விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ரூபாய் 181 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, செப்.5- வேளாண் துறை சார்பில் ரூ.62.42 கோடி யில் கட்டடங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்ததால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி மதிப்பில் வறட்சி நிவா ரண நிதியையும் வழங்கினார்.இதுகுறித்து தமிழ்நாடு…
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
பேராசிரியர் முனைவர் பிரபாகரனின் நூலுக்கு (தந்தை பெரியாரின் மொழி இலக்கியச் சிந்தனைகள்) அணிந்துரை வழங்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த போது, இரண்டு ஆண்டுகள் விடுதலை சந்தா ஓராண்டு உண்மை சந்தா ரூபாய் 5000 வழங்கப்பட்டது. உடன்: பேராசிரியர்…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
திராவிடர் கழக மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் கணேசன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000 வழங்கினார். உடன் மருத்துவர் விஜயரங்கம். (02.09.2023, பெரியார் திடல்).
பாராட்டு
தமிழ்நாடு அரசின் 2022-2023 ஆண்டுக்கான “நல்லாசிரி யர் விருதுக்கு” தேர்வு பெற்று இருக்கும் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சந்தா வழங்கல்
2.09.2023 அன்று நீலமலை மாவட்டம் குன்னூரில் மருத்துவர் இரா. கவுதமன் இல்லத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட முனைவர் இரா.திருநாவுக்கரசு 'தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' மாத இதழிற்கு ஒரு ஆண்டுக்குரிய நன்கொடையினை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர்…
குனியமுத்தூரில் “தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்” தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
குனியமுத்தூர், செப். 5- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் தெருமுனை பிரச்சாரக் கூட் டம் 1.9.2023 அன்று மாலை 7 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. ப.க.…
சேலத்தில் “தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்” கருத்தரங்கம்
சேலம், செப். 5- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் “டாக்டர் நரேந்திர தபோல்கர்”நினைவு நாளை முன்னிட்டு ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ கருத்தரங்கம் - டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திறப்பு விழா கடந்த 26.8.2023 சனிக்கிழமை காலை 11 மணிக்கு…
மானமிகு உதயநிதி ஸ்டாலின் கூறியதில் என்ன குற்றம்? ஸநாதனவாதிகள் உறுமுவது ஏன்? திசை திருப்புவது ஏன்?
ஸநாதனத்தை அழிக்கவேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் (2.9.2023) நடைபெற்ற ஸநாதன ஒழிப்பு…
ஸனாதன ஒழிப்புப் போர்த் தளபதி உதயநிதிக்கு வாழ்த்துகள்
கடந்த 02-09-2023 அன்று சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ஸனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ” சனாதனம் என்பதை எதிர்ப்பதோடு நின்று விடக்கூடாது. அது…
ஒன்றிய அரசின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
ஒரே நாடு ஒரே தேர்தல்: அய்ந்து ஆண்டு திமுக ஆட்சியை இரண்டரை ஆண்டுகளில் கவிழ்த்துவிடத் திட்டமா?சென்னை, செப்.4 ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி நடப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில்…