உரத்தநாடு மேனாள் பேரூராட்சி தலைவர் மறைந்த மு.காந்தி இல்ல மணவிழா அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, வழங்கினார்
உரத்தநாடு மேனாள் பேரூராட்சி தலைவர் மறைந்த மு.காந்தி இல்ல மணவிழா அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, வழங்கினார். உடன் சு.வெங்கடேசு வரன், எஸ். இளங்கோவன்.…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 5.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: வள்ளலார் ஞானாலயம் (காவல் நிலையம் சாலை) நடுவீரப்பட்டு, கடலூர் மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30…
நார்வே எழுத்தாளர் சரவணனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நார்வே நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைசிறந்த ஆராய்ச்சியாளர் எழுத்தாளர் என். சரவணன் அவர்கள் 31.7.2023 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து புத்தகங்கள் வழங்கினார். அவரு டைய 'தலித்தின் குறிப்புகள்' புத்தகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தந்தை பெரியார்…
வராக் கடன் என்ற பெயரில் ரூ.2,09,000,00,00,000 (ரூ.2.09 லட்சம் கோடி) கார்ப்பரேட் கொள்ளை
தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து வராக் கடன்களும் “தொழில் நுட்பத் தள்ளுபடிகள்” என்று வகைப்படுத்தப்பட்டு, பட்டியல் நீக்கம் பெற்றுள்ளன. இத்தகைய ‘தொழில் நுட்பத் தள்ளுபடிகளை’ வங்கியின் தலைமை அலுவலக மட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட மோசமான கடன்கள் என இந்திய ரிசர்வ் வங்கி வரையறுக்கிறது.…
பிற இதழிலிருந்து…
வாழ்க; தகைசால் தமிழர் ஆசிரியர் வீரமணி!முரசொலி செல்வம் தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது” இம்முறை மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது! விருது அறிவிக்கப்பட்ட முதலாண்டு கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது! அடுத்த ஆண்டு நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.…
ஆளுநரும், ஆரியர் – திராவிடரும்
'தினமணி' நாளேட்டின் 31.7.2023 இதழில் ஒரு செய்தி."பிரிவினையைப் பிரதிபலிக்கும் திராவிடம்: ஆளுநர் ரவிதிராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.ஏகாத்ம மாணவவாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு அமைப்பு சார்பாக பாரதிய ஜன…
பக்தியை விட ஒழுக்கமே முக்கியம்
பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால், அது பிறரையும் பாதிக்கும்; ஒழுக்கமில்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் - பக்தியை விட முதன்மையானது; இன்றியமையாதது. ('விடுதலை''…
கழக – கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி’யாக்கியுள்ளது!
எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன்!கழகக் கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி'யாக ஆக்கியுள்ளது! எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது…
‘தகைசால் தமிழர்’ விருது பெறும் ஆசிரியரைப் பாராட்டி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப்பதிவு!
சென்னை, ஆக. 2- தமிழ் நாட்டிற்கும் தமிழினத்திற்கும் பெரும் பங்காற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தகைசால் தமிழர்” விருது வழங்கி சிறப்பிப்பார்கள் என, தமிழ்நாடு…
‘‘தகைசால் தமிழர்” விருது தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழர் தலைவர் நன்றி!சென்னை, ஆக.1 திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பாக, ''தகைசால் தமிழர்'' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட தமிழர் தலைவர், இன்று (1.8.2023)…