குடிபோதையில் மனைவிக்குக் கொடுமை குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து சரியே – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஜன.8 குடிபோதையில் வந்து தினமும் கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உள்ளது.. குடும்ப நல நீதிமன்றம் இது தொடர் பாக வழங்கிய தீர்ப்பு சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலைக்கு சரிவரப் போகாமல்,…
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்களுடன் ஓர் அருமையான சந்திப்பு!
கடந்த 05-01-2024, அன்று எனது “வியப்புரை: ஓர் இரசிகனின் பார்வை” நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி அவரது வாழ்த்தினைப் பெற்றேன். என்னுடன் பாசமிகு அண்ணன் ஒளிவண்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் தமிழ்செல்வன் உடன் வந்தனர்.…
தந்தை பெரியாரின் அருமையை பிரதமர் மோடி புரிந்து கொள்வாரா?
அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடியால் கோவில் கருவறையில் ராமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி எடுத்து வருவதற்கு பூரி சங்கராச்சாரியாரான நிச்சலானந்தா சரஸ்வதி…
அரசின் கடமை
வைத்தியம் என்பது வைத்தியர்களாலேயே தான் செய்து கொள்ளப்பட வேண்டியது என்பதில்லாமலும், பணச் செலவில்தான் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்பதில்லாமலும், வைத்தியமே அவசியம் தேவை என்பதுகூட இல்லாமலும் இருக்கும்படியான காரியங்களைச் செய்ய வேண்டியதும், அதற்குத் தக்கபடி மக்களைப் படிப்பிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கியக்…
துண்டறிக்கை பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக கழக கொள்கை விளக்க துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர். கழக நிர்வாகிகள் கன்னியாகுமரி பகுதியில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி…
விடுதலை சந்தா
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களை சந்தித்து சி.எம்.கண்ணன் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார்.
தமிழர் தலைவருடன் தோழர் சந்திப்பு
ஜனவரி 5 அன்று சென்னை பெரியார் திடலில் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகைக்கான ரூபாய் 32 ஆயிரத்தை தமிழர் தலைவர் அவர்களிடம் தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப் பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும்: உலக…
பெரியார் விடுக்கும் வினா! (1208)
ஆசிரியர் பள்ளிக் கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்கு வார். ஆனால் அதே ஆசிரியர் வீட்டுக்குப் போய் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாம லிருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பார்.…
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
காரைக்குடி, ஜன.8- காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில், ப.க. மாநில அமைப்பாளர் ஒ .முத்துக்குமார், ப.க துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி முன்னிலை யில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட கழக…
