சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முறைகேடு காரணமாக கைது
சேலம், டிச. 27- பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள் வதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின்…
மாவட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி இரண்டாம் தேதி தொடங்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
சென்னை, டிச.27- தென் மாவட் டங்களில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி நடை பெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித் துள்ளார். எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு…
தமிழ்நாடு அரசை தேவையற்ற முறையில் ஆளுநர் தமிழிசை விமர்சிப்பதா? தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் பதிலடி
ஆறுமுகநேரி, டிச. 27- வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் தேவையான நிதியை ஒன்றிய அர சிடம் இருந்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாங்கி தருவார் என நம்புகிறோம். போதுமான நிதியைப் பெற்றுத் தந்தால் மகிழ்ச்சியடைவோம் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு…
‘பேரிடரே இல்லை’ என்று சொன்ன ஒன்றிய நிதி அமைச்சர் இப்பொழுது தமிழ் நாட்டுக்கு ஆய்வுக்கு வந்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னை, டிச. 27- நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூபாய் 216 கோடியில் புதிய கட்டடங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, டிச. 27- குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட வகுப்பறை கள், கிராமச் செயலகங்கள் உட்பட ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.215.81 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு…
தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் திருச்சி மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, டிச. 27- தந்தை பெரியார் 50 ஆவது நினைவு நாளையொட்டி(டிச.24) திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாநில தொழிலாளரணிசெயலாளர் மு.சேகர், மாவட்ட செயலாளர்…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
29.12.2023 வெள்ளிக்கிழமை ஆண்டிமடம்: மாலை 6:00 மணி • இடம்: கடைவீதி, ஆண்டிமடம் • வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) • தலைமை: தியாக.முருகன் (ஒன்றிய செயலாளர்) • முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில…
புதிய வகை கரோனா தொற்று! 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் கையிருப்பு
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் சென்னை டிச.27 புதிய வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் பரிசோதனைகளை மேற் கொள்ள 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் உபகர ணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கோவா, மகாராட்டிரா, கருநாடகா, தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ்…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
ஓமலூர்:28.12.2023 வியாழக்கிழமை, மாலை 6:00 மணி • இடம்: பேருந்து நிலையம் அருகில், ஓமலூர் • தலைமை: பெ.சவுந்திரராஜன் (தலைவர், ஓமலூர் ஒன்றியம்) • வரவேற்புரை: ப.கலைவாணன் (செயலாளர், மேட்டூர் மாவட்டம்) • முன்னிலை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), கா.கிருஷ்ணமூர்த்தி…
லஞ்சம் வாங்கிய அமலாக்க துறை அதிகாரியின்மீது
தமிழ்நாடு அரசு வழக்கு நடத்தும் நிலையில் விசாரணையை டில்லிக்கு மாற்றியது அமலாக்கத்துறை! புதுடில்லி, டிச.27 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டில்லி தலைமையகத்துக்கு அமலாக்கத் துறை மாற்றம் செய்துள்ளது. திண்டுக்கல்…
