மக்கள் தயாராகிவிட்டனர் – தலைவர்கள் தயாராகிவிட்டனர் – நாடும் தயாராகிவிட்டது சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை வீழ்த்துவதாக அமைய வேண்டும்!ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன! சென்னை,செப்.13- நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும்…
மக்கள் தயாராகிவிட்டனர் – தலைவர்கள் தயாராகிவிட்டனர் – நாடும் தயாராகிவிட்டது சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும் பிஜேபியை வீழ்த்துவதாக அமைய வேண்டும்!ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன! சென்னை,செப்.13- நம்முடைய நோக்கம் எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியாக, மதவெறி ஆட்சியாக இருக்கும்…
செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, செப். 13- சென்னையில் செப்.16-ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:சென்னை மாதவரத்திலுள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர் வால்…
அனுமதியற்ற மனைப் பிரிவுகளை இணையவழியில் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்
நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அறிவிப்புமதுரை, செப். 13- மதுரை மாவட் டத்தில் அனுமதியற்ற மனை பிரிவு களை இணையவழி மூலம் விண் ணப்பித்து வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று நகர் ஊர மைப்பு உதவி இயக்குநர் மஞ்சு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் எந்தவொரு அனு மதியற்ற மனைப் பிரிவு…
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்சென்னை, செப். 13- இடஒதுக் கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடைய தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டில்…
கழகப் பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள மாவட்டங்களோடு வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப் படுகின்றன. மாநில கழக கிராம பிரச்சார மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள மாவட்டங்களோடு கும்பகோணம் கழக மாவட்டமும் ஒதுக்கப்படுகிறது.தலைமைக்…
தமிழ்த்துறை – பச்சையப்பன் கல்லூரி ‘எம்ரால்டு’ எம்.டி.கோபாலகிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை தொடக்க விழாதந்தை பெரியார் குறித்த பேருரை
நாள்: 14.9.2023 வியாழக்கிழமை, காலை 11 மணிஉரையாளர்: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)தலைமை: நீதியரசர் எஸ்.ஜெகதீசன் (நிர்வாகி, பச்சையப்பன் அறக்கட்டளை)சிறப்பு விருந்தினர்கள்: முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம், முனைவர் பேபி குல்நாஸ், சி.துரைக்கண்ணு, முனைவர் வா.மு.சே.ஆண்டவர், முனைவர் ச.உமா
கழக தலைமைச் செயற்குழுவில் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவரை பாராட்டி நன்கொடை வழங்கல் [பெரியார் திடல், சென்னை -12.9.2023]
கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர்) ரூ.1000சு. அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்) ரூ.1000துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) ரூ.1000இரா. ஜெயக்குமார் (ஒருங்கிணைப்பாளர்) ரூ.500இரா. குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர்) ரூ.1000ச. இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்)ரூ.500எஸ்.எம். மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்)ரூ.500தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், மகளிரணி) …
ஒன்றிய பாஜக அரசில் சாதனைகள் ஏதுமில்லை! ஊழல் முறைகேடுகளை மறைக்கவே ஸநாதனத்தை தூக்கிப் பிடிக்கும் பா.ஜ.க.வின் ரகசியம்!
சென்னை,செப்.13- சென்னை பெரியார் திடலில் நேற்று (12.9.2023) மாலை ஸனா தனத்தை பி.ஜே.பி. தூக்கிப்பிடிக்கும் ரகசியம் என்ன? சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை நிறைவுரையாற்றுகையில், ஒன்பது ஆண்டு கால ஒன்றிய பாஜக அரசில் சாதனைகள் ஏதுமில்லை.…
விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி
சென்னை, செப்.13 விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி அடைந் துள்ளார். சிலைகளை வைத்து ஊர்வல மாக…