பெரியார் விடுக்கும் வினா! (1076)
பொது நல கிளர்ச்சியில் நூற்றுக்குப் பத்தாவது பெண்கள் கலந்து கொள்ள முன் வர வேண்டாமா? கிளர்ச்சி தீவிரமடைய அது பயன்படும். கிளர்ச்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒழுக்கம் மிக மிக அவசிய மாகும். அப்படி ஒழுக்கம் இல்லாதவர்கள் வருவதை விட வராமல் இருப்பது நல்லது…
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
திருச்சி, ஆக. 25- நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (24.8.2023) உத்தர விட்டுள்ளது. திருச்சியில் ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டப்பட்டுள்ளது. இதற்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள…
முனைவர் வா.நேருவின் மாமனார் இரா.சங்கரலிங்கம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேருவின் மாமனாரும், துணைவியார் நே.சொர்ணத்தின் (BSNL TSO(RTD) தந்தையாருமான இரா.சங்கரலிங்கம் (வயது 84) 23-08-2023 அன்று காலை 4 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.இரா.சங்கரலிங்கம் அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் SI Phones ஆக…
கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா
28.8.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை மேற்கு மாவட்டதிமுக செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாசு அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன்,…
நன்கொடை
திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் வேல்முருகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் 5 ஓராண்டு 'விடுதலை' சந்தாவுக்களுக்கான தொகை ரூ. 10,000/- வழங்கினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர் பேராசிரியர் கிருஷ்ண பாபு உண்மை 1 ஆண்டு சந்தா…
காலை உணவுத் திட்டத்தின் தாக்கம் இந்தியா முழுவதும்!
தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு திட்டம் பற்றிய அறிவிப்பு இந்தியாவில் உள்ள பன்மொழி நாளேடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டில் நடக்கும் "திராவிட மாடல்" அரசின் மக்கள்…
குடந்தை தோழர் கு.கவுதமன் மறைவுக்கு இரங்கல்
கும்பகோணம் மாநகர திராவிடர் கழகத்தினுடைய தலைவரும், மேனாள் குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான கு. கவுதமன் (வயது 68) 24-8-2023 அன்று இரவு 1.30 மணி அளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். சோழபுரம் பகுதியில் அவரது தந்தை குமாரசாமி அவர்களுக்குப்…
அந்தோ! வீகேயென் பாண்டியன் மறைந்தாரே!
நமது வள்ளல் திருச்சி 'வீகேயென்' கண்ணப்பன் அவர்களின் நேர்மை மிக்க ஊழியரும் - உதவியாளரும், நம்மிடம் மாறாத அன்பும், மரியாதையும் கொண்ட, தி.மு.க.வின் சிறந்த தொண்டரும், தொழிலாளர்களின் தோழரும், மின்வாரிய பணி ஓய்வு பெற்ற நமது அருமை சகோதரருமாகிய 'வீகேயென்' என்ற…
அமெட் (Amet) பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் திருவாசகம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து
அமெட் (Amet) பல்கலைக்கழக இணைவேந்தர் முனைவர் திருவாசகம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். (24.8.2023)
அமெட் (Amet) பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான நாசே இராமச்சந்திரன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து
அமெட் (Amet) பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான நாசே இராமச்சந்திரன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.