செப்டம்பர் 5: சிதம்பரத்தில் மக்கள் திரள் பேரணி பொதுக்கூட்டம்! – செய்தியாளர் சந்திப்புக் கூட்டம்
சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் சார்பில் செப்டம்பர் 5 மாலை 5 மணிக்கு பேரணி ஆறு மணிக்கு மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பு கூட்டம் 3.9.2023 அன்று காலை 10 மணி அளவில் சிதம்பரத்தில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு முன் நாளை "இந்தியா" கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம், காங். தலைவர் கார்கே அழைப்பு.👉ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் பேசுகிறேன். "ஸனாதனம்" பற்றி நான் பேசியது சரியானதே, ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர் -…
பெரியார் விடுக்கும் வினா! (1086)
கடவுள்களின் அவதாரங்களில் - இவர்களின் நடத்தைகள் - மெதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ அவை அவ்வளவையும் செய்ததாகவும், அப்பாவங் கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் மத ஆதாரங்கள்…
திராவிடர் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை தந்த கூடலூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கூடலூர், செப். 4- நீலமலை மாவட்டம், கூடலுர், கள்ளிக்கோட்டை சாலை, ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை 55 மாண வர்களுடன் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மாவட்ட செய லாளர் மு.நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திமுக மாவட்ட…
தீட்சதர் கூட்டத்தின் பகற் கொள்ளையைத் தடுக்க சிதம்பரம் நோக்கி வாரீர்! வாரீர்!!
சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அற நிலையத் துறை வசம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (5.9.2023) சிதம்பரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கு ஏற்கும் மாபெரும் மாலை நேர மாநாடாக நடைபெற உள்ளது.கோயிலை…
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றச் செயலாளரும், "செம்மொழி" தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, பெரியார் திடல் நூலகத்திற்கு "சிங்கப்பூர் தமிழர் இரு நூற்றவர் பகுதி 1", மற்றும் பகுதி 2 ஆகிய…
ஈனமலரே – விழிப்போடு இருக்கிறது திராவிட இயக்கம்
கல்வித்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டி யாக தமிழ்நாடு அன்று முதல் இன்று வரை திகழ்ந்துவருகிறது.மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவை என்பதை ஒழித்து வரலாறு படைத்தது நீதிக்கட்சி. மதிய உணவு திட்டம் செயல்படுத்தி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவச் செய்தது நீதிக் கட்சி. மதிய உணவு…
கல்விக் கூடத்திலேயே மதவாத நஞ்சா?
என்ன ஆயிற்று வட இந்தியாவில்? தொடர்ந்து இஸ்லாமிய மாணவர்களை ஆசிரியர்களே அடிக்கிறார்கள், கொல்லச் சொல்கிறார்கள். இப்போது கருநாடகாவிலும் பாகிஸ்தானுக்குப் போகவேண்டியதானே என்று கூறியுள்ளார் ஓர் ஆசிரியர்! ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஒரு கொடூரம் அரங்கேறியது. வகுப்பு ஆசிரியர்…
மக்களை ஒற்றுமைப்படுத்த
மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்தி ரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரி யில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ…