பிஜேபி மீது சொந்த கட்சி எம்.எல்.ஏ. தாக்கு!

கரோனா காலத்தில் எடியூரப்பா ஆட்சியில் ரூபாய் 40 ஆயிரம் கோடி முறைகேடு பெங்களூர், டிச.27 கருநாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் கரோனா காலத் தில் மட்டும் ரூ40,000 கோடி ஊழல் நடைபெற்றதாகவும் 1 மாஸ்க் விலை ரூ485-க்கு கொள் முதல்…

viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.12.2023) அவர் குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.

viduthalai

பாதிப்புகள் மிகக் கடுமை – இந்திய அரசின் நிதி அதிகம் தேவை : முதலமைச்சர் கோரிக்கை

சென்னை, டிச.27 மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு மிகுதியாக உள்ளதால், ஒன்றிய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை…

viduthalai

“நாங்கள் இந்துக்கள் அல்ல!” லிங்காயத்துகள் அறிவிப்பு!

ஜாதிவாரியாக புதியதாக கணக்கெடுப்பு நடத்தினால் 'லிங்காயத்துகள்' தங்களை இந்துக்கள் அல்ல என பதிவு செய்ய வேண்டும் என கருநாடகாவின் வீரசைவ லிங்காயத்துகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது - பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கருநாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் ஆகியவை…

viduthalai

சுயராஜ்யம் மேலானதா?

கஞ்சிக்கில்லாமல் மக்கள் கஷ்டப்படுவதையும், ஜாதிக் கொடுமையால் இழிவுபடுத்திக் கொடுமைப்படுத்தப்படுவதை யும்விட இந்த 'சுயராஜ்யம்' எந்த விதத்தில் மேலானது? யாருக்கு வேண்டியது? (‘குடிஅரசு’, - 4.5.1930)

viduthalai

தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

எல்லோரும் கட்சி, கொள்கை என்று தேடுவார்கள் - அந்தக் கொள்கைகளை உருவாக்குவதற்காக நூலகங்களுக்குச் செல்வார்கள்; யார் யாரையோ பார்ப்பார்கள் - மற்ற அமைப்புகளைப் பார்ப்பார்கள் - எதைச் சொன்னால், மக்கள் ஈர்ப்பு இருக்கும் என்று நினைப்பார்கள்! பெரியாருடைய கொள்கைகள் வித்தியாசமானவை; முற்றிலும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • அயோத்தியில், அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள ராமன் கோயில், ஓர் ஆடம்பர கட்டுமானமாக மட்டுமே உலக அரங்கில் இருக்கும்; வேறு எந்த முக்கியத்துவமும் பெறாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர். டெக்கான்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1196)

100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் ஏன் மேல் ஜாதி? அவர்களுக்கு ஏன் சகலத் துறைகளிலும் ஆதிக்கம்? ஆனால் 100-க்கு 97 பேராக உள்ள நாங்கள் ஏன் கீழ் ஜாதி? நாங்கள் ஏன் படிக்காத வர்கள்? ஏன் உத்தியோகம் பார்க்கக் கூடாத…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள் : 30.12.2023 சனிக்கிழமை (ஒரு நாள்) நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் : தேக்கம்பட்டி, சிவக்குமார் உணவகம், ஆசிரியர் காலனி, காரமடை, மேட்டுப்பாளையம் மாணவர்கள் பதிவு : காலை 9.00…

viduthalai