புத்தொழில் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் ஒன்றிய பிஜேபி அரசே ஒப்புக்கொண்டு சான்றிதழ் வழங்கியது

சென்னை,ஜன.18- இந்தியாவில் சிறந்த புத்தொழில் சூழல் கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டி யலில் சிறந்த செயல்பாட்டாளர் என்ற முதல் இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ 2022க்கான சிறந்த புத் தொழில் சூழமைவினை கட்டமைக்கு மாறு செயல்படும்…

viduthalai

ஆர்.என். ரவிக்கு அர்ப்பணம்

ஆர்.என். ரவிக்கு அர்ப்பணம்: திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, ஜன. 18- திருவள்ளுவரை யாரும் கறைப் படுத்த முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தை இரண் டாம் நாள்…

viduthalai

ராமன் கோயில் பிரச்சினை அய்யர் – அய்யங்கார்கள் சண்டை!

வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமன் கோயில் திறக்கும் குட முழுக்கு நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராமன் கோயிலைத் திறந்து கற்பகிரகத்தில் ராமனை பிரதிஷ்டை செய்கிறார். இது மிகப்பெரிய பிரச்சினையாக அவர்களுக்குள் வெடித்து கிளப்பி இருக்கிறது. ராமன்…

viduthalai

பெண்களும் – கற்பும்

பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும். ("குடிஅரசு", 3.11.1935)

viduthalai

‘பெரியார் விருது’ வழங்கும் விழா – புத்தகங்கள் வெளியீடு

சென்னை பெரியார் திடலில் இன உணர்ச்சி மேலோங்கிய திராவிடர் திருநாள் எழுச்சி! சென்னை,ஜன.18- தந்தை பெரியார் முத் தமிழ் மன்றத்தின் 30 ஆம் ஆண்டு, திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா, 'பெரியார் விருது' வழங்கும் விழா நேற்று (17.1.2024) காலை…

viduthalai

திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பாரதிதாசன் விருதுகளை முதலமைச்சர் வழங்கி பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.1.2024 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கும், 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதை பத்தமடை பரமசிவத்திற்கும், பெருந்தலைவர் காமராசர் விருதை உ.…

viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை

♦ அரசமைப்புச் சட்டத்தின் முக்கியமானவற்றையெல்லாம் கரையான் அரிப்பதுபோன்று அரித்துவிட்டார்கள்! ♦ 2014 இல் காவி உள்ளே நுழைந்தது; அந்த ஆபத்தை யாரும் உணரவில்லை -நாங்கள்தான் முதன்முதலில் சொன்னோம்! ஜனநாயகத்திற்கு ஆபத்து, சமூகத்திற்கு ஆபத்து அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து என்று! கோவை: வைக்கம்…

viduthalai

‘‘மீண்டும் நாடு இராமர் மயமாகி வருகிறது” -ஆளுநர் ஆர்.என்.இரவி

வடகலை - தென்கலை பார்ப்பனர்களிடையே மோதல்! (காஞ்சிபுரம், 17.1.2024) ஒரே நாடு, ஒரே மதம் என்பது இதுதானோ!

viduthalai

‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”

‘‘திராவிடர் கழகம்'' பிறந்த சேலம் தாய் மண்ணில் தி.மு.க. இளைஞரணி மாநாடு திருப்புமுனை - வரலாறு படைக்கப் போகிறது! குறுகிய காலத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலினின் எத்தனை எத்தனை சாதனைகள்! ‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'' முழக்கத்தோடு…

viduthalai

திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் பெரியார் விருது – 2024

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 30 ஆம் ஆண்டு விழா - திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் கவிஞர் கடவூர் மணிமாறன், கவிமாமணி வாணியம்பாடி அப்துல்காதர் ஆகியோருக்குப் பொன்னாடை அணிவித்து, ‘பெரியார் விருது' வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.…

viduthalai