அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசு விரைவாக நியமனம் செய்க!

 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் வரவேற்கத்தக்கத் தீர்ப்புஅர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்  பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர்களிலிருந்தும் கோவில் களில்…

Viduthalai

ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை, ஜூலை 29-  ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.கரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022ஆ-ம் ஆண்டு ஜனவரி 26ஆம்…

Viduthalai

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து

பென்னாகரம், ஜூலை 29- ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித் துள்ளது.கருநாடகாவில் உள்ள காவிரிநீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள் ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ளது. அங்கு…

Viduthalai

தென்னை நார் தொழில் நிறுவன கோரிக்கைகள் உயர்மட்ட வல்லுநர் குழு முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 29- காயர் பித் மற்றும் பிற தென்னை நார் தொழில் நிறுவனங்களின் கோரிக் கைகளை பரிசீலிக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-காயர் பித் மற்றும்…

Viduthalai

வங்கி பெயரில் மோசடி விழிப்புடன் இருக்க காவல்துறை எச்சரிக்கை

சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழ்நாடு காவல்துறையின் 'சைபர் கிரைம்' பிரிவு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய 'ஆன் லைன்' மோசடிகள் குறித்து எச்சரிக்கை…

Viduthalai

அமைச்சர்களுக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்

சென்னை, ஜூலை 29-  மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளு நருக்கு அதிகாரம் கிடையாது என்பது செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் வாதிட்டார்.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைதான…

Viduthalai

ஆட்டோ ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஜூலை 29- ஆட்டோ பிரச்சாரம் மூலம் உடல் உறுப்பு கொடை, குருதிக்கொடை விழிப்புணர்வு மேற்கொண்டு வரும் நபரை ஊக்குவிக்கும் விதமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது ஆட்டோவை இயக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.சென்னையைச் சேர்ந்தவர் குபேந்தரன். ஆட்டோ…

Viduthalai

இந்தியாவின் கடன் எவ்வளவு தெரியுமா?

புதுடில்லி, ஜூலை 29- நாடாளு மன்ற மழைக்காலக் கூட் டத் தொடர் 20.7.2023 அன்று முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது. மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சியி னர் தொடர்ந்து எதிர்ப் புத் தெரிவித்து வருகின் றனர். இந்தியாவின் வெளி நாட்டுக் கடன்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” – அறிவியல் கண்காட்சி

"வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி " -  மாநில அளவி லான அறிவியல் கண்காட்சியை பார்வையிடும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.வேலுசாமி.வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து நடத்திய "வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி"…

Viduthalai

‘நீட்’ பயிற்சிக்கு வசதியில்லாததால் கால்நடை மருத்துவ தரவரிசையில் முதலிடம் பிடித்த ராகுல்காந்த்

அரியலூர், ஜூலை 29- மாணவர் ராகுல் காந்த்தின் கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த வர் முருகேசன். இவரது மனைவி தேவகி. முருகேசன்  சைக்கிள் ரிப்பேர் கடை நடத்தி…

Viduthalai