கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாதம் ரூ. 1000 பெற ஒரு கோடி பெண்கள் தேர்வு வரும் 15ஆம் தேதி தொடக்க விழா
சென்னை, செப். 12- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற 1 கோடியே 6 லட்சம் பெண்கள் தகுதியுள்ளவர் களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட இருக் கிறது. கலைஞர் மகளிர்…
ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டம் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவிப்பு
சென்னை,செப்.12- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள்…
மறைவு
கரூர் மாவட்டம் கிருஷ்ணரா யபுரம் வட்டம் திருமலைநாதன்பட்டியில் வசிக்கும் தாந்தோணி ஒன்றிய கழக தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியம் (ஓய்வு), மா.ராமசாமி (வயது 81), இவர் 10.9.2023 அன்று மதியம் 2 மணியளவில் மறை வுற்றார். 11ஆம் தேதி காலையில் இறுதி…
முத்துலட்சுமி சங்கரன் மறைவு சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை
சிவகங்கை, செப். 12- சிவகங்கை மாவட்ட கழக அமைப்பாளர் ச.அனந்த வேல், மானாமதுரை நகர் கழக தலைவர் ச.வள்ளி நாயகம் ஆகியோரின் தாயார் முத்துலட்சுமி சங்கரன் 9.9.2023 அன்று காலை 7.00 மணி அளவில் மறைவுற்றார். இறுதி நிகழ்வில் சிவகங்கை மாவட்டத்…
தந்தை பெரியார் 145 ஆம் பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் 10.9,2023 அன்று மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துசாமி இல்ல குடும்ப விழாவில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் 145ஆம் பிறந்தநாள் விழாவை தேனி மாவட்டம் கம்பம் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் என்ன என்று ஒன்றிய அமைச்சர்களுக்கே தெரியாது என்கிறார் எழுத்தாளர் ஆகார் படேல்.👉 மராத்தா ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தராவிடில், பெரும் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய மராத்தா சங்கம் ஷிண்டே…
பெரியார் விடுக்கும் வினா! (1094)
படிப்பு இலாக்கா பார்ப்பனரிடமும், வெள்ளையர்களிடமும் இத்தனை வருட காலம் இருந்தும். இந்நாட்டுப் பழங்குடி மக்களுக்கு இன்னமும் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கும் தகுதி கூட இல்லை. தகுதி இல்லை என்றால், இது அந்த மக்களுக்குத் தகுதி இல்லை என்று அர்த்தமா? அல்லது தகுதியை…
‘விடுதலை’ வளர்ச்சி நிதி
திமுக பொதுக்குழு உறுப்பினர் உரத்தநாடு திராவிட கதிரவன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். (9.9.2023, சென்னை)
கபிஸ்தலம் மணி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டி
கபிஸ்தலம், செப். 12 - பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் அமைந்துள்ள மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா - சமூக நீதி நாள் விழா-2023 செப்டம்பர் 17 - தொடர்பான நிகழ்ச்சிகள் 09.09.2023…
அரசு அலுவலக வளாகத்தில் கோயிலா?
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் சம்பந்தபட்ட பிடிஓ-வை தொடர்பு கொண்டு உடனடியாக பிடிஓ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கோயிலை அகற்ற வேண்டும்…