அனைத்து ஒன்றியங்களிலும் ஜாதி, மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைக்கூட்டங்கள்
திருநெல்வேலி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு! திருநெல்வேலி, ஆக. 15- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 13. 8 .2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி அளவில் தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட திரா…
தனி நல வாரியம் அமைக்க பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோரிக்கை!
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை!வடக்குத்து, ஆக. 15- அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா கடலூர் மாவட்டம் வடக்குத்து எஸ்.கே.எஸ். திருமண மண்ட பத்தில் 13.8.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 19.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: சரஸ்வதி சிற்றரங்கம், கல்லுக்குழிசாலை, சுந்தராபுரம், (அய்யர் மருத்துவமனை பேருந்து நிலையம்) கோயம்புத்தூர்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
மிசோரம் மேனாள் மாநில ஆளுநர் ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் திருமதி சீத்தம்மாள் மறைவு
கழகத் தலைவர் இரங்கல்சீரிய பகுத்தறிவாளரும், மிசோரம் மாநில மேனாள் ஆளுநருமான ஆ.பத்மநாபன் அவர்களின் வாழ்விணையர் திருமதி சீத்தம்மாள் (வயது 85) முதுமையின் காரணமாக இன்று (15.8.2023) அதிகாலையில் மறைவுற்றார். மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி யான ஆ.பத்மநாபன் அவர்களின் அலுவலகம் மற்றும் பொது வாழ்க்கைச்…
பண்ணாரியில் அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி பூஜையாம்!
ஈரோடு,ஆக.15- சத்தியமங்கலம் பண்ணாரியில் அரசு பேருந்துக்கு தொழிலாளர்கள் கிடாய் வெட்டி பூஜை நடத்தினார்களாம்.ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.40 மணி அளவில் பண்ணாரி, ராஜன் நகர், பசுவபாளையம், புஞ்சைபுளியம் பட்டி, திருப்பூர், திண்டுக்கல் வழியாக…
பிற இதழிலிருந்து…
ஆபத்தில் இந்திய ஜனநாயகம்!பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர்'ஜனநாயகம் எப்படி மடிகிறது? நம் எதிர்காலம் பற்றி வரலாறு எதை வெளிப்படுத்துகிறது?' என்னும் பொருள் பொதிந்த தலைப்பில் ஸ்டீவன் லெவிட்ஸ்கி என்ற நூலாசிரியர் டேனியல் ஜில்பிளாட் என்ற எழுத்தாளருடன் இணைந்து ஒரு புத்தகம் எழுதி…
பதவி உயர்வில் இடஒதுக்கீடு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடிதம் கொடுத்திருக்கிறார்.ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளில் பல்வேறு…
மதநம்பிக்கையே மூட நம்பிக்கை
மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும் வார்த்தையையும், அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிடப் பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்…
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா – நல்லகண்ணு, தமிழர் தலைவருக்கு வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற மூத்த தலைவர்கள் சங்கரய்யா - நல்லகண்ணு ஆகியோரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (14.8.2023) மூத்த தலைவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்தபொழுது, அவர்கள் இருவரும் ஆசிரியருக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத்…
விருதையொட்டி வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை உருவாக்கப்படும் பெரியார் உலகிற்கு அளிக்கிறோம்!
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு நமது முதலமைச்சர் கரத்தால் வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழர்' விருதுதந்தை பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்களுக்கும் அளிக்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன்!சென்னை, ஆக.15 தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருது எனக்குத் தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட விருதாக…