அப்பாடா, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியீடாம்

மதுரை,ஆக.18- மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளை மேற் கொள்ள தனியார் நிறுவனங் களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இரு கட்டங் களாக 33 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ்…

Viduthalai

நடக்க இருப்பவை

 19.8.2023 சனிக்கிழமை பொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக  விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்பொத்தனூர்: மாலை 5:00 மணி ⭐ இடம்: நன்செய் இடையாறு, மாரியம்மன் திடல், பொத்தனூர் ⭐ தலைமை: ப.பெரியசாமி (நன்செய் இடையாறு கழக தலைவர்) ⭐ முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார்…

Viduthalai

தமிழ் வழிக் கல்வி உரிமை கோரி தாய்த் தமிழ் கல்விப் பணி ஒருங்கிணைக்கும் ஒரு நாள் அடையாள உண்ணா போராட்டம்!

நாள் : 19.08.2023 காலை 9 மணி முதல் 6 மணி வரைஇடம்: வள்ளுவர் கோட்டம் சென்னைதலைமை: சிவகாளிதாசன்கலந்து கொள்வோர்: எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ - காங்கிரஸ்தோழர் சி. மகேந்திரன் - சி.…

Viduthalai

சிலம்பத்தில் கர்ப்பிணிப் பெண் உலக சாதனை

செந்தமிழ் வீர சிலம்பம் கலைத்திடத்தின் சார்பாக சுதா என்கிற 9 மாத கர்ப்பிணிப் பெண்மணி தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Viduthalai

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ஜெ.ஜனார்த்தனின் இளைய மகன் ஜ.சிற்றரசு 26ஆம் ஆண்டு பிறத் நாள் (19.8.2023) மகிழ்வாக ரூ.500 பெரியார் உலகத்துக்கு வழங்கப்பட்டது.

Viduthalai

திருச்சி மாவட்ட கலந்துரையாடல்

திருச்சி மாவட்டம். திருவரங்கத்தில் 17.9.2023 அன்று தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவ தற்கு 20.8.2023. ஞாயிற்றுக்கிழமை.காலை 10.00. மணிக்கு.திருவரங்கம் பெரியார் படிப்பகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது திருவரங்கம், திருவானைக் காவல், கழகத் தோழர்கள் தோழியர்கள் தவறாமல் கலந்து…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

 18.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 மகாராட்டிராவில் பட்னாவிசுக்கு ஏற்பட்ட   நிலைதான் பிரதமர் மோடிக்கும் ஏற்படும் என சரத்பவார் விமர்சனம்.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 மணிப்பூர் குக்கிஸ் இனமலைவாழ் மக்களின் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தனி தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர் கோரி பிரதமருக்கு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1069)

பிச்சை வாங்கச் சென்ற குள்ளப் பார்ப்பானுக்கு மாவலி அன்புடன் தானம் செய்கிறான். ஆனால், உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்கிறவனாகிய விஷ்ணு நன்றி கெட்டவனாய் மாவலியை ஒழிக்கப் பெரிய உருவம் எடுக்கிறான். இப்படிப்பட்ட நன்றி கெட்ட பாவி யாரேனும் உண்டா? மிருகங்களில் நாய்…

Viduthalai

ஜாதி ஒழிப்பா? ஜாதி வேறுபாடு ஒழிப்பா? – புனித பாண்டியன்

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர் வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய அரிவாள் தீண்டாமையின் குறியீடு எனில், அதற்கு…

Viduthalai