‘பாரத ரத்னா’ என்ற பட்டத்தைக்கூட அரசியல் ஆயுதமாக கையாளுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

மாநில கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.விற்கு எதிரான ஒரு சூழலைத் தெளிவாக எடுத்திருக்கின்றன! அதிகமான இடங்களில் வெற்றி பெற்று 'இந்தியா கூட்டணி' ஆட்சி அமைக்கும்! புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி புதுக்கோட்டை, பிப்.10 'பாரத ரத்னா' என்ற பட்டத்தைக் கூட…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.2.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை ஒப்பீடு வெள்ளை அறிக்கை மோடி அரசின் பொய்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை என காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. * அரசுத்துறைகளில் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளை நீக்கி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1237)

நான் எனது கொள்கைக்கு - பேச்சுக்கு எந்த மேற் கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி ‘அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமையாகுமா? ஆனால் தான் கூறிய கருத்துக்கு ‘இன்ன இன்னாரும் கூறியுள்ளனர்' என்று எடுத்துக்…

viduthalai

ராமராஜ்ஜியமா – “பெரியார் ராமசாமி ராஜ்ஜியமா?”

நாடாளுமன்றத்தில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஜான்பிரிட்டோ "எங்கள் ராமன் காந்தி ராம்! உங்கள் ராமன் நாது ராம்!" என்று மிக அழகாக நேர்த்தியாகச் சொன்னார்; இந்தச் செய்தி வெளிவந்த அதே நாளில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தூத்துக்குடியில்…

viduthalai

செந்துறையில் ‘ஜெயமணி’ இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

நா. மணிவண்ணன் - ப. ஜெயலெட்சுமி குடும்பத்தினரின் 'ஜெயமணி' புதிய இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந்தனைச்செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை. நீலமேகன், தலைமையாசிரியர்  தங்க. சிவமூர்த்தி, ஜெயங்கொண்டம்…

viduthalai

புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச்சங்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்பித்தார்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தமிழர் தலைவரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்க செயலாளர் த. சந்திரசேகரன் தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து அன்போடு வரவேற்றார். விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும்…

viduthalai

தமிழ்நாட்டில் முதல் முறை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகராக திருநங்கை நியமனம்

திண்டுக்கல், பிப். 10- திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதே நேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒரு சில திருநங்கைகள் திறமையால் சாதித்து வருகிறார் கள். சுயதொழில் மட்டுமின்றி ஒன்றிய, மாநில…

viduthalai

தந்தை பெரியார் முயற்சியால் தொடங்கப்பட்ட ஈரோடு சிக்கய்ய (நாயக்கர்) கல்லூரி வளாகத்தில் கோயில் கட்டுவதா?

ஈரோடு சிக்கய்ய (நாய்க்கர்) கல்லூரி 1954இல் தந்தை பெரியார் அவர்களின் முயற்சியால் மகாஜனக் கல்லூரி என்ற பெயரில் தொடங்கி சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி எனப் பெயர் மாற்றத்தோடு தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரக்கணக் கான ஏழை, எளியவர்கள் வீட்டுக்…

viduthalai

ஆவடி பொது மருத்துவ மனையில் ஆக்கிரமிப்பு கோயில்

ஆவடி மாநகரில் பூவிருந்தவல்லி சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை அண்மையில் புதுப்பிக்கப்பட்டு மிகப்பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. அதன் வளாகத்தில் அரசின் மதச்சார்பின்மைக்கு விரோத மாக புதிதாக கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதனை அகற்றி மதச்சார்பின்மையை காக்க வேண்டு கிறோம். -…

viduthalai

4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகளை மின் வணிகம் மூலம் விற்க ஏற்பாடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, பிப். 10- தமிழ்நாட்டில் உள்ள 4,360 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மின்வணிகம் மூலம் விற்பனை செய்வதற்கு தமிழ் நாடு அரசின் ‘ஃபேம் டிஎன்’ நிறு வனம் மூலம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக எம்எஸ்எம்இ துறை…

viduthalai