குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளை அதிகரிக்க திட்டம்

 சென்னை, ஆக.24 ஆரம்பக் கல்விக்கு முந்தைய கல்வியை வழங்கும் லிட்டில் எல்லி பிரீ-ஸ்கூல் குழுமம்  மழலையர் கல்வி அளிப்பதில் முன்னணியில் திகழ்கிறது. இது தனது செயல்பாடுகளைக் கணிசமாக அதிகரிக்கத் திட்டமிட்டு சென்னை, அய்தராபாத், வட கருநாடக பிராந்தியங்களில் புதிய கல்வி மய்யங்களைத்…

Viduthalai

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வாம்!

புதுடில்லி, ஆக. 24 புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024ஆ-ம் ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித் துள்ளது.  மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை…

Viduthalai

நிலவில் பன்னாட்டு விண்வெளி மய்யம் இந்தியா முன்னெடுக்க வாய்ப்பு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமித அறிவிப்பு

கோவை, ஆக.24 சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி, நிலவில் பன்னாட்டு விண்வெளி மய்யம் அமைக்கும் வாய்ப்பை இந்தியாவுக்குப் பெற்றுத் தரும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மேனாள் இயக்குநரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை…

Viduthalai

ஆளுநரை திரும்பப் பெறுக : குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் அழகிரி வலியுறுத்தல்

சென்னை, ஆக.24 "தமிழ்நாடு அரசின் பொதுப் பாடத்திட்டத்தை எதிர்ப்பது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும். ஆளுநராக நியமனம் செய்தது முதற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகிற தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற…

Viduthalai

சிறுபான்மையினர் நலன் காக்க தி.மு.க. தொடர்ந்து செயலாற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஆக.24  சிறுபான்மையினர் உரிமைகளைக் காக்க மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து செயலாற்றும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி யளித்துள்ளார். சென்னை கோயம்பேடு, புனித தாமஸ் கல்லூரி அரங்கில், மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்து கல்லூரி மாணவ…

Viduthalai

சென்னை தாம்பரத்தில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்று உரை

தாம்பரம், ஆக. 24 - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையை ஏற்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.8.2023 அன்று சென்னை கழக மாவட்டங்களின்…

Viduthalai

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

 "ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்! திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது"சிறப்புகள் பெரியார் - அண்ணா - கலைஞர் - ஸ்டாலின்  உள்ளிட்ட திராவிடப் பாரம்பரியத்துக்கே! "ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்!" "திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது" - சிறப்புகள் பெரியாருக்கே! அனைத்து ஜாதியினருக்கும்…

Viduthalai

10 ஜோசப் 10 கிரேசிகள் உருவாக வேண்டும்!

துப்பாக்கி நகர் பொதுமக்கள் உருக்கம்!திருச்சி மாவட்டக் காப்பாளராக இருந்த சோ.கிரேசி (வயது 76) 20.08.2023 அன்று மறைவுற்றார். மறுநாள் காலை இரங்கல் கூட்டம் நடத்தப் பெற்று, பின்பு அவரது உடல் மகளிர் தம் தோள்களில் தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. இரங்கல்…

Viduthalai

கழகக் களத்தில்…!

25.8.2023 வெள்ளிக்கிழமைவைக்கம் நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்நீடாமங்கலம்: மாலை 6:00 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் *  வரவேற்புரை:  நா.உ. கல்யாணசுந்தரம் (ப.க. மாவட்டச் செயலாளர்) * தலைமை: ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்…

Viduthalai

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி

மொத்தம் 18 பரிசுகள் சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் - முதல்பரிசு உரூ.5,000இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000  & மூன்றாம்  உரூ.2000நான்காம்  பரிசு அய்வருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600)அய்ந்தாம் பரிசு அய்வருக்கு இலக்குவனாரின்…

Viduthalai