ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டம்
நாள்: 12.9.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னைவரவேற்புரை: வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்தலைமை : கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை:முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிதலைவர்,…
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் மணம்
வரும் நூற்றாண்டுகளிலும் வழிநடத்துவார் பெரியார்! - ஆசிரியர் கி. வீரமணிபெரியார் பாதையில் பீடு நடைபோடும் பெண்ணுரிமை பேணும் அரசு.- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் - வைகோபெரியார் இடத்தில் பிழை செய்யாதே! - புரட்சிக் கவிஞர்வைக்கம் 100 தமிழ்நாட்டிலும்…
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் மணம்
வரும் நூற்றாண்டுகளிலும் வழிநடத்துவார் பெரியார்! - ஆசிரியர் கி. வீரமணிபெரியார் பாதையில் பீடு நடைபோடும் பெண்ணுரிமை பேணும் அரசு.- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் - வைகோபெரியார் இடத்தில் பிழை செய்யாதே! - புரட்சிக் கவிஞர்வைக்கம் 100 தமிழ்நாட்டிலும்…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். - தலைமை நிலையம்,திராவிடர்…
வள்ளுவர் கோட்டம் – அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 115ஆம் ஆண்டு பிறந்த நாளை (15.9.2023)யொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். - தலைமை நிலையம்,திராவிடர்…
நிலவில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு மயில்சாமி அண்ணாதுரை
பெங்களுரு, செப். 11 நிலவின் தென்துருவத்தில் நீர், வாயு, மற்றும் கனிமங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநாடு ஒன்று நடந்தது. இந்த மாநாட்டை இஸ்ரோ ஆறிவியல் ஆய்வாளர்…
நன்கொடை
அரியலூர் மாவட்ட ப.க தலைவர் தங்க- சிவமூர்த்தி - சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக ரூ.25 ஆயிரம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் மாவட்ட, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். (செந்துறை 10.9.2023)
நன்கொடை
அரியலூர் மாவட்ட ப.க தலைவர் தங்க- சிவமூர்த்தி - சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக ரூ.25 ஆயிரம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் மாவட்ட, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். (செந்துறை 10.9.2023)
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
"தமிழ் மறவர்" கீழமாளிகை வை. பொன்னம்பலனார் பெயர்த்தியும் பொற்செல்வி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆ. அருள் ஆகியோரது மகளுமான அன்புச்செல்வி பொறியாளர் பணியில் சேர்ந்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் அளித்தார். (செந்துறை 10.9.2023)
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
க. தனபால், ஆதிலெட்சுமி இணையரின் மகன் பொறியாளர் த. பெரியார் செல்வம் - ம. குணசேகரன், கன்னீஸ்வரி இணையரின் மகள் கு. கிருத்திகா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.…