அயோக்கியன்
கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக்களையும் உண்டாக்கி அவற்றின் நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் - புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத் தூஷித்துக் கொண்டு…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 11.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: பெரியார் திருமண மண்டபம், தந்தை பெரியார் சிலை அருகில், தருமபுரி மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி…
சென்னை சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் தெளிவுரை
தகுதி - திறமை என்று பேசப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்ற தில்லுமுல்லு - ஆள்மாறாட்டம்குறித்து வழக்குத் தொடரப்பட்டது உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்விக் கணைகளால்- வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால்! சமூகநீதி அல்ல; சாதாரண நீதியே நமக்குக் கிடைப்பது மிகவும்…
மின் கட்டணம் நன்கொடை – பாராட்டு
பெரியார் தொண்டர் ராஜேந்திரன் தாராபுரத்தில் தந்தை பெரியார் திடலில் உபயோகப்படுத்துகின்ற மின்விளக்கு கட்டணத்தை செப்டம்பர் 2023 முதல் துவங்கி தன் வாழ்நாள் முழுவதும் செலுத் துவதாக ஒப்புதல் அளித்துள்ளார். அவருக்கு கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினர்.
செய்திச் சுருக்கம்
இடஒதுக்கிடு சென்னை அய்.அய்.டி. வரலாற்றில் முதல் முறையாக விளையாட்டுப் பிரிவு மாணவர் களுக்காக இளநிலை படிப்புகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. மீனவர்கள் திரும்பினர் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப் பட்டு விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர் கள் 12 பேர் சென்னை…
பணமோசடி தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
புதுடில்லி,பிப்.7- டில்லியில் யூடியூப் சேனல் ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேனாள் ஒன்றிய நிதி யமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மாநி லங்களவை உறுப்பினர் கபில் சிபில் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு…
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு
தமிழ்நாட்டுக்குரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதா? மக்களவையில் தி.மு.க. உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு! டி.ஆர்.பாலு - ஆ.இராசா உரை வீச்சு! புதுடில்லி, பிப். 7- தமிழ்நாட்டிற்குரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதற்கு கண்டனம்…
நேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி,பிப்.7- நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றினார்.…
10 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் இல்லை- எங்கு பார்த்தாலும் ‘மோடி, மோடி!’ என்ற விளம்பரங்களே!
இந்துக்கள் அல்லாதாரை மற்றவர்களாக்கிக் காட்டுவதைத் தவிர பொருளாதார மேம்பாடோ, மோடி அளித்த உறுதிமொழிகளோ ஏதுமில்லை! பிரபல அரசியல் பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் எழுதிய நூலுக்குப் பதில் எங்கே? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை கடந்த 10 ஆண்டுகால…
கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும் கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் சென்னை,பிப்.7- கேரள முதல மைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநில…
