போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் வாழ்க்கை தொலைந்துவிடும்: அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை!

சென்னை, ஆக. 23 -  மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டை போற்றும் வகையிலும், ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தமிழ்நாடுஅரசின் திட்டத்துக்கு ஒத்துழைக்கும் விதமாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் போதைப் பொருட் களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

Viduthalai

பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு ஆளுநர் கடிதம்

 அடுத்த அடாவடித்தனத்திற்கு தயாராகி விட்டார் ஆர்.என்.ரவிஉயர் கல்வித் துறையின் பொது பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டாமாம்!சென்னை, ஆக. 23- தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன்,…

Viduthalai

பாரத் டைனமிக் நிறுவனத்தில் பணி

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் டைனமிக் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி 42 (எலக்ட்ரானிக்ஸ் 15, மெக்கானிக்கல் 12, எலக்ட்ரிக்கல் 4, கம்ப்யூட்டர் 1, சைபர் செக்யூரிட்டி 2, கெமிக்கல் 2, சிவில் 2, பிசினஸ் 1, ஆப்டிக்ஸ்…

Viduthalai

ரயில் நிறுவனத்தில் உதவியாளர் பணி

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறு வனத்தில் (ஆர்.அய்.டி.இ.எஸ்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் 16 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பொதுப் பிரிவினர் 50%, மற்றவர்கள் 45% மதிப் பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க…

Viduthalai

ஒன்றிய அரசில் வேலை

ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஸ்பெஷலிஸ்ட் கிரேடு-மிமிமி பிரிவில் 19, சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் 5 (ஏரோநாட்டிக்கல் 1, கெமிக்கல் 1, கம்ப்யூட்டர் 1, எலக்ட்ரானிக்ஸ் 1, மெட்டலர்ஜி 1), மத்திய உளவுத்துறை…

Viduthalai

தமிழ்நாடு காவல் துறையில் 3359 காலியிடங்கள்

தமிழ்நாடு காவல் துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.காலியிடம்: இரண்டாம் நிலை காவலர் பிரிவில் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை 780, சிறப்பு காவல்படை 1819), சிறைத்துறையில் 86, தீயணைப்பாளர் 674 என மொத்தம்…

Viduthalai

தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 36,000 பண விதைகள்: நூறு விழுக்காடு மானியம்

தஞ்சாவூர், ஆக. 23 - தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:தஞ்சை மாவட்டத்தில் பனை மரங்கள் 212 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிப்ப தற்கும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்ப…

Viduthalai

அ.தி.மு.க. மாநாட்டில் பெண்களை இழிவுபடுத்திய நிகழ்வு தி.மு.க. மகளிர் அணி சார்பில் புகார்

மதுரை, ஆக. 23 - அ.தி.மு.க.  மாநாட்டில் கடந்த 20ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடை பெற்றது. இந்த மாநாட்டில் நடை பெற்ற கலை நிகழ்ச்சியில், தி.மு.க. வின் துணை பொதுச் செயலாளரான கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினரை அவதூறாக விமர்சிக்கும் வகையிலான…

Viduthalai

பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க தொடக்க விழா அனைத்துக் கட்சி சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை, ஆக. 23 - தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு  தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கம் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்…

Viduthalai

மகப்பேறு காலத்தில் மனைவிக்கு துணை இருக்க கணவருக்கு விடுமுறை அளிப்பது அவசியம் மதுரை உயர் நீதிமன்ற கிளை ஆணை

மதுரை, ஆக. 23 -  மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி…

Viduthalai