கழகத்தின் களப் பணிகள்

தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு: அமைந்தகரை தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் - 50ஆம்…

viduthalai

நன்கொடை

திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும் பெரியார் பெருந்தொண் டருமான ஆத்தூர் (சேலம்) பி.கொமுரு அவர்களின் எட்டாம் ஆண்டு (15.1.2024) நினைவு நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதி யாக ரூபாய் 500 பாப்பாத்தி கொமுரு மற்றும் குடும் பத்தினர் சார்பாக…

viduthalai

கழக நூல்கள் பரப்பும் பணி

குமரி மாவட்ட கழகம் சார்பாக குமரி மாவட்டம் முழுமையாக கழக நூல்களை மக்களிடம் பரப்பும் பணியில் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கழக மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தந்தை பெரியாருடைய நூல்கள், திராவிடர்கழக தலைவர் ஆசிரியர்…

viduthalai

‘விடுதலை சந்தா

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் - அமெரிக்கா, நிறுவநர் தலைவர் அரசர் அருளாளர், தமிழ்நாட்டில் உள்ள 5 நூலகங் களுக்கு ‘விடுதலை' நாளிதழை அனுப்பி வைக்கும்படி, ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் சிகாகோ தமிழ்க்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று டில்லியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். ஜன.15ஆம் தேதிக்குள் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1210)

சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதியை ஒழிக்கக் கூடிய ஆட்சிதான் வரவேண்டும். இன்றைய ஆட்சி ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லத் தைரியமுள்ள ஆட்சிதானே தவிர, ஜாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சியாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

viduthalai

மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

மும்பை,ஜன.10- மனிதநேய பேராசான் தலைவர் தந்தை பெரியார் அவர்க ளின் 50ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் 24.12.2023 அன்று மாலை 7-00 மணிக்கு தாராவி கலைஞர் மாளிகையில் நடைபெற்றது நிகழ்வுக்கு மும்பை திராவிடர் கழக தலைவர் பெ…

viduthalai

விடுதலை சந்தா

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை தஞ்சை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமையில் விடுதலை சந்தாக்களை…

viduthalai

11.1.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * முன்னிலை: வழக்கு ரைஞர் பா.மணியம்மை, தென்.மாறன், ஜெ.ஜனார்த்தனம் * சிறப்புரை:…

viduthalai

செய்திச் சுருக்கம்

ஒத்திவைப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, மார்ச் 3ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அத்தேர்வு ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தகவல். எச்சரிக்கை நெல்லையில் பலத்த மழை பெய்து…

viduthalai