அமைதிப் புரட்சி!
தமிழர் தலைவர் வழிகாட்டுதலோடு ஜாதி ஒழிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் 2023 ஜனவரி 1 முதல் 2023 டிசம்பர் 31 வரை... நடைபெற்ற இணையேற்பு நிகழ்வுகள் - 1573 ஜாதிமறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் - 1216…
அவினாசி: தந்தை பெரியார் நினைவு நாள் 50ஆம் ஆண்டு பிரச்சாரக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி பேருந்து நிலையத்தில் நடந்த தந்தை பெரியார் நினைவு நாள் 50 ஆண்டு தெருமுனைப் பிரச்சாரம்-சிறப்பு பேச்சாளராக பூவை புலிகேசி சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ராமசாமி, மாவட்ட தலைவர் யாழ்ஆறுச்சாமி, கோபி குமார ராசா (பகுத்தறிவாளர் கழகம்)
புதுச்சேரி: தந்தை பெரியார் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி, ஜன. 1- திராவிடர் கழக இளைஞரணிச் சார்பில் 27.12.2023 புதன்கிழமை புதுவைத் தமிழ்ச் சங் கத்தின் குளிரூட்டப்பட்ட அரங் கில் பெரியாரின் இறுதி முழக்கமும் நமது உறுதி முழக்கமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. திராவிடர் கழக இளைஞ…
வரப்பெற்றோம்
புதுவை - ஆதிலட்சுமி புத்தகசாலை ஆசிரியரும், திராவிட இயக்க உணர்வாளருமான நடேசன் கைலாசம் அவர்கள் ஆண்டுதோறும் தலைவர்கள், கலைஞர்கள், பல்துறையினரின் படத்துடன் கூடிய நாட்காட்டியை அச்சிட்டு வழங்கி வருவது பாராட்டத் தக்கது. 2024ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியும் கிடைக்கப் பெற்றோம். தந்தை பெரியார்,…
விடுதலை சந்தாவிற்கான தொகை
பேராசிரியர் முனைவர் சாமிநாதன் தேவதாஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 10 விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.20,000 வழங்கினார். (30.12.2023, சென்னை).
‘விடுதலை’ சந்தா
பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறைச் செயலாளர் மாரி கருணாநிதி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், 5 'விடுதலை' சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000/- வழங்கினார். (30.12.2023, சென்னை).
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
சிங்கப்பூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் ராஜராஜன் ஆர்.ஜெ, தான் எழுதிய திராவிட வாசிப்பு மின்னிதழின் தொகுப்பான “இளைய தலைமுறையின் புதிய திராவிடம் - தொகுப்பு 1”, ”நாள்தோறும் திராவிடம் - 365 நாட்களுக்கான திராவிடம்”, ”ஈரோட்டுப் பாதையில் முன்னேற்றப் பயணம்…
2023ஆம் ஆண்டு கழகக் களங்கள் – ஒரு பார்வை
ஜனவரி ஜன. 3: தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வரும் ‘சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல் படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டம்' சென்னை பெரியார் திடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் கி.வீரமணி, வழக்குரைஞர்…
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை, ஜன.1- திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது கூடுதலாக 01.02.2024 வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.…
