தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி, துறையூர், லால்குடி, கரூர் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 23.8.2023 புதன் முற்பகல் 11 மணி முதல் 1 மணி  வரைஇடம்: இராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில், தஞ்சாவூர்வரவேற்புரை:சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்,…

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள்: ‘விடுதலை’ மலர்!

செய்தியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!தந்தை பெரியார் பிறந்த நாள் மலருக்கு - ‘விடுதலை’ செய்தியாளர்கள் குறைந்தபட்சம் இரண்டு விளம்பரங்களாவது (காசோலையுடன்) வாங்கி அனுப் பிடக் கோருகிறோம்.செய்தியாளர்கள் புதுப்பிப்பதற்கு இது முக்கிய கரணியாகக் கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள் ளப்படுகிறது.- கலி.பூங்குன்றன்,பொறுப்பாசிரியர், ‘விடுதலை’

Viduthalai

மதுரை பெரியார் மணியம்மையார் மன்றம் கட்டட நிதி

 மதுரை பால்ராஜ் ரூ.5000, புகைப்படக் கலைஞர் இராதா ரூ.5000 மதுரை பெரியார் மணியம்மையார் மன்றம் கட்டட நிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Viduthalai

கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ் நாடு அரசால் “தகைசால் தமிழர்”விருது அளிக்கப்பட்டது குறித்து நாடெங்குமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து கொண்டுள்ளன.அவற்றை வெளியிடுவது இன்றோடு நிறுத்தப் படுகிறது. இனி தோழர்கள் இதுகுறித்து எழுதி அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.-…

Viduthalai

ஒகேனக்கல் – காவிரியில் நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி,ஆக.18- கருநாடக மாநில அணை களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் கடந்த 16-ஆம்…

Viduthalai

கீழடி நாகரிகம் அழிந்ததற்கு காரணம் என்ன? – தொல்லியல்துறை தகவல்

சென்னை,ஆக.18- கீழடி குறித்த ஆய்வறிக்கையை ஒன் றிய அரசுதான் வெளியிட முடி யும். கீழடி நகரம் அழிவதற்கு இயற்கை சீற்றங்கள் காரண மல்ல என்று இந்திய தொல்லி யல் துறை கண்காணிப்பு ஆய்வாளர் கே.அமர்நாத் ராம கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.சென்னை பல்கலைக் கழகத்தின்,…

Viduthalai

நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிட மாணவர் கழகம் திராவிடர் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 22.8.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிஇடம்: சண்முகம் சாலை, (பாரதி திடல்) தாம்பரம்வரவேற்புரை: வி.தங்கமணி (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)தலைமை:இர.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்)தொடக்கவுரை:ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி (காப்பாளர், திராவிடர்…

Viduthalai

காவிரி நீர் வழக்கு : அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடில்லி,ஆக.18- காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.தமிழ்நாட்டிற்கு தரவேண் டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக்கோரி…

Viduthalai

பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் அவர்கள்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக 23ஆவது முறையாக ரூ.10,000/-  வழங்கியுள்ளார். இதுவரை பெரியார் உலகத்திற்கு மொத்தம் ரூ.7,30,000 நன்கொடையாக வழங்கி உள்ளார்.  (16.08.2023,பெரியார் திடல்) 

Viduthalai

பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப், தியா பிரதீப், மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் கி.சாந்தா, மேனாள் இந்திய நீதிபதி சங்க பொதுச் செயலாளர் நீதிபதி இரா.பரஞ்சோதி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து  பெரியார்…

Viduthalai