சூத்திரர்கள் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன் - இக்கூட்டத்தார்களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர். ("குடிஅரசு", 19.9.1937)

viduthalai

குரு – சீடன்

என்ன பரிகாரம்? சீடன்: ராமன் கோவில் கும் பாபிஷேகத்திற்கு அழைப்பு அனுப்பியும் காங்கிரஸ், அதைப் புறக்கணித்துள்ளது. கோடிக்கணக்கான ஹிந்து மதத்தினர் உணர்வைப் புண்படுத்தி உள்ளனர். காங்கிரசின் இந்த முடிவை மன்னிக்க முடியாது என்று கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா (பா.ஜ.க.) கூறியுள்ளாரே,…

viduthalai

பேரறிஞர் அண்ணா விருது

தமிழ்நாடு அரசால் ‘பேரறிஞர் அண்ணா விருது'க்கு அறிவிக்கப்பட்ட பத்தமடை பரமசிவம் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பொன்னாடை அணிவித்தார். அவருக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துகளைத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல்,…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

இப்படி ஒரு நாடகமா? * அஜ்மீர் தர்காவுக்கு ‘புனித'ப் போர்வை: பிரதமர் மோடி வழங்கினார் - ‘தினமணி' 12.1.2024 >> பாபர் மசூதியை இடித்து, அதன்மேல் ராமன் கோவில் கட்டித் திறப்பு விழா செய்யும் மோடி வித்தை ‘ரசிக்க'த் தகுந்ததே!

viduthalai

முதலமைச்சருக்கு உடல்நலம் சரியில்லை என்று கயிறு திரிக்கும் மனநல நோயாளிகள்!

‘திராவிட மாடல்' ஆட்சியின் அன்றாட நலத்திட்டங்களால் மகிழ்ச்சியில் திளைக்கும் மக்களைப் பார்த்து மகிழ்கிறார் நமது முதலமைச்சர்! மனநலம் கெட்டுக் கயிறு திரிப்போர் மனநலக் காப்பகத்திற்குச் செல்லட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை நாளும் நடைபெறும் நலத் திட்டங்களால் மக்கள்…

viduthalai

‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!

இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : சமீப காலமாக பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள தொடர்ந்து தடைவிதிக்கப் படுகிறதே? - ந.ராஜகோபால், உத்திரமேரூர் பதில் 1 : முன்பு தமிழ்நாடு அரசாங்க ஊர்திகளுக்கும்…

viduthalai

நாகரீக காலத்திலும் நுணுக்கமாக தங்களை அறியாமலேயே அடிமையாகி உள்ள பெண்கள்!

தலைமுடி என்பது உடலில் உள்ள உறுப்புகளான தலையில் நேரடியாக ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இயற்கையான முறையில் உருவான ஒரு பாதுகாப்பு அமைப்புதான் ரோமம், தலையில் அதிகம் வளர்வதால் முடி என்று அழைக்கப்படுகிறது. வனங்களில் வாழ்ந்த மனித இனத்திற்கு உடல் முழுவதுமே அடர்த்தியான…

viduthalai

தை நீயும் வருவாயே!

தைநீயும் வருவாயே! தமிழேந்தித் தருவாயே மெய்நீதான் தமிழர்க்கே ஆண்டு - இந்த மேதினியைப் புத்தாக்கு நீண்டு!! வெயில்கண்டு மழைகண்டு வினைநின்று போகாமல் பயிர்கண்டு விளைப்பாரைப் பாடு - உழைத்துப் பசியாற்றும் தோள்பற்றி ஆடு!! முப்பாலின் அறமோதி முக்கனியின் சுவைமாந்தி தப்பாமல் திராவிடத்தைப்…

viduthalai

சிந்திக்கச் சொன்னால் நிந்திப்பதா?

கங்கையைப் போல் காவிரியைப்போல் கருத்துகள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1 ) முருகன் தெய்வானைத் திருமணம் ஏட்டில் உள்ள கதையா ? பொம்மைக் கல்யாணமா? 2) This is not "NEET" Exam Question Just…

viduthalai