25.08.2023 வெள்ளிக்கிழமை சிவகங்கை, காரைக்குடி, இராமநாதபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: காலை 10 மணி * இடம்: மாவட்ட தலைவர் இர.புகழேந்தி இல்லம், சிவகங்கை * தலைமை : கா.மா.சிகா மணி (தலைமைக்கழக அமைப்பாளர்) * முன்னிலை: ச. இன்பலாதன் (கழக காப்பாளர்), சாமி.திராவிடமணி (கழக காப்பாளர்) * பொருள்: சிவகங்கை வழக்குரைஞர்…
பெண் தொழில் முனைவோரின் ஆளுமை!
சுயதொழில் அல்லது வியாபாரத்தை தொடங்கும் இளம் பெண் தொழிலதிபர்கள் அதை வெற்றிகரமாக நடத்தி செல்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் கள் மன அழுத்தத்திற்கும் ஆளாகி விடுவதுண்டு. அதுபோன்ற சந்தர்ப்பத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தமக்குள்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்22.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* புதிய கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைத்திட கருநாடக அரசு முடிவு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* காவிரி நீர் பகிர்வு குறித்து தமிழ்நாடு அரசின் மனுவை ஏற்று விசாரணை மேற்கொள்ள சிறப்பு அமர்வினை உச்ச நீதிமன்றம் அமைத்திடும்.தி இந்து:*…
மகளிர் கையாளவேண்டிய 6 திறன்கள்
பிரச்சினைகளைக் கண்டறிவதில் தொடங்கி, அதைத் தீர்க்க ஒரு திட்டத்தை வகுத்து, அதைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதிலும் நீங்கள் திறமை சாலிகளாக இருக்க வேண்டும்.புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் சரி, பணியிடத்தில் சிறப்பான பொறுப்பிற்கு காத்திருப்பவர்களாக இருந் தாலும் சரி... இங்கே குறிப்பிட்டுள்ள திறமைகளையும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1073)
பலாத்காரம் கூடாது. இம்முறைகளை மாற்றப் பலாத்காரம் ஒரு பொழுதும் உதவாது; வெற்றியடைய முடியுமா? பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறைந்து விடும். ஆகையால் சனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையாகும்? பலாத்காரம் என்பது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமல்லவா?- தந்தை…
பெண்களே 30 வயதிற்குப் பின்…
30 வயதுக்கு பிறகு வாழ்க்கையில் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும். வாழ்க்கையை வசந்தமாக்க உதவும்.உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். செல்வத்தை விட ஆரோக்கியமே மேலானது. ஏனெனில் ஆரோக்கியம் இல்லாவிட்டால் எதையும் அனுபவிக்க முடியாது.…
மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் பிராட்லா உரை
புதுக்கோட்டை, ஆக. 22- புதுக் கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் பகுத்தறி வாளர் கழகத்தின் சார் பில் நரேந்திர தபோல்கர் நினைவுநாளை முன் னிட்டு விளக்க தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது.பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அ.தர்மசேகர் தலைமை வகித்தார்.…
பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் குமரி மாவட்ட திராவிடர்கழகம் முடிவு
நாகர்கோவில், ஆக. 22- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டத்தில் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றி னார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், மாவட்ட…
பண்டஅள்ளியில் கழகக் கொடி ஏற்றம்
தருமபுரி, ஆக. 22- பண்டஅள்ளியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தார் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பண்டஅள்ளியில் 20-8-2023 அன்று காலை 11 மணி அளவில் மாவட்ட கழகத் தலைவர்…
தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக சமூக வலைதளக் குழுமம் – சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னை, ஆக. 22 - தமிழ்நாடு காவல் துறை நலனுக்காக கடைசி யில் உள்ள காவலர் வரை பயன் பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறை…