குடியாத்தம்: வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் பேச்சுப் போட்டி, பரிசளிப்பு விழா

குடியாத்தம், பிப். 6- தந்தை பெரியார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாயொட்டி வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 28.01.2024 ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணி யளவில், குடியாத்தம் திருவள் ளுவர் மேல்நிலைப்பள்ளி…

viduthalai

மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

மதுரை மாநகர், உசிலம்பட்டி, மேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது. தமிழர் தலைவர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், எடிசன் ராஜா, வே.செல்வம், வா. நேரு, முனியசாமி, பழக்கடை முருகானந்தம்,…

viduthalai

சென்னை மயிலாப்பூரில் ரூ.146 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைப்பு

சென்னை,பிப்.6----தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஜோகித் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ.58.66 கோடியில் 416 புதிய அடுக் குமாடி குடியிருப்பு , வள்ளீஸ்வரன் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.87.53 கோடியில் 630 புதிய…

viduthalai

கொங்கு மண்டல வளர்ச்சிக்காக பி.ஜே.பி.யின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

ஈரோடு, பிப்.6- கொங்குமண்டல வளர்ச்சிக்காக பா.ஜனதாவினர் என்ன செய்தார்கள்? என்று கொங்கு எழுச்சி மாநாட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். கொங்கு எழுச்சி மாநாடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் கொங்கு மண்டல எழுச்சி…

viduthalai

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாநில உரிமைக்கு முக்கியத்துவம்: கனிமொழி பேட்டி

சென்னை,பிப்.6-- தி.மு.க. துணை பொது செயலாளரான கனி மொழி எம்.பி., சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக் குடிக்கு சென்றார். முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறி யதாவது:- தி.மு.க. தேர்தல் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள்,…

viduthalai

பெண்களுக்கு மாரடைப்பு ஏன்?

25 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களில் பலரும் இதயநோயால் அவதிப்படுவதையும் மாரடைப்புக்கு உள்ளாவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சிகளே செய்யாதது ஆகியவையே மாரடைப்புக்கான காரணிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட…

viduthalai

தலைமைப் பொறுப்புக்கு தயார் ஆகு பெண்ணே!

அரசு, தனியார் என அனைத்து துறை அலுவல கங்களிலும் தலைமை பொறுப்பை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர மேலாண்மை போன்ற செயல்பாடுகள் அவர்களுக்கு பதவி உயர்வை பெற்றுக் கொடுக்கின்றன. ஆண்களுக்கு இணையாக அத்தகைய…

viduthalai

குடிசைவாழ் மாணவிகளுக்கும் தன்னம்பிக்கை தரும் ‘புதுமைப் பெண்’ திட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சரின் 'புதுமைப் பெண்' திட்டம் குடிசைக்குள் ஊடுருவிப் பாய்ந்து பயனளித் துள்ளது. இந்தக் குடிசை இருக்குமிடம் ரெங்கநாதபுரம், நடுப்படுகை: குடிசையின் முன்புறத்தில் 100 மீட்டர் தொலைவில் திருமலை ராஜன் ஆறு: மறுபுறம் 400 மீட்டர் தொலைவில் நடாறு. இரண்டு ஆறுகளுக்கும்…

viduthalai

ஒன்றிய அரசு வரி பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது ஏன்?

மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு புதுடில்லி,பிப்.6- நாடாளுமன் றத்தில் இப்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானம் மீது விவா தம் நடந்து வருகிறது. அதில் பேசிய திருச்சி சிவா, "நாடாளுமன்றத்தில் குடியர சுத் தலைவரின் உரைக்கு நான்…

viduthalai

மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் புதிய தொழில்நுட்பங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை,பிப்.6- தமிழ் நாட்டில் உள்ள நடு நிலைப் பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமைக்கப் படும். பின்னர் அதனை சென்னையில் உள்ள உயர் தொழில்நுட்ப ஸ்டூடியோ வுடன் இணைத்து, மாணவர் களுக்கு பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்…

viduthalai