பிற இதழிலிருந்து… 400 பா.ஜ.க.வும் – 370 பா.ஜ.க.வும் ‘முரசொலி’ தலையங்கம்

400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி - சொல்லிக் கொள்ளட்டும்! 370 இடங்களை பா.ஜ.க. மட்டும் தனித்து கைப்பற்றும் என்றும் சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி - சொல்லிக் கொள்ளட்டும்! இப்படி ஒருவர் சொல்லிக் கொள்வதை…

viduthalai

மானமற்றவன் தன்மை

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவ னுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு, 10.5.1936)

viduthalai

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை

‘‘ஆயுதமும், காகிதமும் பூஜை செய்வதற்கு அல்ல; அது புரட்சி செய்வதற்கு’’ என்று சொன்னது மட்டுமல்லாமல், தான் வாழ்ந்து மடியும்வரை ஆயுதத்தைக் கையில் எடுக்காமல், தன்னுடைய கொள்கைகளின் மூலமாகப் புரட்சி செய்தவர் தந்தை பெரியார்! ‘‘அவரவர்களுக்கான இருக்கைகள் இருக்கிறது; சுயமரியாதையோடு, தன்மானத்தோடு அதில்…

viduthalai

அப்பா – மகன்

மோடியா இதைப் பேசுவது? மகன்: வடக்கு - தெற்கு என்று நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளாரே, அப்பா! அப்பா: பி.ஜே.பி. ஆளும் கட்சி மாநிலங்கள் என்று பாரபட்சமாக செயல்படும் மோடியா இதைப் பேசுவது, மகனே! ***…

viduthalai

நினைவிருக்கிறதா?

பிரதமர் மோடியை நிதிஷ்குமார் சந்தித்தாராம்! இதே நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சராக இருந்தபோது - வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட வந்த பிரதமர் மோடியை சந்திக்க மறுத்தவர்தான். கூட்டணியில் இருந்த நிலையிலும், தேர்தல் விளம்பர சுவரொட்டிகளில் மோடியின் படத்தைப் போடாதவர்தான் என்பது நினைவிருக்கிறதா?

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

என்ன கோபமோ? * இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு குறைவாக உள்ளது. >> பிரதமர் நரேந்திர மோடிமீது என்ன கோபமோ?. யாரால் வந்தது? * இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர் நேரு. - பிரதமர் நரேந்திர மோடி >> முதல் சட்டத் திருத்தம்…

viduthalai

குரு – சீடன்

ராமன் கதைதான்... சீடன்: ‘‘உங்களில் ஒருவன்'' கட்டுக்கதை எடுபடாது என்று பி.ஜே.பி. அண்ணாமலை கூறியுள்ளாரே, குருஜி? குரு: ஆமாம், புராணக் கட்டுக் கதையான ராமன் கதைதான் எடுபடுமோ, சீடா!

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : தற்போது குடும்ப வன்முறைகளும், குழு வன்முறைகளும் அதிகமாகி விட்டதே - இதற்கு என்னதான் தீர்வு? - குமணன், கோவை பதில் 1 : பொது ஒழுக்கச் சிதைவின் அப்பட்டமான வெளிப்பாடு இது. பொது ஒழுக்கம், தனி மனித…

viduthalai

பெரியார் காய்ச்சல்!

இரா.மோகன்ராஜன் கடந்த ஆண்டு இறுதித் திங்களில் சமூக ஊடகங்களில் தமிழர் தலைவர் பெரியாரைப் பன்றியாகச் சித்தரித்து ஒரு கேலிச் சித்திரம் வெளியாகியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று அந்தக் கேலிச் சித்திரத்தின் பின்னிருந்தவர்களுக்கு உறுதியாக ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும். மேலும், அந்தக்…

viduthalai

இருபெரும் முன்னோடிகள் பெரியாரும் – சிங்காரவேலரும்

(சிந்தனைச்சிற்பி சிங்கார வேலர் நினைவு நாள் 11-2-1946) பா.வீரமணி தந்தை பெரியாரும், சிந்தனைச்சிற்பி சிங்கார வேலரும் இந்திய துணைக் கண்டத்தின் ஒப்புயர்வற்ற சிந்தனை யாளர்கள், புரட்சிச் சிந்தனையாளர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரைக்க விரும்பாதவர்கள்; யாருக்கும் எதற்கும் அடிபணியாதவர்கள், முகமனுக்கோ தேவையற்ற…

viduthalai