அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடில்லி,  ஆக.22 கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் 26.06.2023 அன்று  உத்தரவிட்டது.  இந்த உத்தரவிற்குத் தடைகோரி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய குருக்கள்  தொடர்ந்த…

Viduthalai

காவிரிப் பிரச்சினை: வழக்கை விசாரிக்க புதிய அமர்வு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.22 காவிரியில் உரிய தண்ணீர் திறக்க கருநாடகத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர்கள் ஜி.உமாபதி,…

Viduthalai

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மக்களுக்கு பயன் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

பேரூரில் கடல் நீரை குடிநீராக மாற்ற ரூபாய் 4276 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்  சென்னை, ஆக 22 சென்னை பேரூரில் ரூ.4276 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டப் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை மாநகரின்…

Viduthalai

அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கருத்துரை

 பகுத்தறிவுக் கருத்துகளை எளிமையான முறையில் எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்தவர் தந்தை பெரியார்  குழந்தைகளை வளர்க்கும் போது அறிவுக்குத் தடை போடாதீர்கள்சென்னை, ஆக.21 பகுத்தறிவுக் கருத்துகளை எளிமையான முறையில் எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்தவர் தந்தை பெரியார்  என்றார்…

Viduthalai

நடக்க இருப்பவை

 22.8.2023 செவ்வாய்க்கிழமைஅறிவியல் மனப்பான்மை நாள் விளக்கக் கூட்டம்திருவாரூர்: மாலை 6:00 மணி * இடம்: காந்தி சாலை புலிவலம் ரவுண்டானா அருகில், திருவாரூர் * வரவேற் புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர்)…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மழை வாய்ப்புதமிழ்நாட்டில் காவிரி பாசனம் பகுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல்.நீர் வரத்துமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நேற்று முதல் விநாடிக்கு 10 ஆயிரம்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய   முக்கிய செய்திகள்21.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்த இயலாத முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1072)

கையில் வில், வாள், சூலம், சக்கரம், கதை (தடி), அரிவாள் முதலிய மக்களைத் தண்டிக்கும், கொல்லும் ஆயுதங்களும், கோர ரூபமும், மக்களைக் கும்பல் கும்பலாய்க் கொன்று குவித்த கதைகளும், நடத்தை களும் ஏராளமாகக் கொண்ட கொடூரமான இந்துக் கடவுள்களை அன்பு மயமான…

Viduthalai

தருமபுரியில் தி.மு.க. போராட்டம்: கழகப் பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி, ஆக. 21- தருமபுரியில்  மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்தும், ஆளுநரை கண்டித்தும் நடைபெற்ற பட்டினி போராட்டத்தை கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட திமுக செயலாளர் தடங்கம்…

Viduthalai

நரேந்திர தபோல்கர் நினைவு நாள்: தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் கூட்டம்

காரைக்குடி, ஆக. 21- காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில்  டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் ஆகஸ்ட் 20 அன்று தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ப.க தலைவர் டாக்டர் சு.…

Viduthalai