தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்: திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

திருச்சி, செப். 8 - திருச்சி பெரியார் மாளிகையில் 7.9.2023. மாலை ஆறு மணிக்கு  தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா செயல் திட்டங்கள் குறித்து மற்றும் இயக்கப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா…

Viduthalai

சுவர் எழுத்து பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் அத்தியூத்தில் நெல்லை சாலை மற்றும் நெல்லை லாலூகாபுரத்தில் தென்காசி சாலைகளில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்து பிரச்சாரம்.

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஹிட்லர்-ஆர்.எஸ்.எஸ்.-முசோலினி-மூஞ்சே-கோட்சே...கவிஞர் கலி.பூங்குன்றன்இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர்…

Viduthalai

பெரியார் 145அய் முன்னிட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் இளையோருக்கான பல்சுவைப் போட்டிகள்!

போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: செப்டம்பர் 10, 2023, ஞாயிற்றுக்கிழமைசெப்டம்பர் 16 அன்று நேரலையில் நடைபெறும் போட்டிகள்:பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டிசெப்டம்பர் 12-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போட்டிகள்:கட்டுரை, ஓவியம்அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:[email protected]வயது: 5 முதல் 21 வரைகுறிப்பு:  போட்டிகளுக்கான தலைப்புகளும்,…

Viduthalai

தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், இரட்டைமதகடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான கோ. செந்தமிழ்ச் செல்வி தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றதன் மகிழ் வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, திருச்சி…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

👉நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.👉 சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.

Viduthalai

திராவிடரும் – ஆரியரும்

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.  அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…

Viduthalai

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935 -குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  -…

Viduthalai

பிஜேபியின் சொத்து மதிப்பு ரூ.6000 கோடி காங்கிரஸ் வெறும் ரூ.800 கோடி

புதுடில்லி  செப்.8 ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின் சொத்து மதிப்பு ஓராண்டில் 21.17 சதவீதம் அதிக ரித்து ரூ.6,046.81 கோடியாக உள் ளது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கத்தின் (ஏடிஆர்) ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது போல 8 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு…

Viduthalai

மணவிலக்கு கோரும் வழக்குகளில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, செப்.8 சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவரிடம் இருந்து மண விலக்கு கோரி, கீழமை நீதிமன் றத்தில் மனுதாக்கல் செய்திருந் தார். ஆனால் அவருக்கு, மண விலக்கு அளிக்கப்படவில்லை. சத்தீஷ்கர் உயர்நீதிமன்றத்திலும் அவரது மனு தள்ளுபடி செய்…

Viduthalai