிர்போன்றார் பசித்தவர்க்குத் ! தாய்போன்றார் ஏழையர்க்குத் ! தகுந்த வர்க்குச் செயிர் தீர்ந்த தவம்போன்றார் ! செந்தமிழ் நாட்டிற்பிறந்த மக்கட் கெல்லாம், உயிர் போன்றார் ! இங்குவந்தார், யாம்கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை…

viduthalai

சரித்திரத் தலைவனின் தலை சாய்ந்தது!

ஜாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய சரித்திரத் தலைவன் தன் தலையினை சாய்த்து விட்டார். அவர் கடந்த காலத்தில் காட்டிய சாகசங்கள் சாகா வரம் பெற்றவை. அவை என்றும் மறைக்க முடியாதவை ஆகும். அவரது மறைவுக்குப் பிறகு இறுதி மரியாதை செலுத்தியவர்களின் வரிசைகளை…

viduthalai

நெஞ்சுத் துணிவுக்கு ஒரு பெரியார்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிய பேச்சு இன்னும் நினைவில் நிற்கிறது. பேச்சுத் தொடக்கத்தில் பெரியார், 'பெரியோர்களே, தாய்மார்களே' என்று பேசத் தொடங்காமல் எடுத்த எடுப்பிலேயே, "ஏ முட்டாள்களே! மடையர்களே" என்று தொடங்கினார்.…

viduthalai