எங்கள் அண்ணா – என்றும் வாழ்கின்றார்! வாழ்வார்!!

அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று (3-2-2024) ‘‘எங்கள் அண்ணா, என்றும் வாழ்கின்றார், வாழ்வார்!'' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  அவரது அறிக்கை வருமாறு: இன்று (3-2-2024) அறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு…

viduthalai

அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3-2-2024) கடலூரில் உள்ள அவரது சிலைக்கு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை

அறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3-2-2024) கடலூரில் உள்ள அவரது சிலைக்கு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ‘இந்தியா' கூட்டணி உடைகிறதா? உடைக்கப்படுகிறதா? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : இரண்டும் இல்லை; தூய்மை யாக்கப்படுகிறது! "கட்டுச் சோற்றில் பெருச்சாளிகள் வெளியேறியது" தூய்மை தானே! --- கேள்வி 2: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் தமிழ்நாட்டிற்குப்…

viduthalai

தாய்ப்பாலில் கிருமிகள் இருக்குமா?

மருத்துவர் ப.வைத்திலிங்கம் மனித உடல் முழுவதும் கிருமிகள் ராஜ்ஜியம்தான்! உயிரினங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. உயிரியல்படி அவைகளின் குறிக்கோள் இவ்வுலகில் உயிர் பிழைத்து வாழ வேண்டும்; தன் இனம் பெருக வேண்டும் என்பது மட்டுமே. ஒரு செல் உயிரினத்தில்…

viduthalai

கிராமப் பிரச்சாரம் பற்றி ‘குடிஅரசு’

ஜில்லா ஜட்ஜுகள் பிராமணர்கள்; சப் ஜட்ஜுகள் பிராமணர்கள்; ஜில்லா முனிசிப்புகள் பிராமணர்கள்; கலெக்டர்கள் பிராமணர்கள்; டிப்டி கலெக்டர்கள் பிராமணர்கள்; அட்வகேட் ஜெனரல் பிராமணர்; அரசாங்கக் காரியதரிசிகள் பிராமணர்கள்; கைத்தொழில் இலாக்கா டைரக்டர் பிராமணர். இன்னமும் 1000, 2000, 3000 ஊதியம் உள்ள…

viduthalai

கலைஞர் கருணாநிதி… உடைந்த சிலையின் வரலாறும்… உருவான சிலையின் வரலாறும்!

சென்னை மெரினா கடற்கரைச் சாலை வழியாக, (22-08-2018) சென்றவர்கள் அனைவருமே நிச்சயம் அந்தச் சிலைகளைப் பார்த்து பிரமித்துத்தான் போயிருப்பார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்தபோது எந்தத் தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்தாரோ, அதேபோல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அவரின் இரண்டு சிலைகளைச்…

viduthalai

அமைதியானார் அய்யா அறிவுக்கரசு! வி.சி.வில்வம்

"திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தனி மனிதர் வாழ்வுமே பொருள் பொதிந்தவை!" செயலவைத் தலைவராக இறுதிக் காலங்களில் பணியாற்றிய அறிவுக்கரசு அவர்களை அறியாதோர் இருக்க மாட்டார்கள்! நம் இயக்கத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சி நண்பர்கள், இன்னபிற அமைப்பினர், அரசு ஊழியர்கள் என அவரின்…

viduthalai

அறிவின் ஆளுமை அய்யா அறிவுக்கரசு அவர்களின் வாழ்க்கைப் பயணச் சுவடுகள்

தந்தை பெரியாரின் தொடக்ககால (1926) அணுக்கத் தொண்டரான சுயமரியாதைச் சுடரொளி கடலூர் மணிப்பிள்ளை (எ) வ.சுப்பிரமணியன்-தையல்நாயகி ஆகியோருக்கு மகனாக 01.11.1940-இல் கடலூரில் பிறந்தவர். இவரது தந்தை பகுத்தறிவு சங்க செயலாளராக இருந்தார். 16.08.1936 இல் தந்தை பெரியாரை அழைத்து சுயமரியாதை படிப்பகம்…

viduthalai

தமிழர் தலைவரின் பார்வையில் அறிவுக்கரசு அவர்களின் சில படைப்புகள்

1. பெரியார் பன்முகம்   அரசு அலுவலர்களின் மாநிலப் பொறுப்பாளராக இருந்து மகத்தான சேவை செய்தவர். படிப்பவர் - நல்ல பேச்சாளர், நினைவு ஆற்றலுடன் எதையும் குறிப்பிட்டுக் கூறும் நாவன்மை படைத்தவர். அத்துடன் அவருக்குச் சீரிய எழுத்தாற்றலும் உண்டு என்று நிரூபிக்கும்…

viduthalai

‘இன்றைய கால கட்டத்தில் மாணவர்களின் உரிமையும், கடமையும்’ என்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சி முழக்கம்!

நிறைவாக தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை சென்னை,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று (1.2.2024) நடைபெற்ற ஊர்வலம், கண்டனப்போராட்டத்தில் திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள், பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதுமிருந்து…

viduthalai