பிரான்சு நாட்டில் பெண்களின் கருக்கலைப்பு உரிமை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
பாரிஸ்,ஜன.31- அமெரிக்காவில் பெண்களின் கருக் கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்சில் பெண் களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உறுதி அளித்தார். அதன்படி…
இர்கான் நிறுவனத்தில் பணி
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் இர்கான் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (சிவில்) பிரிவில் மொத்தம் 28 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: குறைந்தது 75 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித்…
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தேதி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித் துள்ளது. அதன்படி, வரும் ஜுன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள்…
போட்டித் தேர்வுகளுக்கு அரசின் இலவச பயிற்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4, அய்பிபிஎஸ், ஆர்ஆர்பி, எஸ்எஸ்சி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுக்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ள நிலையில், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.…
இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் மோசமான விளைவுகளை பா.ஜ. அரசு சந்திக்க நேரும் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு எச்சரிக்கை
சென்னை,ஜன.31- இட ஒதுக்கீடு மீது கை வைத்தால் பாஜ அரசு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று காங்கிரஸ் எஸ்சி பிரிவு எச்சரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, குரூப்…
சுயமரியாதை இயக்க தொடக்கக் கால சுடரொளிகளைப் போற்றிடும் வாய்ப்பினை வழங்கிய நினைவேந்தல் – ஒரு தொகுப்பு
வீ.குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு முதல் உரிய அமைப்புடன் தொடங்கிய காலக்கட்டத்தில் உறுதுணையாக இருந்த போராளி மாயவரம் நடராசன் அவர்களின் மகன் ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 92) அவர்கள் அண்மையில் காலமான நிலையில்…
ஆளுநருக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் டி.ஆர்.பாலு பேட்டி
புதுடில்லி,ஜன.31- ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பின் தி.மு.க. மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு ஏற்படுத்துகிறார். பா.ஜ.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும்…
‘நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது!’ பயத்தால் மோடியின் புகழ் பாடும் தொழிலதிபர்கள் பொருளாதார வல்லுநர் பரகால பிரபாகர் சாடல்
கொச்சி, ஜன.31- தொழிலதிபர்கள் பயத்தால் மோடியின் புகழ் பாடுபவர்க ளாக மாறுகிறார்கள். அவர்கள் பாராட்டுக்காகவே தவிர நாட்டில் முதலீடு செய்வதில்லை. நாட்டின் தற்போதைய நிலை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லா ததே இதற்கு காரணம் என பரகால பிரபாகர் கூறினார். முற்போக்கு…
பிரதமர் மோடியின் வெற்று முழக்கங்கள் பிரியங்கா விமர்சனம்
புதுடில்லி,ஜன.31- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, இன்று தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு காட்சிப் பதிவு வெளியிட்டார். அதில், இஸ்ரேலில் வேலை செய்ய ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனத்தில் இந்திய வாலிபர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிப் பதிவு இடம் பெற்றி…
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாக புறக்கணிக்க இந்திய மாணவர் அய்க்கியம் வேண்டுகோள்
சென்னை. ஜன. 31, ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி இந்திய மாணவர் அய்க்கியம் மாபெரும் பேரணி மற்றும் பெரும்திரள் ஆர்ப் பாட்டத்தையும் முன்னெடுத் துள்ளது. இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) அமைப்பு சார்பில்…
