திருவிதாங்கூர் முற்போக்கு தாழ்த்தப்பட்டணீவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை மகாராஜா அறிக்கை, ஈ. வெ. ரா. வெற்றி
“திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள். எவ்வகுப்பினராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிருவாகத்திற் குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா”மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் பொழுது திருவாங்கூர் மகாராஜா ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மகாராஜாவின் இவ்வுத்தரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த…
ஆனந்த விகடனுக்கு ‘ஆப்பு’ விகடம் காலித்தனமாக மாறுகிறது
உஷார்! உஷார்!! உஷார்!!! (கோபால் நாயுடு, வண்ணை) இம்மாதம் 24ஆம் வெளியான ‘ஆனந்த விகடன்’, உயர் திருவாளர் டாக்டர். ஏ.லட்சு மண சுவாமி முதலியாரைப் பரிகசித்துக் கேவலமாக எழுதியுள்ளான். விகடனுக்கு ‘எது விகடம்?’ எது தவறு? கூடத் தெரியவில்லை. ‘தமிழன் மூளை’…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக் கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரி கையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக் கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில்…
சென்னை மாகாண ஷெட்யூல் ஜாதிக் கட்சி: தேர்தல் போர்டு அமைப்பு
வரப்போகும் சென்னை அசெம்பிளி தேர்தல்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்காக பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு மெம்பர்களின் கூட்டம் ஒன்று சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை திவான் பகதூர் ஆர்.சீனிவாசன் அவர்கள் தலைமையில் அவரது வீட்டில் நடைபெற்றது. திவான் பகதூர் ஆர். சீனிவாசன் எம்.எல்.சி.,…
சாதனைகளை சொல்ல முடியாத பா.ஜ.க. ஒன்றிய அரசு மக்களிடம் இருக்கும் பாமர பக்தியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது!
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை சென்னை. பிப். 10- ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சி.பி.அய் - எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டு…
அரூரில் 272 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
அரூர்,பிப்.10- அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை அரூர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. மேனாள் அமைச்சர் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி. பழனியப்பன் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கவிஞர்…
செந்துறைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (9.2.2024)
செந்துறைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (9.2.2024) புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (9.2.2024)
வடக்கு மாங்குடிஅ.பாலகிருஷ்ணன் இல்ல மணவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை சந்திரசேகரன் பங்கேற்பு
வடக்கு மாங்குடி, பிப். 10- வடக்கு மாங்குடி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.பாலகிருஷ்ணன் பெயரன், பா.கருணாகரன்--சுந்தரி இணையரின் மகன் கலைமணி, பனங்காட்டாங் குடி பாண்டியன்- மகாலட்சுமி இணையரின் மகள் இளந்தென்றல் ஆகியோரின் மணவிழா 8.2.2024 அன்று காலை 9 மணி அளவில்…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோ ரின் மகள் சங்கவி யின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் (10.2.2024) மகிழ் வாக ரூ.2000 (இரண்டாயிரம் மட்டும்) நன்கொடையாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்! - - - - -…
செந்துறை ‘ஜெயமணி’ இல்லம் தமிழர் தலைவர் அறிமுகம் செய்து வாழ்த்துரை
செந்துறை, பிப். 10- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜெயமணி இல்லத்தை தமிழர் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். 9.2.2024 வெள்ளிக்கிழமைகாலை 10 15 மணி அளவில் செந்துறை சுந்தரா நகரில் உள்ள கழகத் தோழர் சிங்கப்பூர் நா. மணி வண்ணன்-ஆசிரியர் ஜெயலட்சுமி…
