‘நா’ நயமும், நாணயமும் மிக்க அண்ணா
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் அண்ணா அவர்களின் உருவம் பொறித்த அய்ந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ள - வெளியிட்டதோடு ஒளி மிகுந்த கருத்துக்களை வழங்கியுள்ள மத்திய நிதி அமைச்சரும், என்னுடைய நீண்ட நாளைய நண்பருமான நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி அவர்கள்…
அண்ணாவின் படைப்புகள்
அண்ணா எழுதிய முதல் படைப்பாகக் கிடைப்பது 'கொக்கரகோ' எனும் சிறுகதை. அது ஆனந்த விகடனில் 1934ஆம் ஆண்டு பிப்பிரவரியில் வெளியிடப்பட்டது. அவர் இதழாசிரியராகப் பணியாற்றியதால் அவர் தீட்டிய இதழுரைகள் மட்டும் இண்டாயிரத்துக்கு மேற் செல்கின்றன. சொற்பொழிவுகளில் கிடைப்பவை மேடைப் பொழிவுகளாக இருநூறு…
பேரறிஞர் அண்ணா அவர்களின் 115ஆவது பிறந்த நாள்-சிறப்புப் பக்கங்கள் அய்யா – அண்ணா பாசமலர்கள்
கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்அறிஞர் அண்ணா அவர்களும் அவரை ஆளாக்கிய அவர்தம் ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த வற்றாத பாசம் - வளம் குறையா இலட்சியப் பற்று மிகவும் வியக்கத்தக்கவை!கொள்கைக் குடும்பப் பாசம் என்பது திராவிடர்…
தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலவாதிகளும் ஆளுநரின் சட்ட விரோதப் போக்கைத் தடுக்க முன்வரவேண்டும்!
பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் முதல் தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா?தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலத்தில் அக்கறை உடையவர்களும் ஆளுநரின் சட்ட விரோத…
சுவரெழுத்துப் பிரச்சாரம்
தஞ்சையில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற விருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வடசென்னை திராவிடர் கழகம் சார்பாக எழும்பூர் - பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்
சுவரெழுத்துப் பிரச்சாரம்
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 10.9.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஜெ.பி.ஆர். மினி மகால், சித்தூர் சாலை, மேல் திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா : காலை 9.30…
கழகக் களத்தில்…!
10.09.2023 ஞாயிற்றுக்கிழமைபகுத்தறிவாளர் கழகம் மற்றும் தமிழ் கேள்வி யூடியூப் இணைந்து நடத்தும் கருத்தரங்கம்சென்னை: மாலை 5 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை ⭐தலைப்பு: "சனாதனத்தை ஒழிப்போம் - ஜனநாயகம் காப்போம்" ⭐ ஒருங்கிணைப்பு: தி.செந்தில்வேல்…
தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா உரத்தநாடு ஒன்றியத்தில் தந்தை பெரியார் பட ஊர்வலம்
உரத்தநாடு, செப். 8- உரத்தநாடு ஒன்றிய, நகர கழக கலந்துரை யாடல் கூட்டம் 4.9.2023 அன்று மாலை உரத்தநாடு பெரியார் மாளிகையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித் தார்.திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…
திருவாரூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா-சிறப்பாக கொண்டாட முடிவு
திருவாரூர், செப். 8-- திருவாரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் களின் கலந்துரையாடல் கூட் டம் 3.9.2023அன்று மாலை 5.00 மணிக்கு மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை யிலும் தலைமை கழக அமைப் பாளர் சு.கிருட்டினமூர்த்தி மற்…