செய்திச் சுருக்கம்

நூலகங்களுக்கு... தமிழ்நாட்டில் பொது நூலக இயக்கத்தின் கீழ் 4,658 நூலகங்கள் செயல்படுகின்றன. இதில் முதல் கட்டமாக 828 நூலகங்களுக்கு இணைப்புக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. 1000 இடங்களில் சென்னையில் 1000 இடங்களில் இலவச வைபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இவை இந்த மத…

viduthalai

புதிய இந்தியா எனும் கோணல் மரம்

பரகால பிரபாகரின் "the crooked timber of new india" நூலின் தமிழ் மொழி யாக்கமான “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” நூல் (மொழிபெயர்ப்பு: ஆர்.விஜய சங்கர்) - விலை.ரூ.400 22.01.2024 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெறும் சிறப்புக்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1219)

எந்தக் காரியத்தைக் கொண்டும் பார்ப்பானிடம் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது; அதற்காகக் கஷ்டப்படுங்கள்; சிறைக்குப் போங்கள். அவன் கடையில் சாப்பிடாதீர்கள். இன்று சோறில்லை என்றாலும், பட்டினியே ஆனாலும் பார்ப்பான் உணவை உண்ணாதீர்கள். அவன் பூசை செய்யும் கோவிலுக்குள் போகாததால் இன்று சாமி…

viduthalai

ஊடகம், சினிமா, கார்ப்பரேட்

ராமர் கோவிலும் அதைச் சுற்றி உற்பத்தி செய்யப்படும் மயக்கமும் ஒரு பக்கம் நான்கு முக்கிய சங்கராச்சாரியார்கள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா மத சம்பிரதா யங்கள் கடைப்பிடிக்கப்படாமல், அரசியல்மயமாக்கப்பட்ட நிகழ்வாக மாற்றப்பட்டுவிட்டதால் அந்நிகழ்ச்சியை புறக் கணிப்பதாக அறிவித்துள்ளனர். இன்னொரு பக்கம்,…

viduthalai

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! அறியாமையை போக்குவோம்!!

- பெ. கலைவாணன், திருப்பத்தூர் இந்திய அரசமைப்புச் சட்டம் 51-கி(லீ) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், சீர்திருத்தக் கருத்துகள் போன்றவைகளை உள்ளடக்கி மக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படியும் ஜனவரி 20, 21 சனி,…

viduthalai

முதியோர் நலன்பற்றிய கவனக் குறிப்புகள் (1)

பெரியார் திடலில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் கூட்டங்களில், 11.1.2024 அன்று முதியோர் நலவாழ்வுப் பற்றிய சிறப்புப் பொழிவு தலைசிறந்த மருத்துவர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் டாக்டர் சசிகுமார் குருநாதன் அவர்கள், அடிப்படையில் ஒரு…

viduthalai

பிரதமர் மோடிக்கு இரு பக்கமும் இடி!

இந்தியாவில் மொழி, மதம், ஜாதி அடிப்படை யிலான பலதரப்பட்ட பிரிவுகள் உள்ளன. எனினும், ஒட்டுமொத்த சமூகத்தையும் மனு தர்மமும், ஸநாதனமும் பிறப்பின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரிக்கின்றன. பார்ப்பனர்கள், எவரை விடவும் மேலானவர்கள் எனவும், பார்ப்பனர் அல்லாத அனைவரையும் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும்…

viduthalai

பிரசாரமே பலம்

இன்றைய அரசியல் கொள்கைகளின் மேன்மையும் - கீழ்மையும், கட்சி களின் பெருமையும் - சிறுமையும், அவற்றின் வெற்றியும் - தோல்வியும் எல்லாம் பிரசாரத்தின் பலத்தைப் பொறுத் திருக்கிறதே அல்லாமல் அதனதன் உண்மைத் தன்மையைப் பொறுத்ததாக இல்லை. ("குடிஅரசு", 29.12.1935

viduthalai

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து திருச்சியில் இரண்டு நாட்கள் சிறப்புடன் நடத்திய ‘மந்திரமா? தந்திரமா?’ பயிற்சிப் பட்டறை!

திருச்சி, ஜன.22- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ‘மந்திரமா? தந்திரமா?' பயிற்சிப் பட்டறை 2024 ஜனவரி 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்…

viduthalai

நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவரும் - பன்முக ஆற்றலாளருமான தோழர் சு.அறிவுக்கரசு மறைந்தாரே! நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!! திராவிடர் கழகத்தின் முதுபெரும் தொண்டர்களில் ஒருவரும், கழக செயலவைத் தலைவருமான எம் அருமைத் தோழர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் (வயது…

viduthalai