அமலாக்கத் துறை விசாரணைக்கு பயந்து கட்சி மாறியதாக அஜித் பவாரை சாடிய சரத் பவார்

புனே, ஆக. 21- கடந்த மாதம் சிவசேனா -பாஜக அரசில் இணைந்த கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை வழிநடத்திய தனது மருமகன் அஜித் பவாரின் பெயரைக் குறிப்பிடா மல், சிலர் அமலாக்கத் துறை விசார ணைக்கு பயந்து கட்சி மாறிவிட்டதாக அஜித்…

Viduthalai

3000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகள் அகழாய்வில் கண்டெடுப்பு

திருப்பத்தூர், ஆக. 21 - திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லி யல் ஆய்வாளரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான சேகர், ஆய்வு மாணவர் பா.தரணிதரன் மற்றும் சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கந்திலி அருகிலுள்ள சுடுகாட்டூர் என்ற…

Viduthalai

கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்க அரசு ஆணை

சென்னை, ஆக. 21- தமிழ்நாட் டில் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை, மாநில மருத்து வப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்…

Viduthalai

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர், ஆக 21- மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை யில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. அணை யில் இருந்து தொடர்ந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு…

Viduthalai

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ஜி 20 சுற்றுலா உச்சி மாநாடு

சென்னை, ஆக .21 -  தமிழ்நாடு டாக் டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் சுற்றுலா குறித்த 3 நாள் ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.சென்னை உயர்…

Viduthalai

ஹிஜாப் அணிந்து ஹிந்தி தேர்வு எழுதக்கூடாதா?

திருவண்ணாமலை, ஆக. 21 - திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து பாரத் ஹிந்தி பிரச்சார சபாவின் ஹிந்தி தேர்வு எழுத சென்ற அரபு ஆசிரியைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.ஒன்றிய அரசின் அங்கீகாரத் துடன் செயல்படும்…

Viduthalai

விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்க விரைவுப்பதிவு அறிமுகம்

சென்னை ஆக 21 விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்திருப்பவர்கள், விரைவாக மின் இணைப்பு பெறும் வகையில் தக்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க லாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.சாதாரணம், சுயநிதி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே சாமானிய மக்களுக்காகவும் பெண்களுக்காவும் குரல் கொடுத்ததில்லை : மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, ஆக 21 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சூர்ப்பனகை என்று அழைத்தது. ரூ.50 கோடி மதிப்புள்ள காதலி இருப்பதாகக் கீழ்த்தரமாகப் பேசியது _ மோடியே இப்படிப் பேசி னால் தன்னைச் சுற்றியுள்ளவர்களை என்ன செய்யச் சொல்வார்.  அத னால்தான்…

Viduthalai

மேலும் 51 பேருக்கு கரோனா

புதுடில்லி,  ஆக 21 இந்தியாவில் நேற்று முன்தினம் 72 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (20.8.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4 கோடியே 49…

Viduthalai

561 இடங்களில் ஜாதிய அடையாளங்கள் அழிப்பு தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு

தூத்துக்குடி, ஆக.21  தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 561 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன.  இதற்காக கிராம மக்க ளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள் ளார். மாவட்ட காவல் கண் காணிப்பாளர் டாக்டர்…

Viduthalai