மாநில இளைஞரணி புதிய செயலாளர் நாத்திக. பொன்முடி
கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். உடன் மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், ஆசிரியர் ஆறுமுகம் இருந்தனர் (17-01-2024,சென்னை).
செய்தியும், சிந்தனையும்….!
பன்னாட்டு திருக்குறள் மாநாடு செய்தி: டில்லியில் இரண்டு நாள் பன்னாட்டு திருக்குறள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சிந்தனை: திருவள்ளுவர் ஒரு ஹிந்துத்துவ வாதி என்கின்ற ஆய்வுகள் நடைபெறுமோ? கட்டுரைகளும் படிக்கப்படுமோ? காவி சாயம் பூசப்படுமோ!
‘உண்மை’ இதழுக்கு நன்கொடை
"உண்மை" இதழ் 54 ஆண்டுகளாகத் தொடர்வதைப் பாராட்டி (1970) வழக்குரைஞர் சு. குமாரதேவன் ரூ.10,000 நன்கொடையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (17-1-2024)
கும்பகோணத்தில் பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு!
- 'துக்ளக்' அட்டைப்பட கார்ட்டூன் (24-1-2024) இனாம் வாங்கி, பிச்சை வாங்கிப் பிழைக்கிற கூட்டம். அரசியல் கட்சிகள் - கூட்டணி - எத்தனை இடங்கள் - பற்றியெல்லாம் கேலி பேசலாமா? கும்பகோணத்தில் "பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு" என்று இன்னும் இருக்கிறதே! அது…
மறக்க வேண்டாம்
பொதிகை தொலைக்காட்சிக்கு டி.டி. தமிழ் என பெயர் மாற்றம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.1.2024) தொடங்கி வைக்கிறார் என்று செய்தி வெளி வந்துள்ளது தமிழ்நாட்டில் தமிழில் இருந்த ஒரு பெயரை டி.டி. என்று அதாவது தூர்தர்ஷன் என்று ஹிந்தி…
அப்பா – மகன்
கூட்டம் மகன்: அயோத்தி ராமன் கோயில் கும்பா பிஷேகத்தன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதே? அப்பா: கூட்டம் கூடவில்லை - கூட்டப்படுகிறது மகனே!
குரு -சீடன்
விளக்கேற்றி சீடன்: ராமன் கோயில் கும்பாபிஷேகத்தை தீபாவளி போல் விளக்கேற்றி கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாரே குருஜி? குரு: கரோனாவை விரட்ட கைதட்டுங்கள் என்று சொன்னவர் ஆயிற்றே பிரதமர் மோடி.
சர்க்கரை ஆலைகளில் மின்சாரம் கொள்முதல்
சென்னை, ஜன.19 சர்க்கரை ஆலைகளிலிருந்து 676 மெகாவாட் மின்சா ரத்தைக் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப் பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் தினசரி மின் தேவைசராசரியாக 14 ஆயிரம் மெகாவாட்என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்குக் குறைந்தும்,…
விடுதலை ஆண்டு சந்தா
அம்பத்தூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் முத்துகிருஷ்ணன் பெரியார் உலகத்துக்கு ரூ.4,000, விடுதலை ஆண்டு சந்தா ரு.2,000, கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ரூ.2,000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரு.2,000 என மொத்தம் ரூபாய் 10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.…
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் ஓட்டம்
சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையின் அருகில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் ஓட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை,ஜன.19 - சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு…
