முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூலை 30 - நாடு முழுவ தும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலை பல் கலைக்கழகங்களின் இடங்கள் மற் றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவ…

Viduthalai

பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் கல்விக்கு ஆக.14 முதல் கலந்தாய்வு

சென்னை, ஜூலை 30 - பி.எஸ்சி. செவிலியர், பி.ஃபார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக.14ஆம்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.தமிழ்நாட்டில் அரசு, தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. செவிலியர், பி.ஃபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்…

Viduthalai

புது சிவில் சட்டம் பற்றி ஒரு கோடி கருத்துகள்

புதுடில்லி, ஜூலை 30 - நாட்டில் திருமணம், மணவிலக்கு, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து மதத்தினருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக பொதுமக் கள் தங்கள் கருத்துகளை சமர்ப் பிக்க 22-ஆவது சட்ட…

Viduthalai

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 2 பழங்குடியின பெண்கள் நேரில் சந்தித்து வாக்கு மூலம் பெற்ற காவல் துறையினர்

இம்பால், ஜூலை 30 -  வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும் பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின தகுதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் 3ஆம் தேதி குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் பெரும் வன் முறை…

Viduthalai

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8.43 கோடி கடன்: 1,200 பெண்களுக்கு வழங்கப்பட்டது

சென்னை,ஜூலை30 - பாங்க் ஆஃப் பரோடா சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெற்றது. அப்போது 93 குழுக்களைச் சேர்ந்த 1200 பெண் களுக்கு ரூ.8.43 கோடி கடன் வழங் கப்பட்டது.கடன் முகாமில் வங்கியின் சென்னை மண்டல பொது…

Viduthalai

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயோ? அரசமைப்புச் சட்டத்தில் இருந்து இந்தியா என்ற சொல் நீக்கப்பட வேண்டுமாம் : கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி.

புதுடில்லி,ஜூலை30 - இந்தியா என்ற வார்த்தையை அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப் பினர் நரேஷ் பன்சால் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.பாஜக உறுப்பினர் நரேஷ் பன் சால் இதுகுறித்து மாநிலங்கள வையில் 28.7.2023…

Viduthalai

சிறைக் கைதிகள் இல்லற வாழ்வில் வகையில் திட்டம் தேவை உயர் நீதிமன்றம் பரிந்துரை

சென்னை,ஜூலை30 - பஞ்சாப், அரியானாவில் உள்ளது போல சிறைக் கைதிகள் இல்லற வாழ்வில் ஈடுபடும் வகையில் திட்டம் வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் திரு வள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதி…

Viduthalai

மகளிர் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துக! மாநிலங்களவையில் மு.சண்முகம் வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூலை 30 - நாட்டில் இந்திய உழைப்பில் பெண்களின் பங்கேற்பு விகிதத்தை மேம்படுத்த ஒன்றிய அரசால் மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் என்ன என மாநிலங்களவையில் தி.மு.க. உறுப் பினர் மு.சண்முகம் கேள்வி எழுப் பினார். மாநிலங்களவையில் உறுப்பின ரும், தொ.மு.ச. பேரவைப்…

Viduthalai

சென்னையில் 15 காவல் நிலையங்களுக்கு அய்.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்

சென்னை ஜூலை 30 சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பழைய வண்ணை நகர்,  தண்டையார்பேட்டை, புதுவண்ணை நகர், திரு வொற்றியூர், இராயபுரம், காசிமேடு, யானைக்கவுனி, ஏழுகிணறு, வடக்கு கடற் கரை, முத்தியால்பேட்டை, புளியந்தோப்பு, பேசின் பாலம் (Basin Bridge), …

Viduthalai

புதுமைப் பெண் திட்டம்: மாணவிகளுக்கு ரூபாய் 161 கோடி வழங்கல்

சென்னை, ஜூலை 30  புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.160.97 கோடி பணப்பலனாக மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரண மாக 12ஆ-ம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது.…

Viduthalai