திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்) நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் : பெரியார் மன்றம், திருமகன் ஈ.வெ.ரா.சாலை, கச்சேரி வீதி, ஈரோடு மாணவர்கள் பதிவு : காலை 9.00…
நன்கொடை
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம், அபிசேக மங்கலம் தோழர் பாலகிருட்டிணன் தமது சகோதரர் தி.பன்னீர்செல்வம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவையொட்டி "விடுதலை" வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றி.
ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி
ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொது வுடைமை இயக்கத்தின் மூத்த தோழர் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன், பத்திரிகையாளர் மன்ற செய லாளர் பாரதிதமிழன், பேராசிரியர் மா.து.ராஜகுமார் ஆகியோர்…
சுய விளம்பரத்துக்கு அளவில்லையா?
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்டுக்கு மக்களின் வரிப் பணம் ரூ.1.62 கோடி செலவாம்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் புதுடில்லி,டிச.28- நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் அமைக்கப் படும் பிரதமரின் செல்பி பாய்ண் டுகள்…
ரூ.30 லட்சம் மோசடி ஜோதிட ஆசாமி கைது மனைவி தலை மறைவு
ஈரோடு, டிச.28 ஈரோடு மாவட்டம், அண்ணா நகரை சேர்ந்தவர் பூவழகன், (37). இவர், ஈரோடு காவல் கண் காணிப்பாளர் ஜவகரிடம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ள தாவது: எம்.ஏ., தமிழ் பட்டதாரியான எனக்கு, 2014இல், கவுந்தப்பாடி அய்யன் காட்டை…
நெடுஞ்சாலையில் ஆபத்தை விளைவிக்கும் கோவில் 3 மாதங்களுக்குப் பிறகு அகற்றப்பட்டது
சேலம், டிச.28 ஹிந்து அமைப் பினரின் எதிர்ப்பினால் நீதிமன்ற ஆணையையும் மீறி இடிக்க தயங் கிய அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு கோவிலை இடித்து சிலையை ஊர் மக்கள் கையில் கொடுத்தனர் சேலம் அம்மாப்பேட்டை குஞ்சாங்காடு பகுதியில் மாநகராட் சிக்கு சொந்தமான இடத்தில்…
மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு
புதுடில்லி,டிச.28- இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.63 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘இக்ரா’வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:தங்களுக்குத் தேவை யான நிதியை திரட்டுவதற்காக மாநில அரசுகள் வாரந்தோறும் வெளியிடும்…
“இந்து என்பது மதம் இல்லை; அது ஒரு ஏமாற்றும் வழி”
மோடியை மேற்கோள் காட்டிய சுவாமி பிரசாத் மவுரியா லக்னோ, டிச. 28 சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முன்னர் கூறியதை மேற் கோள்காட்டி, “இந்து என்பது மதம் இல்லை. அது…
எண்ணூர் பகுதி தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக் கசிவு நிறுத்தம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!
சென்னை, டிச.28- சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர் நேஷனல் லிமிடெட் தொழிற் சாலையில், விவசாயத் திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. இதற்கு அம் மோனியா திரவம் மூலப்பொரு ளாகத் தொழிற் சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்…
பெரியார் சுயமரியாதை சிந்தனைகளைப் பரப்பும் படம் ஒன்றை எடுப்பேன்!
கேப்டன் விஜயகாந்த் (தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையில், புரட்சிக் கலைஞர் என அழைக்கப்படும் நடிகர் விஜய்காந்த் அவர்கள், தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளைப்பற்றி தன் எண்ணத்தை வெளிப்படுத்து கின்றார்.) கேள்வி: "தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா" என்று தங்கள் ரசிகர்…
