கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகளுக்கு நிதியுதவி
கால்நடை நலக் கல்வி மய்ய இயக்குநர் தகவல்சென்னை, ஆக 5 கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகளுக்கு ஒன்றிய அரசு ரூ.49 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது என கால் நடை நலக்கல்வி மய்ய இயக்குநர் சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை…
மீண்டும் மொழிப்புரட்சியை உருவாக்கி விடாதீர்கள்
அமித்ஷாவிற்கு முதலமைச்சர் எச்சரிக்கைசென்னை, ஆக.5 ஹிந்தியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறிய அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமான பதில் அளித் துள்ளார்.சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்" என…
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை அண்ணாமலை ஆசை நடக்காது
அதிமுக முன்னணி தலைவர் பொன்னையன் கருத்துசென்னை, ஆக. 5 தமிழ் நாட்டில் பாஜகவுக்கு இட மில்லை என அதிமுகவின் மூத்த தலைவர் பொன் னையன் கருத்து தெரிவித் திருப்பது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. ஒரு பக்கம் அதிமுக கூட் டணியில் பாஜக…
அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி
மதுரை, ஆக 5 அ.தி.மு,க. மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது "ஓ,பன்னீர்செல்வம் எங்களுடன் தான் இருக்கிறார் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் அ.தி.மு.க.வை தொடர்ந்து காலைவாரிக் கொண்டு தானே இருக்கிறார்" என்று கேட்டனர். அதற்கு செல்லூர்…
கருணை அடிப்படையில் 457 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக.5 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாக இயக்கு நரகம், பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் 100 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: நடிகர் எஸ்.வி.சேகர் தலைமையில் "பிராமணர்கள் முன்னேற்றக் கழகம்" ஆரம்பிக்கப் போகிறார்களாமே, மிகவும் வறுமையில் வாடுகிறார்களாமே?- மீ.முரளிதரன், மதுரை - 9 பதில் 1: பல கட்சிகளுக்கும் சென்று, சவாரி மாறி வந்து இனிமேல் நாமே ஒரு கட்சி ஆரம்பித்து தன்…
இதுதான் பாராட்டு! இதுதான் பரிசு!
- குப்பு வீரமணிதலைமை ஆசிரியர் ஆர்த்தி மல்லிகா, புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரி அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி கடந்த மே திங்கள் 31 ஆம் நாள் பணி நிறைவு பெற்றார். தன்னுடன் பணியாற்றிய சக ஆசிரியப் பெருமக்களுக்கும், பிற பணியாளர்களுக்கும்…
பெண்ணுரிமை – கல்வி – ஏழைகளுக்கு எதிரானவர் திலகர் திலகரின் எழுத்துகளிலிருந்தே சான்றுகளை எடுத்து வைக்கிறது பி.பி.சி.
மகாராட்டிராவை 1850களில் மகாத்மா ஜோதிபாய் புலே அதன் பிறகு கோவிந்த ரானடே, கோலப்பூர் சாகு மகாராஜ், பீம்ராவ் அம்பேத்கர் போன்றோர் நூற்றாண்டுகளாக சமூகநீதிக்களமாக பயன்படுத்தி மாற்றி அமைத்தனர். விவசாயத் தொழிலாளி, மகளிருக்கு அதிகாரம் அளித்தல், அனைவருக்கும் கல்வி மற்றும் தீவிரமான சமூக சீர்திருத்தம்…
மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க உருவானதுதான் வலதுசாரிச் சிந்தனை
2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்கள் விவாத நிகழ்ச்சியிலும் இதர நேரலை நிகழ்விலும் ஒரு சொல் பயன்படுத்தப்படுவதை புதிதாக கண்டனர். அதாவது வலதுசாரி ஆதரவாளர், வலதுசாரி சிந்தனையாளர், வலதுசாரி பேச்சாளர், வலதுசாரி எழுத்தாளர், வலதுசாரி இதழாளர் என்ற பெயரில் வரிசைகட்டி வந்தனர்…
அணைகளின் நாயகர் நூற்றாண்டு காணும் கலைஞர்
தமிழ்நாடு மழை மறைவுப் பகுதி, ஆண்டுதோறும் ஜூன் துவங்கி அக்டோபர் வரை மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அப்பால் பெரும் மழைப் பொழிவு இருக்கும் அந்த நீரில் முக்கால் பாகம் கடலில் கலக்கும் மிகவும் குறுகிய பகுதி. ஆகையால் அங்கே மேட்டூர், கிருஷ்ணராஜசாகர் போன்ற…