தமிழர் தலைவருடன் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சந்திப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, திராவிட மாணவர் கழக மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் அடுத்த கட்ட செயல்பாடுகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக சந்தித்தனர். (12.08.2023 சென்னை)
ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிப்பதா? கே.எஸ். அழகிரி கண்டனம்
சென்னை, ஆக. 14 - ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிக்க முயல்வது சட்ட விரோத செயல் என்று பாஜவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளில்,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாற்றுத்திறனாளி, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் வாய்ப்பு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஆக 14 - மகளிர் உரிமைத் தொகை திட் டத்தில் மாற்றுத் திற னாளி, முதியோர் ஓய்வூ தியம் பெறும் குடும்பத் தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப் பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த குடும்பத்…
திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
நாங்குநேரியில் நடைபெற்ற கொடூர வன்முறையை கண்டிக்கிறோம் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்சென்னை, ஆக. 14 - 12.08.2023 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதுநாங்குநேரியில் நடைபெற்ற கொடூர வன்முறையை…
மத்தியப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியைப் பின்பற்றாததைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் சிறப்புரை
நாம் போராடுவது எதற்காக? நாம் பிச்சை கேட்கவில்லை; துண்டை ஏந்தி, ‘அய்யா கொஞ்சம் கவனியுங்கள்' என்று கெஞ்சிக் கேட்கவேண்டியதில்லை நம்முடைய பிறப்புரிமையைக் கேட்கிறோம்; சட்டப்படியாக இருக்கின்ற உரிமையைக் கேட்கிறோம்சென்னை, ஆக.13 நாம் போராடுவது என்பது எதற்காக? நாம் பிச்சை கேட்கவில்லை; துண்டை…
தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கந்துரையாடல் கூட்டம்
14.8.2023 திங்கள்கிழமைதஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கந்துரையாடல் கூட்டம்தஞ்சாவூர்: மாலை 5 மணி இடம்: பெரியார் தொடர் கல்வி நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்வரவேற்புரை: ஏ.விடுதலை அரசி (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர்,…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் சி.பி.க. நாத்திகனின் இரண்டாம் ஆண்டு (12.8.2023) நினைவுநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தினர் சார்பாக நன்கொடை ரூ.500 வழங்கப்பட்டது.................நெடுவாக்கோட்டை ந.நேரு ரூ.500, குடவாசல் ஜெயராமன் ரூ. 100, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன் ரூ.200 நன்கொடை வழங்கினர்.
உல்லியக்குடி பெ.வைத்தியலிங்கம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
அரியலூர், ஆக. 13 - அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி கிராமத்தைச் சார்ந்த, ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் (வயது 87)அவர்கள் 10 .8. 2023 அன்று உல்லியக் குடியில் மறைவுற்றார்.செய்தியறிந்த -…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
திருச்சி, ஆக. 13 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலை மையில் 11.08.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின்…
திருச்சி பாலக்கரையில் தெருமுனைக் கூட்டம்
திருச்சி, ஆக. 13 - வைக்கம் போராட்ட வெற்றி விழா. டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா. தமிழர் தலைவர் அவர்களுக்கு 'தகைசால் விருது' அளித்தமைக்கு தமிழர் தலைவரை வாழ்த்தி தெருமுனை பொதுக்கூட் டம் 11.8.2023 அன்று திருச்சி பாலக்கரையில் மிக…