என்றும் தேவை நம் பெரியார்!

சேலம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி சேலம், ஜன. 10- தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி சேலம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாணவர்களுக் கான பேச்சுப் போட்டி 28.12.2023 அன்று தமிழ்ச்சங்க…

viduthalai

மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை

ஜனவரி 20, 21 (சனி, ஞாயிறு) திருச்சி சுந்தர் நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப்பட்டறை திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டத்தலைவர்கள் செயலாளர்கள், பகுத்தறிவாளர்…

viduthalai

சேலம்-கிச்சிப்பாளையத்தில் கழகக் கொள்கை விளக்க பரப்புரை பொதுக்கூட்டம்!

கிச்சிப்பாளையம், டிச. 10- சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 27.12.2023 அன்று மாலை 6:00 மணி முதல் 9 மணி வரை சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் கழகக் கொள்கை பரப்புரை பொதுக்கூட்டம், தந்தை பெரியார் நினைவு நாள் 50 ஆம்…

viduthalai

புகையில்லா போகி – விழிப்புணர்வு பேரணி

சென்னை, ஜன.10- சென்னை மாநக ராட்சியின் சார்பில் போகியை முன் னிட்டு, புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் தியாகராயர் நகர் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங் கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்…

viduthalai

உணவுக்குழாய் புற்று நோய்க்கு முதல் முறையாக நவீன அறுவை சிகிச்சை

தேனி,ஜன.10- தேனி மாவட் டம் கூடலூரைச் சேர்ந்த மதுரை வீரன் மனைவி அமரா வதி (வயது 45). கூலித் தொழி லாளியான இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்து சோர்வுடன் காணப்பட்டார். இதனையடுத்து கடந்த…

viduthalai

பத்திரப் பதிவுத்துறையில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க கைப்பேசி எண்கள் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

சென்னை,ஜன.10- பத்திரப் பதிவுத் துறையில் ஆவணப்பதிவிற்கு லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறை கணினி மயம் இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பதிவுத்துறையில் தினசரி நடக்கும் பதிவுகளில்…

viduthalai

கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் “நட்புடன் உங்களோடு” தொலைப்பேசி வழி மனநல சேவைப் பிரிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

  சென்னை, ஜன. 10- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 14416 என்ற எண்ணில் 'நட்புடன் உங்களோடு தொலைபேசி வழி மன நல சேவை' திட்டத்தின் இரண் டாவது பிரிவை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று (9.1.2024) துவக்கி வைத்தனர்.…

viduthalai

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை,ஜன.10- தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித் துள்ளார். அவர் தொழில்துறை அமைச்சரைப் பற்றிக் குறிப்பிடுகையில்: "உலக முதலீட்டாளர் மாநாட்டை உலகமே வியக்கும் வகையில் நடத்தி - இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து…

viduthalai

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமைந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு! தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைகோ பாராட்டு

சென்னை,ஜன.10- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங் களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: 2024ஆம் ஆண்டின் தொடக் கத்தில் ஜனவரி 7, 8 ஆகிய நாட் களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச் சியில்…

viduthalai

பில்கிஸ் பானு வழக்கு நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை, ஜன.10- பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியதாவது, 'சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல்…

viduthalai