சுகாதார நிலையங்களில் மாரடைப்பு மருந்துகள் 2,000 பேர் பயன்
சென்னை,செப்.9- மாரடைப்புக்கான உயிர் காக்கும் மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலை யங்களில் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்திய இரு மாதங் களுக்குள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். மேம்…
குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடலில் முடிவு
👉 பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது 👉 புதிய தொழிற்சங்க கிளைகள் அமைப்பது குடந்தை,செப்.9- திராவிடர் தொழி லாளர் அணியின் குடந்தை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2023 அன்று மாலை 6:30 மணி அளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடைபெற்றது.தொழிலாளர் அணியின்…
குடியரசு தலைவர் அளிக்கும் ஜி 20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேக்கு அழைப்பு இல்லையாம் : ராகுல் கண்டனம்
புதுடில்லி, செப்.9 ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (9.9.2023) மாலை விருந்து அளிக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றியஅமைச்சர்கள், மேனாள் பிரதமர்கள், அனைத்து முதலமைச் சர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. ஆனால், காங்கிரஸ்…
அண்ணாமலை தயார் என்றால் தி.மு.க.வும் தயார் தான்!
நடை பயணத்தை (பாதை யாத்திரை என்று தான் அவர்கள் சொல்லுவார்கள்) மேற்கொண்டுள்ள பிஜேபியின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அய்.பி.எஸ். சிறீவில்லிபுத்தூரில் சவால் ஒன்றை வெளியிட்டுள்ளார்."சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாரா?" என்பதுதான் அந்தச் சவால்.நாமும் ஒரு…
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, செப். 9- சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, ராணி மேரி…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
ஓவியர் புகழேந்தி தான் எழுதிய "நான் கண்ட தமிழ் ஈழம்"என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.தி.மு.க. திருநெல்வேலி மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் புத்தகத்தை வழங்கினார். தி.மு.க எல்லாபுரம் இளைஞர்…
நம்பிக்கை
சுயநலப் பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படிப் பார்த்தால் இவ்விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை. சில விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமாயிருப்பதனாலேயே அவற்றை நாம் நம்பி வருகிறோம். பொது ஜன மதிப்பைப் பெறுவதற்காகவும் நாம் பல…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.9.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்👉 ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு ‘இந்திய அரசமைப்புச் சட்டம் தான் என்னுடைய வேதம்’ என்று சொல்லி நாடாளுமன்றத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் வணங்கியவர் பிரதமர். இப்போது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் குற்றச்சாட்டு.👉 ஒன்றிய…
உள்ளிக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக கூட்டம்
உள்ளிக்கோட்டை, செப். 9- மேலத்திருப் பலாக்குடி பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி .வை.நடேசன்.அவர் களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா திராவிடர் கழகத்…
பெரியார் விடுக்கும் வினா! (1091)
மேல்நாட்டில் சரஸ்வதியை வணங்குவதுண்டா? எழுத்துகள் நிறைந்த தாளில் மலம் துடைத்த போதிலும் கல்வியில் கருத்துடையவர்களாய் இருப்பதால் 100க்குத் 90 பேர் படித்து அறிவாளிகளாக இருக்கின் றார்கள் அல்லவா? இங்குக் காகிதத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டாலும் கல்வியை அலட்சியப்படுத்தி 100க்குத் 90 பேர்…